மரணத்தை ஏற்படுத்த பொலிசார் திட்டமிட்டிருக்கவில்லை : பொலிஸ் மா அதிபர்!!

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் உயிரிழக்கக் காரணமாகவிருந்த சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் கீழ் விசேட விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் எதிர்காலத்தில் இது தொடர்பில் தீர்மானமொன்று எடுக்கப்படும் எனவும் பொலிஸ் மா அதிபர்...

தூக்கில் தொங்கிய நிலையில் சிறுமியின் சடலம் மீட்பு!!

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கறுவப்பங்கேணியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து இன்று மாலை 16வயது சிறுமியின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. கறுவப்பங்கேணி, அம்புரோஸ் வீதியில் உள்ள வீட்டில் இருந்தே இந்த...

114 வயதில் கின்னஸ் சாதனை படைத்த இலங்கை மூதாட்டி!!

இலங்கையை சேர்ந்த 114 வயதான மூதாட்டியொருவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார். அரநாயக, கெவிலிபிட்டிய பிரதேசத்தில் பிறந்த அனுலாவத்தி மாவத்த என்ற பாட்டிக்கு தற்போது 114 வயதாகும். அவர் கேகாலையில் இடம்பெற்ற மூத்தவர்களுக்கான தடகள விளையாட்டு...

அமெரிக்க டொலருக்கு இணையாக இலங்கை ரூபா பாரியளவில் சரிவு!!

அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாவின் பெறுமதி பாரிய அளவில் சரிவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இறக்குமதியாளர்களுக்கான டொலரின் கேள்வி அதிகரித்துள்ளமையே இந்த சரிவிற்கான காரணமாக மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. அமெரிக்க டொலர் ஒன்றுக்கான...

வவுனியாவில் பொதுமக்களால் பிடிக்கப்பட்ட முதலை!!

  வவுனியா உக்குளாங்குளம் கனரா பாடசாலை வாளாகத்தினுள் 6 அடி நீலமான முதலையொ ன்று நேற்று (25.10.2016) இரவு 11.30 மணியளவில் கிராம மக்களால் பிடிக்கப்பட்டுள்ளது. வறட்சி காரணமாக வவுனியாவில் காணப்படும் குளத்தில் நீர் நிலைகள்...

யாழ். மாணவர்கள் படுகொலையை கண்டித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்!!

  யாழ்ப்பாணத்தில் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழந்தமைக்கு நீதி கோரி இன்று லண்டனில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. லண்டனில் அமைந்துள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்பாக மாபெரும் மக்கள் போராட்டம் ஒன்றினை...

மட்டக்குளி துப்பாக்கி சூட்டு சம்பவம் : பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட 11 பேர் கைது!!

மட்டக்குளி - சமித்புற பகுதியில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவத்துடன், தொடர்புடைய பிரதான சந்தேகநபரான குடு ரொஷான் உள்ளிட்ட 11 பேர்...

உணர்ச்சிகளுக்கு ஊக்கமளித்தால் விளைவுகள் விபரீதமாகும் : லண்டனிலிருந்து : சீ.வி.விக்னேஸ்வரன்!!

யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் படுகொலை தொடர்பில் வருத்தம் வெளியிட்டுள்ள முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் இளைஞர் யுவதிகள் உள்ளடங்கலான அனைவரையும் பொறுமை காக்க வேண்டும் என அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இரு பல்கலைக்கழக...

வவுனியாவின் சில பிரதேசங்களில் நாளை மின்வெட்டு!!

யாழ் நகரப் பகுதிகளில் சில இடங்களுக்கு நாளை (26.10.2016) புதன்கிழமைமின்வெட்டு அமுல்படுத்தப்படும் என மின்சாரசபை தெரிவித்துள்ளது. உயரழுத்த மற்றும் தாழ் அழுத்த மின் விநியோக மார்க்கங்களில் கட்டமைப்பு மற்றும்பராமரிப்பு வேலைகளுக்காக நாளை காலை 8:30...

அவுஸ்திரேலியாவிற்கான 10 வருட சுற்றுலா விசா நடைமுறைக்கு வருகின்றது!!

2015-2016 காலப்பகுதியில் சுமார் 60,000 அவுஸ்திரேலிய விசாக்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக குடிவரவுத் திணைக்களம் செனற் விசாரணைகளின் போது தெரிவித்துள்ளது. விசா காலம் முடிவடைந்த பின்னரும் நாட்டில் தங்கியிருந்தமை, சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டமை உள்ளிட்ட பல...

வவுனியாவில் பூரண கடையடைப்பு : வெறிச்சோடிய வவுனியா நகரம்!!

  வவுனியாவில் இன்று பூரண கடையடைப்பு இடம்பெற்றுள்ளதுடன் பாடசாலைகள், உள்ளுர் பேரூந்து சேவைகள், வியாபார நிலையங்கள், என அனைத்தும் பூட்டப்பட்டு பூரண கடையடைப்பு இடம்பெற்றுள்ளது. அரச நிர்வாக சேவைகள், வைத்தியசாலை, அரச, தனியார் வங்கி போன்ற...

284 பேரை கொன்று புதைத்த ஐ.எஸ். தீவிரவாதிகள்!!

ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகள் வசம் உள்ள மொசூல் நகரை மீட்பதில் ஈராக் மற்றும் குர்தீஸ் ராணுவத்தின் கூட்டுப்படை தீவிரமாக உள்ளது. இதனால் அங்கு இரு தரப்பினருக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. ஈராக்...

விஜயகுமார் சுலக்சனின் பூதவுடல் நல்லடக்கம்!!

  யாழ் பல்கலைக்கழக ஊடகத்துறை மூன்றாம் வருட மாணவன் விஜயகுமார் சுலக்சனின் பூதவுடல் இன்று மாலை யாழ் உடுவில் பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. மாணவினின் சொந்த ஊரான அளவெட்டி கந்தரோடைப்பகுதியிலுள்ள அவரது இல்லத்தில் பூதவுடல்...

வவுனியாவில் நாளை பூரண கடையடைப்பு : அனைவரையும் ஆதரவு வழங்குமாறு வேண்டுகோள்!!

சில தினங்களுக்கு முன்னர் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து நாளைய தினம்(25.10.2016) பூரண கடையடைப்பு இடம்பெறும் என்று வவுனியா வர்த்தக சங்கத்தினர் அறிவித்துள்ளனர். வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் வேண்டுகோளிற்கிணங்க நாளையதினம்(25.10.2016)...

வவுனியா A9 வீதியில் வாகன விபத்து!!

  வவுனியா A9 வீதியில் இன்று (24.10.2016) மாலை 3.00 மணியளவில் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது.. வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த வான் ஒன்று வவுனியா A9 வீதி சோயா...

வவுனியா மாணவிக்கு அகில இலங்கை தமிழ் மொழித்தின விருது வழங்கும் விழாவில் பதக்கம்!!

  தமிழ் மொழி தின  போட்டியில்  தேசிய ரீதியில்  முதலிடம் பெற்ற  வவுனியாவை சேர்ந்த  கவிநயா அரவிந்தன் என்னும் மாணவிக்கான பதக்கமும் சான்றிதழும்  நேற்று(23.10)   கண்டி தர்மராஜா கல்லூரியில்  கல்வி இராஜாங்க  அமைச்சர் வே...