கொலைக் குற்றச்சாட்டில் ஒருவருக்கு மரண தண்டனை!!

கொலை குற்றச்சாட்டடில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட ஒருவருக்கு பாணந்துரை நீதிமன்றம் நேற்று மரண தண்டனை விதித்து தீர்பளித்துள்ளது. மொரட்டுவ பிரதேசத்தினை சேர்ந்த ஒருவருக்கே இவ்வாறு மரணத்தண்டனை விதித்து நீதிபதி விக்ரம களுஹாராச்சி இந்த தீர்ப்பை...

பகிடிவதைக்கு உள்ளான ஆறாம் வகுப்பு மாணவி!!

ஆறாம் தரத்திற்கு புதிதாக சேர்ந்த மாணவியொருவரை அந்த வகுப்பிலிருந்த பழைய மாணவிகள் பகிடிவதைக்கு உட்படுத்திய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் தெவனகல, கன்துன பிரதேசத்திலுள்ள பாடசாலையொன்றில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற...

அவுஸ்திரேலிய தடுப்பு முகாமில் அவஸ்தைப்படும் நூற்றுக்கும் மேற்பட்ட இலங்கை அகதிகள்!!

அவுஸ்திரேலிய குடியேற்ற மற்றும் எல்லைப் பாதுகாப்புத் துறையின் புதிய தகவலின் அடிப்படையில் அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரியுள்ள சுமார் 1500க்கும் மேற்பட்டோர் தடுப்பு முகாம்களில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்களில் இலங்கையைச் சேர்ந்த 94 பேரும், இந்தியாவைச்...

வவுனியா வைத்தியசாலையினால் கிரிக்கெட் துடுப்பாட்டப்போட்டி!!

வவுனியா பொது வைத்தியசாலையின் ஏற்பாட்டில் திணைக்களங்களுக்கிடையிலான சிநேகபூர்வ துடுப்பாட்டப்போட்டி ஒன்று இடம்பெறவுள்ளது. திணைக்களங்களுக்கிடையிலான நட்புறவை மேம்படுத்தும் நோக்கோடு வவுனியா பொது வைத்தியசாலையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இம் மென்பந்து துடுப்பாட்ட சுற்றுப்போட்டி ஓகஸ்ட் மாதம் 17...

காதலிக்காக தொடர்ந்து 10 நாட்கள் விமான நிலையத்தில் காத்திருந்த காதலன்!!

நெதர்லாந்தைச் சேந்த நபர் ஒருவர் தனது காதலிக்காக தொடர்ந்து 10 நாட்கள் விமான நிலையத்தில் காத்திருந்த நெகிழ்ச்சியான சம்பவம் சீனாவில் நடைபெற்றுள்ளது. நெதர்லாந்தை சேர்ந்த அலெக்ஸ்சாண்டர் பீட்டர் (41),சீனாவை சேர்ந்த ஜாங்(26) என்பவருக்கும் பேஸ்புக்...

4,600 அடி உயரத்தில் கண்ணாடி நடைபாதை : திகிலூட்டும் சீனா!!

சீனாவின் ஹுனான் மாகாணத்தில் சுற்றுலாப்பயணிகளுக்கு திகிலூட்டும் வகையில் 4600 அடி உயரத்தில் நடைபாதை ஒன்றை கண்ணாடியில் வடிவமைத்துள்ளது அங்குள்ள சுற்றுலாத்துறை. ஹூனான் மாகாணத்தில் அமைந்துள்ள Tianmen மலை மீது இந்த திகிலூட்டும் கண்ணாடி நடைபாதையை...

நாடு தற்போது 9000 மில்லியன் ரூபா கடன் சுமையில்!!

மேடைகளிலும் பாதைகளிலும் விதவிதமாக பேசிச் சென்றாலும், கடந்த அரசாங்கத்தினால் நாட்டிற்குள் இழுத்துப் போடப்பட்ட பொருளாதார நெருக்கடியின் சுமையை தற்போது பொதுமக்கள் தாங்க வேண்டி இருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறுகின்றார். இலங்கை தற்போது 9000...

பொரலஸ்கமுவவில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் உயிரிழப்பு!!

பொரலஸ்கமுவ, கட்டுவாவ விகாரைக்கு அருகில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது கார் ஒன்றில் வந்தவர்கள் துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார்...

250,000 டொலர்கள் கட்டணத்துடன் விண்வெளிக்கு பயணிகளை அழைத்துச் செல்லும் விமானம்!!

விண்வெளிக்கு பயணிகளை அழைத்துச் செல்வதற்கான உரிமத்தை வெர்ஜின் கெலக்ட்டிக் (Virgin Galactic) நிறுவனம் பெற்றுள்ளது. இதற்கான அனுமதியை அமெரிக்க விமான நிர்வாகத்துறை வழங்கியுள்ளது. பயணிகளை விண்வெளிக்கு அழைத்துச் செல்லும் இவ்விமானத்தில் 6 பேர் பயணிக்கலாம். ஒரு...

