இளம்பெண்ணுக்கு பிறந்த ஆட்டுக்குட்டி : அதிர்ச்சி உண்மை!!

நைஜீரியா நாட்டை சேர்ந்த பெண்ணுக்கு பிரசவத்தில் ஆட்டு குட்டி பிறந்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. நைஜீரியாவின் அபியா மாநிலத்தில் இளம்பெண் ஒருவர் தனது கணவருடன் வசித்து வந்தார். இவர் கடந்த 3 ஆண்டுகளாகவே கர்ப்பமாக இருந்துள்ளார். 10...

அங்கோலாவில் கால் பந்தாட்ட மைதானத்தில் கூட்ட நெரிசல் : 17 பேர் உடல் நசுங்கி பலி!!

அங்கோலாவில் உள்ளூர் கால் பந்தாட்ட போட்டியை காண முண்டியடித்த ரசிகர்கள் 17 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்கோலாவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள கால் பந்தாட்ட மைதானத்தில் முதல்...

வேற்று பெற்றோருக்கு மாற்றப்பட்ட தாயும் மகளும் : ஒரே வைத்தியசாலையில் சம்பவம்!!

  ஒரே வைத்தியசாலையில் 34 வருடங்களுக்கு முன் பிறந்த மகளும், 56 வருடங்களுக்கு முன் பிறந்த தாயும் மாற்று பெற்றோருக்கு கொடுக்கப்பட்ட சம்பவம் ரஷியாவில் இடம்பெற்றுள்ளது. ரஷ்யாவின் புரியாடியா பிராந்தியத்தை சேர்ந்த அலிசா டிசிரேசெனோவாவின் 34...

யோகா கலையால் உயிர்தப்பிய நபர்!!

  ஒருமணி நேரமாக புதருக்குள் புதையுண்டிருந்த விவசாயி ஒருவர்,தான் பயின்ற யோகா பயிற்சியின் மூலம் உயிர்தப்பிய சம்பவம் அவுஸ்திரேலியாவில் இடம்பெற்றுள்ளது. அவுஸ்திரேலியாவில் சிட்னியை சேர்ந்த டேனியல் மில்லர் என்ற விவசாயி, 3 டன் நிறையுடைய இயந்திரத்தை...

கரை ஒதுங்கும் திமிங்கிலங்கள் : காப்பாற்ற போராடும் தன்னார்வ தொண்டர்கள்!!

  நியூசிலாந்தின் தெற்குத்தீவின் பெரும் கடற்கரையான பேர்வெல் ஸ்பிட்டில், பைலட் வகை திமிங்கலங்கள் 416, கரை ஒதுங்கி உயிருக்கு போராடுவது கண்டறியப்பட்டுள்ளது. குறித்த சம்பவத்தில் கரை ஒதுங்கிய திமிங்கிலங்களில் 300 வரை இறந்துள்ளதாகவும், எஞ்சிய நூற்றுக்கும்...

அவதானம் : வன்னியில் மூவருக்கு பன்றிக்காச்சல்!!

வன்னியில் பன்றிக்காச்சல் நோய் தொற்றுக்கு உள்ளாகியுள்ள மூன்று பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கிளிநொச்சி சுகாதார பிரிவினா் தெரிவித்துள்ளனா். குறித்த தொற்றானது மூன்று சிறுவர்களுக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தின் வட்டகச்சி சம்புக்குளம், முல்லைத்தீவு மாவட்டத்தில் விசுவமடு...

பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக களமிறங்கும் நடிகர், நடிகைகள்!!

தமிழகத்தின் முதலமைச்சராக வருவதற்கு ஓ.பன்னீர் செல்வத்தை ஆதரித்து நடிகர், நடிகைகள் கருத்து தெரிவித்துள்ளனர். அவர்கள் யார் யார் என்பதை கீழே விரிவாக பார்ப்போம். தமிழ்நாட்டுக்கு ஓ.பன்னீர்செல்வம் முதல்-அமைச்சராக இருக்க வேண்டுமா? சசிகலா முதல்வராக பதவி...

சிவனொளிபாதமலை சென்று திரும்பிய யாத்திரிகள் பயணித்த கார் கோர விபத்து : ஒருவர் பலி, மூவர் காயம்!!

  மஸ்கெலியா அட்டன் பிரதான வீதியில் மஸ்கெலியா கிளன்டில் பகுதியில் கார் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியானதுடன் மூவர் காயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர். கண்டி குண்டசாலை பிரதேத்தை சேர்ந்த 34 வயதுடைய...

