வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலயத்தின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு இசைத்தட்டு வெளியீடு!!

வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலயத்தின் நூற்றாண்டு விழா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கள் ஆகிய இரு தினங்கள் இடம்பெறஉள்ளது. ஞாயிற்றுக்கிழமை இடம்பெறும் நிகழ்வில் எங்கள் பாடசாலைக்கு நூற்றாண்டு எனும் இசைத்தட்டு வெளியிடப்பட உள்ளதாக ஏற்பாட்டுக் குழுவினர்...

இணையதளத்தில் புதிய படம் வெளியீடு : உரிமையாளர் கைது : இணையதளம் முடக்கம்!!

தகவல் திருட்டு இணையத்தளமான கிக் ஆஸ் டாரண்ட்ஸ் அமெரிக்க அரசால் முடக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த இணையதளத்தின் நிறுவுனரும் போலந்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கிக் ஆஸ் டாரண்ட்ஸ் இணையத்தளத்தில் புதிய படங்கள், இசை அல்பங்கள் என...

இணையங்கள், தொலைபேசி ஊடாக சிறுவர் துஸ்பிரயோகங்கள் அதிகரிப்பு!!

இணையங்கள் மற்றும் கைத்தொலைபேசிகள் ஊடாக சிறுவர்கள் மீதான பாலியல் கொடுமைகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை இதனை தெரிவித்துள்ளது. இணையங்கள், கைத்தொலைபேசிகள் ஊடாக சிறுவர்கள் வெவ்வேறு முறைகளில் துன்புறுத்தப்படும் சம்பவம் நாளுக்கு நாள்...

வட்ஸ் அப்க்கு விதிக்கப்பட்ட திடீர் தடை!!

பிரேசில் நாட்டில் வட்ஸ் அப் செயலிக்கு விதிக்கப்பட்ட திடீர் தடையால் 10 கோடிக்கும் அதிகமானோர் தகவல் பரிமாற முடியாமல் அவதிக்குள்ளாகினர். வட்ஸ் அப் பாதுகாப்பு அம்சங்களுக்கு எதிராக செயல்படுவதாகவும், இதனால் சமூக விரோத செயல்கள்...

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானங்களை குத்தகைக்கு வழங்குகின்றது!!

நிதிநெருக்கடியை எதிர்கொள்ளும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம், விமானங்களை குத்தகைக்கு வழங்கவுள்ளது. இதன்படி, குறைந்தது 4 பயணிகள் விமானங்களையாவது பாகிஸ்தானிய சர்வதேச விமான நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஏ330 விமானங்களை குத்தகைக்கு வழங்குவது தொடர்பில்...

சிறை நிரப்புவதில் மாணவர்களை மிஞ்சும் ஆசிரியர்கள் : நீதிபதி இளஞ்செழியன் எச்சரிக்கை!!

சிறைச்சாலையை நிரப்பும் செயற்பாட்டில் மாணவர்களை ஆசிரியர்கள் மிஞ்சுகின்றார்களோ என கேள்வியை எழுப்பி யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் கவலை வெளியிட்டுள்ளார். இந்நிலையில், ஆசிரியர்களோ அல்லது மாணவர்களோ எவரும் சட்டத்தை கையில் எடுத்துச் செயற்படக்...

64 நாட்கள் கழித்து எழுந்திருக்கும் அதிசய பெண்!!

ஒருமுறை உறங்கினால் 64 நாட்கள் கழித்து எழுந்திருக்கும் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் நிக்கோல் என்ற பெண். கே.எல்.எஸ் அதாவது Kleine-Levin Syndrome (KLS) என்ற உறக்கம் சார்ந்த குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளார் நிக்கோல். பிறக்கும் போது...

வாய்த்தர்க்கம் முற்றி கைகலப்பாக மாறியதில் ஒருவர் பலி!!