வவுனியா கோவில்குளம் அமிர்தவர்சினி தீர்த்தகரையில் இடம்பெற்ற ஆடி அமாவசை உற்சவம்!(படங்கள்)

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலில்  அமைந்துள்ள அமிர்தவர்சினி தீர்த்த  கரையில்   ஆடி அமாவசை  விரத தினமான  நேற்று தந்தையிழந்தவர்கள்  விரதமிருந்து  தங்களது பிதிர்கடன்களை  நிறைவேற்றும்  நிகழ்வு இடம்பெற்றது...

வவுனியா சிதம்பரபுரம் ஈழத்து பழனி முருகன் ஆலயம் மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம்!(படங்கள்)

வவுனியா சிதம்பரபுரம்  ஈழத்து பழனி  முருகன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் நேற்று 02.08.2016 செவ்வாய்கிழமையன்று  ஆலயத்தின் பிரதம குருக்கள் சிவஸ்ரீ.வை.சிவசங்கரக்குருக்கள் தலைமையில்  கொடியேற்றத்துடன்  ஆரம்பமாகியுள்ளது!   பத்து நாட்கள் அலங்கார  திருவிழாவாக  இடம்பெறும் மகோற்சவநிகழ்வுகள் தொடர்பாக...

வவுனியா தவசிகுளம் ஸ்ரீ பாலவிநாயகர் ஆலயத்தின் இரதோற்சவம் -(படங்கள்)

வவுனியா தவசிகுளத்தில்  அமைந்துள்ள   ஸ்ரீ பால விநாயகர் ஆலயத்தின் வருடாந்த தேர்த்திருவிழா  நேற்றுமுன்தினம் 01.08.2016  திங்கட்கிழமையன்று இடம்பெற்றது. மேற்படி தேர்த்திருவிழாவில் நூறுக்கணக்கான  பக்தர்கள் கலந்து கொண்டதுடன் காவடி,கற்பூரசட்டி மற்றும் அடியடித்தல், அங்கபிரதட்சினம் என்பவற்றை செய்து...

வவுனியா‬ ‪கோவில்குளம்‬ ‪‬ அகிலாண்டேஸ்வரி அம்பாள்‬ ரூபாய் நோட்டு அலங்காரத்தில் ஆறாம் நாள் உற்சவம்!!(படங்கள்)

வவுனியா ‪கோவில்குளம் ‪அருள்மிகு ஸ்ரீ‪அகிலாண்டேஸ்வரி சமேத‪அகிலாண்டேஸ்வரர்திருக்கோவில் ‪அம்பாள் உற்சவத்தின்‪‎ஆறாம்நாளான(01.08.2016)காலைமுதல்அபிசேகங்கள்‪‎மூலஸ்தான பூசை, ‪‎யாகபூசை, ‪‎கொடிதம்ப பூசையை தொடர்ந்து காலை பதினொரு  மணியளவில் வசந்தமண்டப பூசையின் பின் அம்பாள் உள்வீதி வலம்வந்து‪‎   சர்ப்ப வாகனத்தில் வெளிவீதி வலம் வந்த நிகழ்வு இடம்பெற்றது. மாலையில்   ஏழுமணியளவில் வசந்த மண்டபபூசை இடம்பெற்று  ரூபாய் நோட்டுக்களால் அலங்கரிக்கபட்ட...

வவுனியாவில் உயிருக்குப் போராடும் இளைஞன் : உறவுகளே உதவுங்கள்!!(அதிர்ச்சிக் காணொளி)

  வவுனியா கணேசபுரத்தை வதிவிடமாக கொண்ட கணேசமூர்த்தி பரதன் என்பவர் இரு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட நிலையில் சிறு வயதிலேயே தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வருகின்றார். நெளுக்குளம் கலைமகள் மகாவித்தியாலயத்தின் பழைய மாணவரான இவரை...

புகையிரதத்துடன் மோதி இளைஞன் பலி!!

கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி சென்ற புகையிரதத்தில் மோதுண்டு 22 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார் . இந்த விபத்து மட்டக்களப்பில் இன்று அதிகாலை 4 மணியளவில் நடந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மட்டக்களப்பு -...

சிரியாவில் ரஷ்ய இராணுவ ஹெலிகொப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டது : ஐவர் உயிரிழப்பு!!

சிரியாவில் ரஷ்ய இராணுவ ஹெலிகொப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டதில் ஐவர் உயிரிழந்துள்ளனர். ரஷ்ய இராணுவத்திற்கு சொந்தமான MI8 போக்குவரத்து ஹெலிகொப்டர், சிரியாவின் அலெப்போ நகரில் நிவாரணப் பொருட்களை விநியோகித்துவிட்டு திங்கட்கிழமை திரும்பிக் கொண்டிருந்த போது இத்லிப்...