கைத்தொலைபேசி வாங்கச்சென்ற இளைஞரை 3 தினங்களாக காணவில்லை!!

கைத்தொலைபேசி வாங்குவதற்காகச் சென்ற 17 வயது இளைஞனை கடந்த மூன்று நாட்களாக காணவில்லை என கல்முனைப் பொலிஸாரிடம் முறைப்பாடொன்று பதிவாகியுள்ளது. கல்முனை முதலாம் பிரிவு கொஸ்தாபல் வீதியைச் சேர்ந்த ஜெயந்திரன் டிலான் எனும் இளைஞனே...

பொலிசே வாகனங்களுக்கு தீ வைத்து எரித்து நாடகமாடிய கொடூரம் : வெளியான அதிர வைக்கும் காட்சிகள்!!

சென்னையில் இடம்பெற்ற வன்முறையின் போது பொலிஸ் அதிகாரி ஒருவர் ஆட்டோவிற்கு தீ வைக்கும் சம்பவம் வீடியோவாக வெளியாகி அதிர வைத்துள்ளது. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரீனாவில் அமைதியாக போராடி வந்த போராட்டகாரர்களை இன்று பொலிசார்...

26 வருடங்களின் பின் வீடு திரும்பிய பெண் : மீண்டு வருவதற்கு பணத்தை எப்படி சேர்த்தார் தெரியுமா?

இலங்கையில் நிலவிய போர்ச் சூழலில் காணாமல்போன பெண் சுமார் 26 வருடங்களின் பின் திரும்பி வந்துள்ள நிலையில் அவர் குறித்து மேலும் ஒரு விடயம் தெரியவந்துள்ளது. திருமணமாகி மூன்றே மாதங்களில் கணவரை இழந்து வீட்டில்...

திருடன் என நினைத்து மனைவியை சுட்டு கொன்ற கணவன்!!

வீட்டிற்குள் திருடன் வந்துள்ளதாக கருதி வெளியிலிருந்து வந்த தனது மனைவியை, கணவன் சுட்டு கொன்ற சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது. அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்திலுள்ள கோல்ட்ஸ்போரோ நகரிலுள்ள பில்லி வில்லியம்ஸ் என்பவர் அவரது மனைவி...

வவுனியா மாவட்ட செயலகத்தில் பொங்கல் விழா!!

  வவுனியா மாவட்டச் செயலகத்தில் இன்று (23.01.2017) காலை 9.00 மணியளவில் பொங்கல் விழா அரசாங்க அதிபர் எம்.பி.றோஹன புஸ்பகுமார தலைமையில் இடம்பெற்றது. இவ்வருடாந்த பொங்கல் விழாவில் மேலதிக அரசாங்க அதிபர் திரு. த.திரேஸ்குமார், மாவட்ட...

வவுனியாவில் கொட்டும் மழையில் தொடரும் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்கின்றது!!

  இன்று (23.01.2017) பிற்பகல் வேளையில் தொடரும் மழையினையும் பொருட்படுத்தாமல் காணாமற்போனோரின் உறவினர்கள் தொடர்ந்தும் தமது உண்ணாவிரதத்தினை தொடர்ந்து பிரத்தியோகமாக அமைக்கப்பட்ட கொட்டகையில் மேற்கொண்டு வருகின்றனர். வுனியாவில் இன்று (23.01.2017) காலை 9.30மணியளவில் கையளிக்கப்பட்டு கைது...

வவுனியா உயர் தொழில்நுட்பவியல் கல்வி நிறுவனத்தில் புதிய கல்வியாண்டிற்கான விண்ணப்பம் கோரல்!!

உயர் தொழில்நுட்பவியல் நிறுவகங்களுக்கு(SLIATE) மாணவர்களை அனுமதித்தல்- கல்வி ஆண்டு 2017 விண்ணப்ப முடிவுத் திகதி : 2017.02.28 2016 ம் ஆண்டில் அல்லது அதற்கு முன்னர் க. பொ. த. (உ. த.) பரீட்சையை வெற்றிகரமாகப்...

வன்முறையாக மாறிய ஜல்லிக்கட்டு போராட்டம், காவல்நிலையம், வாகனங்கள் தீவைப்பு!!