மினுவாங்கொடை பிரதேசத்தில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவம் ஒன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். கம்பஹா மாவட்டம், மினுவாங்கொடையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இந்தச் சம்பவம் இன்று அதிகாலை நடைபெற்றுள்ளதாக அறியக் கிடைத்துள்ளது. ஹோட்டலில் பணியாற்றும் இரண்டு...

காதலித்த பெண்ணை குத்திக் கொலை செய்த காதலன் : நடந்தது என்ன?

மும்பையில் வேறு ஒரு ஆணுடன் ஊர் சுற்றியதால் காதலியை காதலன் கத்தியால் குத்தி கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பை பால்கர் மாவட்டம் விரார் மேற்கு கோல்டன் ஓக் பகுதியை சேர்ந்த...

வவுனியாவில் பல மாதங்களாக கொள்ளையில் ஈடுபட்ட இளம் தம்பதியினர் கைது!!

வவுனியாவில் பல மாதகாலமாக கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுவந்த வவுனியா சிதம்பரபுரம் பகுதியினை சேர்ந்த 21வயதான இளம் தம்பதியினரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர். வவுனியாவிலுள்ள வீ டொன்றில் இரண்டுக்கு மேற்ப்பட்ட சந்தர்ப்பங்களில் 5 லட்சத்திற்கு...

நிறுத்தாமல் சென்ற லொறி மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம்!!

கண்டி பன்வில பகுதியில் பொலிஸாரின் கட்டளையை மீறி சாரதி ஒருவர் லொறியை ஓட்டிச்சென்றமையினால் பொலிஸார் லொறி மீது துப்பாக்கி பிரயோகம் செய்துள்ளனர்.குறித்த சம்பவம் நேற்றிரவு இடம் பெற்றுள்ளது. பல முறை லொறியை நிறுத்து என...

நொடிப் பொழுதில் பாலத்தில் மோதி சிதறிய விமானம்!!

சீனாவில் நேற்று ஆம்பியான் விமானம் பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்தனர்.சீனாவில் அரசு விமான நிறுவனத்தின் துணை நிறுவனமான ஏ.வி. ஐ.சி ஜாய் ஜெனரல் ஏவியேசன் நிறுவனம் புதியதாக நீரிலும், ஆகாயத்திலும்...

விபத்தில் இளைஞன் உயிரிழந்ததை அறிந்த பாட்டி அதிர்ச்சியில் மரணம்!!

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எருவில் கோடமேட்டினை சேர்ந்த மகாலிங்கம் டினேஸ்குகன் (19 வயது) இன்று அதிகாலை விபத்தில் பலியாகியுள்ளார். இதனை கேள்வியுற்ற இளைஞனின் பாட்டி (அப்பம்மா) அதிர்ச்சியில் மரணித்துள்ளதாக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை...

மோட்டார் சைக்கில் விபத்தில் 19 வயது இளைஞர் பலி : ஒருவர் படுகாயம்!!

மட்டக்களப்பு கல்முனை வீதியில் மாங்காடு பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை மீறி தொலைத் தொடர்பு கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளை செலுத்திவந்த 19 வயது இளைஞர் உயிரிழந்ததுடன் ஒருவர் படுகாயமடைந்த...

வவுனியாவில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!!

  வவுனியா கண்டி வீதியிலிருக்கும் சனச வங்கியின் ஊழியர்கள் இன்று(21.07.2016) பிற்பகல் உணவு வேளையில் ஒருமணி நேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சனச வங்கியின் உதவிப் பொதுமுகாமையாளரை பணிநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்தே இன்றைய ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டதாக வங்கி...

வவுனியா மகா வித்தியாலயத்தில் தேசிய ரீதியில் சாதனை படைத்த மாணவர்கள் கௌரவிப்பு!!

  தேசிய ரீதியில் நடைபெற்ற பல்துறைசார் போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களை கௌவிக்கும் நிகழ்வு வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் நேற்று (20.07.2016) நடைபெற்றது. பாடசாலையின் அதிபர் மரியநாயகம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தேசிய...