தமிழகத்திலிருந்து 76 இலங்கை அகதிகள் நாடு திரும்பவுள்ளனர்!!

தமிழகத்திலிருந்து 76 இலங்கை அகதிகள் நாடு திரும்பவுள்ளனர். மூன்று குழுக்களாக எதிர்வரும் 29 ஆம் திகதி அவர்கள் தாயகம் திரும்பவுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சு குறிப்பிட்டுள்ளது. திருச்சியிலிருந்து 41 பேரும், சென்னையிலிருந்து 35 பேரும் நாடு...

வவுனியா யாழ் பல்கலைக்கழக வளாகம் வன்னி பல்கலைக்கழகமாக மாறுகின்றது!!

யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம் பல்கலைக்கழகமாக தரமுயர்த்தப்படும் என்று உயர்கல்வி அமைச்சர் லஷ்மன் கிரியெல்ல பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் (22.09.2016) அறிவித்தார். நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற பல்கலைக்கழகங்கள் தொடர்பான சட்டவரைவின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில்...

நீர்வேலியில் சிறுமி மீதான கொடூர தாக்குதல் : ஒரே நேரத்தில் குவிந்த முறைப்பாடுகள்!!

யாழ்ப்பாணம் நீர்வேலி பகுதியில் சிறுமியொருவரை மிக கொடூரமான முறையில் தாக்கிய சம்பவம் தொடர்பில் பெருமளவான முறைபாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் அதிகாரியொருவர் ஊடகம் ஒன்றுக்கு இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இந்த சம்பவம்...

47 வகை அத்தியவசிய மருந்துகளின் விலை குறைப்பு!!

முதல் கட்டமாக 47 வகை அத்தியவசிய மருந்துகளின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டார். நேற்று (23.09) கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட அமைச்சர் இவ்வாறு கூறினார். தேசிய ஔடத கொள்கைக்கு அமைவாக...

ஆண்டின் சிறந்த இலங்கையராக குமார் சங்ககார தெரிவு!!

தெரண ஊடக வலையமைப்பு ஏற்பாடு செய்திருந்த சிறந்த இலங்கையர்களை கௌரவிக்கும் “Ada Derana Sri Lankan of the Year - 2016” மா பெரும் விருதுவழங்கும் நிகழ்வு இன்று (23) கொழும்பு...

மரணத்தின் பின் ராம்குமாரும் சுவாதியும் என்ன பேசி இருப்பார்கள் : இணையத்தில் பரவும் உரையாடல்!!

சுவாதி கொலை வழக்கில், கைது செய்யப்பட்ட ராம்குமார் சிறையில் தற்கொலை செய்துக்கொண்டதாக வெளிவந்த செய்தியை அடுத்து, ராம்குமார் மரணத்தில் சந்தேகம் எழுந்தது. சுவாதி மற்றும் ராம்குமார் பற்றிய செய்திகள் பலவிதமாக வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில்...

மின்சாரம் மற்றும் எரிபொருள் இன்றி நீர் இறைக்கும் இயந்திரம் கண்டுபிடிப்பு!!

வாழைச்சேனை பிரதேசத்தின் மருதநகர் பகுதியைச் சேர்ந்த வீரக்குட்டி ஜெயராஜ் என்பவர் புதிய தொழில் நுட்பத்தின் மூலம் மின்சாரம் மற்றும் எரிபொருள் இன்றி நீர் இறைக்கும் இயந்திரம் ஒன்றை கண்டுபிடித்துள்ளார். மின்சாரம் மற்றும் எரிபொருள் இன்றி...

பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட பிரித்தானிய சிறுமி : இரண்டு இந்தியர்கள் விடுதலை!!

பிரித்தானிய நாட்டை சேர்ந்த சிறுமி ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் இரண்டு இந்தியர்கள் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். பிரித்தானிய நாட்டில் உள்ள Devon நகரை சேர்ந்தவர் Scarlett Keeling(15). இவர் கடந்த...

பெற்றோரின் ஆடைகளுக்கு விரைவில் சுற்றுநிருபம்!!

