வடக்கில் மதுபாவனை அதிகரிப்பு : தனி நபரின் நுகர்வு 5.7 லீற்றர்!!
வடக்கில் மதுபாவனை 400 சதவீதம் அதிகரித்துள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
மேலும் 2015 ஆம் ஆண்டு தனி நபரின் மதுபான நுகர்வு 5.7 லீற்றர் பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பாராளுமன்றம் இன்று காலை...
கைக் குழந்தையை கொடூரமாகக் கொன்ற தந்தை : அதிர்ச்சிக் காரணம்!!
பிறந்து ஒன்பது வாரங்களேயான குழந்தையை சுவற்றில் மோதியும், குழந்தையின் தொண்டையில் விரலால் அழுத்தியும் கொலை செய்துள்ள தந்தையின் செயல் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
அமெரிக்கா நாட்டின் St. Louis நகரில் வசித்து வருபவர் Robert Burnett...
நாடா புயல்காற்றில் கிளிநொச்சி முரசுமோட்டை முருகானந்தா கல்லூரி சரிந்தது!!
நாடா புயல்காற்று எனக் கூறப்படும் புயல் காற்று ஒன்று இன்று வடக்கை அச்சுறுத்திக் கொண்டுள்ள நிலையில் கிளிநொச்சியில் பலமாக வீசிய காற்றினால் கிளிநொச்சி முரசுமோட்டை முருகானந்தா கல்லூரியில் உள்ள தற்காலிக வகுப்பறை திடீரென்று...
யாழில். வரலாறு காணாத மழைவீழ்ச்சி : தொடருமாக இருந்தால் ஆபத்து!!
யாழ். குடா நாட்டில் காற்று மற்றும் மழையுடன் கூடிய காலநிலை நீடித்து வரும் நிலையில் வரலாறு காணாத வகையில் குடாநாட்டின் வெப்பநிலை 19.8 பாகை செல்சியஸ் ஆக உள்ளதாக யாழ். மாவட்ட வானிலை...
குட்டைப் பாவாடையுடன் நடனம் ஆடிய முதல்வரின் மனைவியால் புதிய சர்ச்சை!!
மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ்ஸின் மனைவி அம்ருதா, பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனுடன் சேர்ந்து ஆட்டம் போட்டதற்கு எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.
ஹை-ஹீல்ஸ் செருப்பு அணிந்து, முட்டிக்கு மேல் வரையிலான ஒரு குட்டை ஆடையை...
வவுனியாவில் முச்சக்கரவண்டி விபத்து : இருவர் படுகாயம்!!
வவுனியா ஹொரவப்பத்தானை வீதி மத்திய சந்தைக்கு அருகே இன்று (01.12.2016) மாலை 4.40 மணியளவில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்து இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்..
சாயி...
பணிப் பகிஷ்கரிப்பில் இருந்து ரயில்வே தொழிற்சங்க ஒன்றியம் விலகல்!!
ரயில்வே தொழிற்சங்க ஒன்றியம் இன்று நள்ளிரவு முதல் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ள பணிப் பகிஷ்கரிப்பு நடவடிக்கைகளில் கலந்து கொள்ளாதிருக்க தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடலை அடுத்தே, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
வவுனியாவில் 315 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல்!!
கடந்த 10 மாதங்களில் 315 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு, தண்டப்பணம் அறவிடப்பட்டதாக வவுனியா மாவட்ட மதுவரித் திணைக்கள பொறுப்பதிகாரி ஏ.ஜி.எஸ்.கே. செனவிரட்ண தெரிவித்துள்ளார்.
மதுவரித் திணைக்களத்தின் நடவடிக்கைகள் தொடர்பில் கேட்ட போதே...
வவுனியாவில் கடும் குளிரான காலநிலை : மூவர் வைத்தியசாலையில் அனுமதி!!
தற்போது வவுனியாவில் கடும் குளிரான காலநிலை நிலவி வருவதுடன், வெப்பநிலை 20 செல்சியல் அளவில் காணப்படுகின்றது.
இக் காலநிலை மாற்றம் காரணமாக இன்று (01.12.2016) மூவர் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைப் பணிப்பாளர்...
யாழில் நாடா புயலினால் மரம் விழுந்து இளைஞன் பரிதாபமாகப் பலி!!
இன்று(01.12.2016) காலை வீசிய பலத்த காற்றின் காரணமாக வீதியால் சென்றுகொண்டிருந்த சாவகச்சேரி சங்கத்தானையை சேர்ந்த 27 வயதையுடைய சச்சிதானந்தம் கஜந்தன் என்ற இளைஞர் மரம் முறிந்து விழுந்ததில் அதேயிடத்தில் பலியாகியுள்ளார்.
சாவகச்சேரி நீதிமன்ற வழக்கொன்றிற்காக...
எச்சரிக்கை : திசை மாறும் நாடா சூறாவளி : விழிப்போடு இருக்குமாறு கோரிக்கை!!
வங்காள விரிகுடாவில் உருவாகிய நாடா சூறாவளி முல்லைத்தீவில் இருந்து சுமார் 400 கிலோமீற்றர் தொலைவில் மையம் கொண்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில் இன்றைய தினம் இந்தியாவின் தமிழகத்தை கடந்து செல்லும் வாய்ப்பு உள்ளதாக...
18 வயதில் காதலுக்காக வலியால் துடிதுடித்த அந்தத் தருணம் : வீறுநடை போடும் பெண்ணின் உண்மைக் கதை!!
உலகெங்கிலும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வரும் சூழலில், அதிலிருந்து மீண்டு வாழ்க்கையில் சாதிக்கும் பல பெண்கள் இருக்கிறார்கள்.
அந்த வரிசையில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு தன்னம்பிக்கையுடன் வாழ்ந்து வரும் ஒரு...
கள்ளக் காதலனுடன் சேர்ந்து குழந்தையை அடித்தே கொன்ற தாய்!!
பிரான்சில் பெண் ஒருவர் கள்ளக் காதலனுடன் சேர்ந்து குழந்தையை அடித்தே கொன்றுள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Reims நகரத்திலே இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இதில், டோனி என்ற 3 வயது...
9 வயது சிறுமி மாரடைப்பால் மரணம் : பதற வைக்கும் பி்ன்னணிக் காரணம்!!
துருக்கியில் 9 வயது சிறுமி மன அழுத்தம் காரணமாக மாரடைப்பால் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Izmir மாகாணத்தை சேர்ந்த Y.K. என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பாலியல் துஷ்பிரயோகம் செய்த தாத்தாவிற்கு எதிராக இரண்டு...
பசியால் வாடி எலும்புக்கூடான குழந்தைகள் : உலகை உழுக்கிய அதிர்ச்சி வீடியோ!!
ஈராக்கில் குடிக்க தண்ணீரின்றி பசியால் வாடி எலும்புக்கூடான குழந்தைகளின் நெஞ்சை உருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோ வெளியாகி அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
ஈராக் நாட்டில் ஐ.எஸ் தீவிரவாத குழு கட்டுபாட்டிலிருக்கும் மோசூல் நகர மக்களே இவ்வாறு அவதிப்பட்டு...
5 ஆண்டுகளாக தூக்கத்தில் இருக்கும் காதலி : காதலனின் வினோத முயற்சி?
பிரித்தானியாவில் சுமார் ஐந்து ஆண்டு காலமாக தூக்கத்தில் இருக்கும் காதலிக்காக, காதலன் ஒருவர் தற்போது வரை காத்திருக்கும் சம்பவம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவின் Stockport - Cheshire பகுதியைச் சேர்ந்தவர் Beth Goodier (22)....