மிருகங்களை கொடூரமாக கொன்று இன்பமடைந்த இளம் பெண்கள் : அதிர வைக்கும் புகைப்படம்!!

ரஷ்யாவில் இரண்டு இளம் பெண்கள் மிருகங்களை சித்திரவதை செய்து கொடூரமாக கொன்று அப்புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த குற்றத்திற்காக Khabarovsk நகரத்தை சேர்ந்த 20 வயதான அலீனா மற்றும் 17...

கொழும்பு மதுரைக்கிடையில் புதிய விமான சேவை!!

கொழும்பு மற்றும் மதுரைக்கு இடையில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தினசரி விமானத்தை இயக்கவுள்ளது. இதன்படி, எதிர்வரும் 30ஆம் திகதி முதல் கொழும்பு மற்றும் மதுரைக்கு இடையில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் இயங்கும் என தெரிவிக்கப்படுகின்றது. முன்னதாக கொழும்பு...

கம்பஹாவில் மாத்திரம் நான்கு லட்சம் மனநோயாளிகள்!!

கம்பஹா மாவட்டத்தில் மட்டும் சுமார் நான்கு லட்சம் மனநோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதாரப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். உலக மனநல தினத்தை முன்னிட்டு நீர்கொழும்பில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றும் போது கம்பஹா மாவட்ட...

ஐரோப்பா சென்ற அகதிகளுக்கு நேர்ந்த அவலம் : நூற்றுக்கு மேற்பட்டவர்கள் மாயம்!!

சட்ட விரோதமாக ஐரோப்பா செல்லும் நோக்கில் ஆபத்தான கடல் பயணம் மேற்கொண்ட அகதிகள் பலர் கடலில் முழ்கி காணாமல் போயுள்ளதாக லிபியா கடற்படை தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. எனினும், இவர்களில்...

பதற்றம் தணிந்து வழமைக்கு திரும்பிய யாழ்ப்பாணம்!!

சமூக விரோத செயற்பாடுகளினால் வட மாகாணத்தில் யாழ்ப்பாணம் உள்ளிட்ட கிளிநொச்சி மற்றும் ஏனைய பகுதிகளில் அண்மைய நாட்களில் ஒருவித பதற்ற நிலை நிலவி வந்தது. இந்நிலையில், தற்போது குறித்த பகுதிகள் வழமைக்கு திரும்பியுள்ள நிலையில்...

பெண்ணொருவரை பாலியல் துன்புறுத்தல் செய்தவருக்கு கடூழிய சிறை!!

பெண்ணெருவரை பாலியல் தொல்லை செய்து உடலுறவுக்கு அழைத்தார் எனும் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட நபரொருவருக்கு 5 வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட 6 மாத கால கடூழிய சிறைத்தண்டனை விதித்து நீதிபதி மாணிக்கவாசகர்...

உருகி வரும் பனிப்பாறைகள் : கடல் மட்டம் பல மீட்டர்கள் அளவு உயரும் அபாயம்!!

மேற்கு அன்டார்டிக்காவில் உள்ள ஸ்மித் பனிப்பாறை மிக வேகமாக உருகி வருவது ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த பனிப்பாறையின் தடிமன் அளவு 7 ஆண்டுகளில் 0.5 கிமீ அளவுக்குக் குறைந்திருப்பது, புவி வெப்பத்தின் அதீத தாக்கத்தை...

வவுனியா மன்னார் வீதியில் விபத்து!!

  வவுனியா மன்னார் வீதி சாம்பல் தோட்டத்திற்கு அருகே இன்று (28.10.2016) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் சாரதி காயமடைந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, வவுனியாவிலிருந்து மன்னார் வீதியுடாக பயணித்த பட்டா ரக வாகனமொன்றிக்கு...

சங்கிலியால் தன் மகளை கட்டிவைத்து கொடுமைப்படுத்திய தாய்!!

சிறப்பு வகுப்புக்கு தன் மகள் போகாததால் கோபமடைந்த அவரின் தாய் அவரை சங்கிலியால் தூணில் கட்டி வைத்து சித்ரவதை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. மலேசியா நாட்டில் உள்ள சம்வே என்னும் முக்கிய சாலையில்...

பேஸ்புக் காதலனால் வாழ்க்கையை இழந்த பெண்!!

இந்தியாவில் இளைஞர் ஒருவர் சமூகவலைத்தளம் மூலம் பழகிய இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து ஏமாற்றியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் புனே பகுதியைச் சேர்ந்த 21 வயது மதிக்கத்தக்க இளைஞன் ஒருவர், தானே பகுதியைச்...

இப்படியும் மரணம் நிகழுமா என அனைவரையும் உறைய வைத்த 4 வயது சிறுவனின் மரணம்!!

பிரித்தானியாவில் நான்கு வயது சிறுவன் வீட்டில் குறும்புத்தனமாக விளையாடிக் கொண்டிருந்த போது பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அனைவரையுமே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. North Yorks, Scarborough பகுதியை சேர்ந்த 4 வயதான Maison Hirstle என்ற...

கணவரின் கள்ளத்தொடர்பை மனைவிக்கு சொன்ன கிளி!!

தன் கணவர் பணிப் பெண்ணுடன் தவறான உறவு வைத்துள்ள விடயம் வீட்டில் வளர்த்த கிளி மூலம் அவரின் மனைவிக்கு தெரியவந்துள்ளது. குவைட்டில் ஒரு வீட்டில் கணவன் மற்றும் மனைவி இருவரும் வசித்து வந்துள்ளனர். அவர்கள்...

6 வயது சிறுமியின் உதவியுடன் நகை கடையில் கொள்ளை : CCTV காணொளி வெளியானது!!

அக்குறனை நகரில் அமைந்துள்ள தங்க நகை விற்பனை நிலையம் ஒன்றில் நேற்று பகல் வேளையில் இரு குழந்தைகளுடன் வந்துள்ள இரு பெண்கள் ஐந்து இலட்சம் ரூபாய் பெறுமதி வாய்ந்த தங்க ஆபரணங்களைத் திருடிச்...

உலகின் தலைசிறந்த கிரிக்கெட் துடுப்பாட்ட நட்சத்திரம் குமார் சங்கக்காரவின் பிறந்த தினம் இன்று!!

இலங்கையின் தலைசிறந்த கிரிக்கெட் நட்சத்திரங்களில் ஒருவரான இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார இன்று தனது 39 ஆவது பிறந்த தினத்தை கொண்டாடுகிறார். 1977 ஆம் ஆண்டு மாத்தளையில் பிறந்த குமார் சங்கக்கார,...

கிளிநொச்சியில் மனித எலும்புக்கூடு மீட்பு!!

  கிளிநொச்சி - உருத்திரபுரத்திலுள்ள சிவன் கோவில் பகுதியில் மனித எலும்புக்கூடு ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. குறித்த மனித எலும்புக்கூட்டை நீவில் காட்டுப் பகுதிக்குள் இன்று பகுதியிலுள்ள மக்கள் கண்டுள்ளதுடன் அதிர்ச்சியடைந்து 119 இற்கு அறிவித்துள்ளனர். சுமார்...

இத்தாலியை உலுக்கிய நிலநடுக்கம்!!

மத்திய இத்தாலியில் நேற்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. மார்ச்சே மற்றும் அம்ப்ரியா பிராந்தியங்களில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.4 ஆக பதிவாகியிருந்தது. தெற்கு இத்தாலியின் சில பகுதிகளிலும் இந்த நில...