  சென்னையில் திருவல்லிக்கேணி காவல்நிலையத்திற்கு மர்மநபர்கள் தீவைத்துள்ளனர். இதில் 30க்கும் மேற்பட்ட வாகனங்கள் எரிந்து சாம்பலாகின. ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி கடந்த ஒரு வாரகாலமாக அமைதியாக நடைபெற்ற போராட்டம் இன்று சென்னை உள்ளிட்ட தமிழகம் எங்கும் வன்முறையாக...

வவுனியாவில் உண்ணாவிரதம் இருப்பவர்களை வெளியேற்ற பொலிசார் மேற்கொண்ட நடவடிக்கை தோல்வி!!

  வவுனியா தபால் நிலையத்திற்கு அருகில் இன்று (23.01.2017) காலை உண்ணதவிரதம் மேற்கொண்டு வரும் காணாமற்போன உறவுகளை அவ்விடத்திற்கு வந்த வவுனியா பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி நடைபாதையில் அமர்ந்து பொதுமக்களுக்கு. இடையூறு ஏற்படுத்த...

வவுனியாவில் காணமற்போனோரின் உறவினர்களின் சாகும்வரை உண்ணாவிரதம் ஆரம்பம்!!

  வவுனியாவில் இன்று (23.01.2017) காலை 9.30மணியளவில் கையளிக்கப்பட்டு கைது செய்யப்பட்டு காணாமற்போன உறவினர்கள் ஒன்றிணைந்து தமது உறவுகளை மீட்டுத்தருமாறு கோரி சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர். இன்று (23.01.2017) காலை வவுனியா கந்தசாமி...

வவுனியா சுந்தரபுரம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி!(படங்கள்)

வவுனியா சுந்தரபுரம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின்   வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி கடந்த  19.01.2017 (வியாழக்கிழமை ) பாடசாலையின் அதிபர் திரு செ.யேசுநேசன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.       ...

இளம் பெண்ணுக்கு நேரலையில் பாலியல் துன்புறுத்தல் : பொலிசார் எடுத்த துணிச்சல் முடிவு!!

சுவீடனில் இளம் பெண் ஒருவரை பேஸ் புக் நேரலையில் மூன்று மணி நேரம் தொடர்ந்து பலாத்காரம் செய்த ஆண்களை பொலிசார் கைது செய்துள்ளனர். சுவீடன் நாட்டின் Uppsala நகரத்தில் பொதுமக்கள் தங்கும் அப்பார்ட்மெண்டில் இளம்பெண்...

ஆபாசப் படத்தில் நடித்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் : அதிர்ச்சியில் மக்கள்!!

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்ட் டிரம்ப் கடந்த 20ம் திகதி பதவி ஏற்றுக் கொண்டார். இவர் அமெரிக்காவின் ஜனாதியாக தேர்தலில் வெற்றி பெற்ற போது பொதுமக்கள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது....

கலவர பூமியான மெரீனா : போராட்டக்காரர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றிய காவல்துறை!!

மெரினாவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை காவல்துறையினர் வெளியேற்றத் துவங்கியுள்ளனர். ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர சட்டம் இயற்ற வேண்டி தமிழகம் முழுவதும் இளைஞர்கள் போரட்டம் நடத்தி வருகின்றனர். குறிப்பாக சென்னை மெரினா கடற்கரையில் லட்சக்கணக்கானோர் கூடி ஜல்லிக்கட்டுக்காக போராடி...

வவுனியாவில் இ.போ.ச ஊழியர் மீது தனியார் பேருந்தின் ஊழியர் தாக்குதல்!!

வவுனியா புதிய மத்திய பேருந்து தரிப்பிடத்தில் நேற்று (22.01.2017) மாலை 5.30 மணியளவில் இ.போ.ச ஊழியர் மீது தனியார் பேருந்தின் ஊழியர் ஒருவர் தாக்குதல் மேற்கொண்டுள்ளார். வவுனியா புதிய மத்திய பேருந்து தரிப்பிடத்திற்கு நுழைய...

யாழில் உடன் பிறந்த சகோதரிக்கு பெண் செய்த காரியம்!!

போலியான அடையாள அட்டை மற்றும் போலியான கையெழுத்து ஆகியவற்றை சமர்பித்து தனது சகோதரியின் வங்கி கணக்கில் இருந்து பணம் மோசடி செய்த பெண் ஒருவரை தெல்லிப்பழை பொலிஸார் தேடி வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண் செய்த...