அவுஸ்திரேலியாவிற்கான 10 வருட சுற்றுலா விசா நடைமுறைக்கு வருகின்றது!!

2015-2016 காலப்பகுதியில் சுமார் 60,000 அவுஸ்திரேலிய விசாக்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக குடிவரவுத் திணைக்களம் செனற் விசாரணைகளின் போது தெரிவித்துள்ளது. விசா காலம் முடிவடைந்த பின்னரும் நாட்டில் தங்கியிருந்தமை, சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டமை உள்ளிட்ட பல...

வவுனியாவில் பூரண கடையடைப்பு : வெறிச்சோடிய வவுனியா நகரம்!!

  வவுனியாவில் இன்று பூரண கடையடைப்பு இடம்பெற்றுள்ளதுடன் பாடசாலைகள், உள்ளுர் பேரூந்து சேவைகள், வியாபார நிலையங்கள், என அனைத்தும் பூட்டப்பட்டு பூரண கடையடைப்பு இடம்பெற்றுள்ளது. அரச நிர்வாக சேவைகள், வைத்தியசாலை, அரச, தனியார் வங்கி போன்ற...

284 பேரை கொன்று புதைத்த ஐ.எஸ். தீவிரவாதிகள்!!

ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகள் வசம் உள்ள மொசூல் நகரை மீட்பதில் ஈராக் மற்றும் குர்தீஸ் ராணுவத்தின் கூட்டுப்படை தீவிரமாக உள்ளது. இதனால் அங்கு இரு தரப்பினருக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. ஈராக்...

விஜயகுமார் சுலக்சனின் பூதவுடல் நல்லடக்கம்!!

  யாழ் பல்கலைக்கழக ஊடகத்துறை மூன்றாம் வருட மாணவன் விஜயகுமார் சுலக்சனின் பூதவுடல் இன்று மாலை யாழ் உடுவில் பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. மாணவினின் சொந்த ஊரான அளவெட்டி கந்தரோடைப்பகுதியிலுள்ள அவரது இல்லத்தில் பூதவுடல்...

வவுனியாவில் நாளை பூரண கடையடைப்பு : அனைவரையும் ஆதரவு வழங்குமாறு வேண்டுகோள்!!

சில தினங்களுக்கு முன்னர் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து நாளைய தினம்(25.10.2016) பூரண கடையடைப்பு இடம்பெறும் என்று வவுனியா வர்த்தக சங்கத்தினர் அறிவித்துள்ளனர். வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் வேண்டுகோளிற்கிணங்க நாளையதினம்(25.10.2016)...

வவுனியா A9 வீதியில் வாகன விபத்து!!

  வவுனியா A9 வீதியில் இன்று (24.10.2016) மாலை 3.00 மணியளவில் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது.. வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த வான் ஒன்று வவுனியா A9 வீதி சோயா...

வவுனியா மாணவிக்கு அகில இலங்கை தமிழ் மொழித்தின விருது வழங்கும் விழாவில் பதக்கம்!!

  தமிழ் மொழி தின  போட்டியில்  தேசிய ரீதியில்  முதலிடம் பெற்ற  வவுனியாவை சேர்ந்த  கவிநயா அரவிந்தன் என்னும் மாணவிக்கான பதக்கமும் சான்றிதழும்  நேற்று(23.10)   கண்டி தர்மராஜா கல்லூரியில்  கல்வி இராஜாங்க  அமைச்சர் வே...

மாணவர்களுக்கு நீதி கிடைக்கும் வரை கல்விச் செயற்பாடுகள் நடைபெறாது. யாழ்.பல்கலை மாணவர் ஒன்றியம் தெரிவிப்பு!

  பொலிஸாரின்  துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த மாணவர்களுக்கு நீதி கிடைக்கும் வரை யாழ் பல்கலைக்கழகத்திலுள்ள எந்தவொரு பீடங்களுமோ கல்விச் செயற்பாடுகளோ நடைபெறமாட்டாது என  யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்  தெரிவித்துள்ளது.   இன்று திங்கட்கிழமை யாழ் மாவட்ட...