பெற்றோர் நேர்த்தியான ஆடைகளை அணிந்து பாடசாலைக்கு செல்லும் வகையில் புதிய சுற்றுநிருபமொன்று வெளியிடப்படுமென கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். குறிப்பாக பாடசாலைகளுக்கு செல்லும் தாய்மார்கள் பொருத்தமான மற்றும் நாகரீகமான அடைகளை அணிந்து செல்வதற்கு புதிய சுற்றுநிருபம்...

நாயை விழுங்க வந்த பாரிய மலைப்பாம்பை பிடித்த ஹிக்கடுவை மக்கள்!!

ஹிக்கடுவை திரானாகம பிரதேச வீடொன்றுக்குள் நுழைந்து நாய் ஒன்றினை விழுங்குவதற்காக வந்த பெரிய மலைப்பாம்பு ஒன்றை பிரதேசவாசிகள் பிடித்துளள்னர். சம்பவ தினம் இரவு வீட்டுக்கு வெளியில் நாய் குரைக்கும் சத்தம் கேட்டு குறித்த வீட்டின்...

யாழில் சிறுமியை தாக்கிய தாய் விளக்கமறியலில் : பாதிக்கப்பட்ட சிறுமி சார்பில் 6 சட்டத்தரணிகள்!!

யாழ்ப்பாணம், நீர்வேலிப் பகுதியில் சிறுமியை தாக்கிய சம்பத்துடன் தொடர்புடைய தாயை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யாழ்ப்பாணம், நீர்வேலி பகுதியில் வீடொன்றில்...

காதலுக்கு எதுவுமே தடையில்லை : சாதனை தம்பதிகளின் சுவாரஸ்யமான கதை!!

பிரிட்டனில் உள்ள சுந்தர்லேன்ட் நகரை சேர்ந்தவர்கள் நாதன் பிலிப்ஸ் (37) லாரா வொயிட் (26). இருவரும் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார்கள். இதில் ஆச்சரியமான விடயமே நாதன் 3 அடி 11 அங்குலமும், லாரா...

உலகில் அதிக மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றும் நாடு இலங்கை!!

இம்முறை நடைபெறவுள்ள சாதாரணதரப் பரீட்சைக்கு வரலாற்றில் என்றுமில்லாதவாறு 7 இலட்சத்து பதினைந்தாயிரத்துக்கு அதிகமான மாணவர்கள் தோற்றவுள்ளதாக பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் டபிள்யு.எம்.என்.ஜே.புஸ்பகுமார தெரிவித்துள்ளார். பரீட்சைகள் திணைக்களத்தின் வரலாற்றில் இம்முறையே அதிகமான மாணவர்கள் தோற்றவுள்ளதாகவும் அவர்...

விமானத்தில் புகைமூட்டம் : அலறியடித்து ஓடிய பயணிகள் : பரபரப்பு வீடியோ!!

அவுஸ்திரேலியாவில் பயணிகள் விமானத்தில் பலத்த வெடிசத்தம், புகை மூட்டம் ஏற்பட்டதால் விமானிகள் அனைவரும் பதற்றப்பட்ட வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அவுஸ்திரேலியாவில் பயணிகள் விமானம் ஒன்று கியூன்ஸ்லெண்ட் பகுதியில் இருந்து கடந்த வியாழக்கிழமை பயணிகளுடன் புறப்பட்டுச்சென்றது. அப்போது...

தந்தை இறந்த செய்தி கேட்டும் பரீட்சை எழுதிய மகள் : நெஞ்சை உலுக்கும் உண்மைச் சம்பவம்!!

இந்தியாவின் உரி ராணுவ முகாமில், பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாத அமைப்பின் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 18 இந்திய ராணுவவீரர்கள் பலியானார்கள். அதில் வீரர் சுனில் குமார் வித்யார்த்தியும் ஒருவர், அப்படி தன் தந்தை இறந்த...

“டியர் ஒபாமா” வைரலாகும் 6 வயதுச் சிறுவனின் கடிதம்!!

சிரியா உள்நாட்டு போரில் காயங்களுடன் மீட்கப்பட்ட 5 வயது சிறுவன் ஓம்ரான் தக்னீஷ் நடந்ததை அறியாமல் தனது தலையில் இருந்து வழியும் ரத்தத்தை துடைக்கும் வீடியோ கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியாகி வைரலாகியது. இந்நிலையில்...