வவுனியாவில் முழுநிலாக் கலை விழாவும் சாதனையாளர்கள் கௌரவிப்பும்!!(படத்தொகுப்பு)

  முழுநிலாக் கலை விழாவும் சாதனையாளர்களை கெளரவிக்கும் நிகழ்வும் வவுனியா தெற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் முத்து இராதாகிருஸ்ணன் தலைமையில் வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் இன்று (10.02.2017) காலை 9.00 மணி தொடக்கம் மாலை...

வவுனியாவில் டெங்கு பெருக்கெடுக்கும் இடங்களின் உரிமையாளர்கள் 11பேருக்கு எதிராக வழக்கு!!

  வவுனியாவில் (02.02.2017) அன்று இரண்டாம் குறுக்குத் தெருவில் வவுனியா சுகாதார அலுவலக பொது சுகாதாரப்பணியாளர்கள், சிரேஷ்ட சுகாதார பணியாளர்கள் இணைந்து வியாபார நிலையங்கள், திணைக்களங்கள், வீடுகள் ஆகியவற்றில் டெங்கு பெருக்கெடுக்கும் இடங்களை இனங்கண்டு...

வவுனியாவில் வயல் காணியிலிருந்து குண்டு மீட்பு!!

வவுனியா ஓமந்தை பன்றிக்கெய்தகுளம், புதிய வேலர் சின்னக்குளம் பகுதியில் வயல் ஒன்றிலிருந்து வெடிக்காத நிலையிலிருந்த குண்டு ஒன்றினை நேற்று முன்தினம் கண்ட காணி உரிமையாளர் ஓமந்தை பொலிசாரின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளார். இதையடுத்து நேற்று...

சிறுவனை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்ட இளம்பெண்!!

அமெரிக்காவில் நான்கு வயது சிறுவனை பாலியல் தொல்லை செய்து அதை வீடியோவாக எடுத்து இணையத்தில் பதிவேற்றிய இளம்பெண்ணை பொலிசார் கைது செய்துள்ளனர். அமெரிக்காவின் Cincinnati நகரை சேர்ந்தவர் India Kirksey (20). இவர் 4...

பன்னீர் செல்வம் ஒரு பயந்தாங்கொள்ளி, ஆளுநர் ஒரு முட்டாள் : சுப்பிரமணிய சுவாமி அதிரடி பேச்சு!!

நிர்ப்பந்தத்துக்கு பயந்து தனது முதல்வர் பதவியை பன்னீர் செல்வம் ராஜினாமா செய்திருந்தால் அவர் ஒரு பயந்தாங்கொள்ளி என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி கூறியுள்ளார். அவர் கூறியுள்ளதாவது, 'அ.தி.மு.க. பொதுச்செயலாளர் வி.கே.சசிகலாவை தமிழக...

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் லண்டன் பயணித்த தீவிரவாதி : பாதுகாப்புப் படையினரால் கைது!!

லண்டன் - ஸ்டேன்டட் விமான நிலைத்தில் வைத்து கைதுசெய்யப்பட்ட நபர் தீவிரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த செவ்வாய்கிழமை ஸ்ரீலங்கன் விமான சேவைக்கான 330ஏ எயார் பஸ் விமானம்...

ஆயிரக்கணக்கான விமான சேவைகள் ரத்து : பனிப்புயலால் ஸ்தம்பித்த ரொறொன்ரோ!!

தவிர்க்க முடியாத பனிப்புயல் காரணமாக கனடா மற்றும் வட அமெரிக்க பயணிகள் கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகும் நிலைக்கு ஆளாகியுள்ளனர். வியாழக்கிழமை ரொறொன்ரோ மற்றும் அமெரிக்காவில் 2,800 -கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதாக...

அதிமுகவில் பிரச்சனை நீடித்தால் அதிரடி முடிவை எடுப்பேன் : பிரபல நடிகை!!

அதிமுகவில் தொடர்ந்து பிரச்சனைகள் நிலவி வந்தால் அதிரடி முடிவு எடுக்க வேண்டி வரும் என அதிமுகவின் மூத்த உறுப்பினரும், பிரச்சாரளருமான நடிகை லதா கூறியுள்ளார். அவர் கூறியதாவது, ஜெயலலிதா மறைவிற்குப்பிறகு கட்சியின் கழக பொதுச்செயலாளர்...