வவுனியாவில் கண்டன ஆர்ப்பாட்டம் : இன்னும் ஓயவில்லை துப்பாக்கி கலாச்சாரம்!!

  யாழ்ப்பாணம் கொக்குவில், குளப்பிட்டிச்சந்தியில் கடந்த 21ம் திகதி வியாழக்கிழமை இரவு 11.30 அளவில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த யாழ்.பல்கலைக்கழக மாணவர்களான 24 வயதுடைய விஜயகுமார் சுலக்ஸன் மற்றும் 23 வயதான நடராசா...

யாழில் மாணவர்களின் படுகொலையை கண்டித்து நடத்தப்பட்ட போராட்டம் நிறைவு.அரச அதிபரிடம் மகஜர் கையளிப்பு!(படங்கள்)

கடந்த வியாழக்கிழமை இரவு சுட்டுக்கொல்லப்பட்ட யாழ்.பல்கலைகழக மாணவர்களின் படுகொலைக்கு நீதி கோரி இன்றைய தினம் காலை முதல் நண்பகல் வரை யாழ்.மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டு மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.. யாழ்.மாவட்ட செயலகத்தின் முன்பாக திரண்ட...

யாழ் மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டு A9 வீதிக்கு குறுக்காக அணிதிரண்டுள்ள பல்கலைக்கழக மாணவர்கள்!(படங்கள்)

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் தற்போது யாழ் மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டு A9  வீதிக்கு குறுக்காகவும்  போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணம் கொக்குவில், குளப்பிட்டிச்சந்தியில் கடந்த 21ஆம் திகதி வியாழக்கிழமை இரவு 11.30 அளவில் மோட்டார்...

கடனை திருப்பிக் கேட்டதால் நண்பனைக் கொலைசெய்த நபர்!!

அரநாயக்க பிரதேசத்தில் நபர் ஒருவர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹெட்டிமுல்லை நாரங்பிடியவை சேர்ந்த 29 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. படுகொலை செய்யப்பட்டவரும், கொலை செய்ததாக கூறப்படும்...

வடமாகாணத்தில் நாளை இடம்பெறவுள்ள ஹர்த்தாலுக்கு முழு ஆதரவை வழங்க வேண்டும் : சிவசக்தி ஆனந்தன்!!

யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் உயிரிழப்புக்கு நீதிவேண்டி வடமாகாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள முழு அடைப்புப் போராட்டத்திற்கு மக்கள் முழு ஆதரவினையும் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்...

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் சுட்டுக்கொலைக்கு உரிய விசாரணை : சீமானின் அறிக்கை!!

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் சுட்டுக்  கொல்லப்பட்ட சம்பவத்தில் உரிய நீதிவிசாரணை நடத்த வேண்டும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து சீமான் வெளியிட்டுள்ள அறி்க்கையில், யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் நடராசா...

குழந்தையின் உயிரை காப்பாற்றிய பிரபல நடிகர்!!

பிரபல நடிகர் ராகாவா லாரன்ஸ் 131வது குழந்தையில் உயிரை காப்பாற்ற உதவி செய்துள்ளார். பிரபல திரைப்பட நடிகர், நடன இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் என பலதிறமை தன்னுள் வைத்துள்ளவர் ராகவா லாரன்ஸ். எப்போதும் தன்னை...

சிறையை உடைத்து 170 கைதிகள் ஆயுதங்களுடன் தப்பி ஓட்டம்!!

வட அமெரிக்காவில் அட்லாண்டிக் கடலில் உள்ள மிக சிறிய தீவு நாடு ஹைதி. இதன் தலைநகர் போர்ட் அயு பிரின்ஸ் அருகே ஆர்சாய் என்ற இடத்தில் மத்திய சிறை சாலை உள்ளது. இங்கு ஏராளமான...