குடிவெறியில் மகளின் 6 வயது நண்பியை வன்புணர்வு செய்த மனித மிருகம்!!

ஐதராபாத்தில், வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த மகளின் 6 வயது தோழியை, 30 வயதான நபர் ஒருவர் பாலியல் வன்புணர்வு செய்யதுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை பொலிஸ் நிலையத்தில் அளித்த புகாரை...

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் மாணவன் படுகாயம்!!

வவுனியா கோமரசன்குளம் பகுதியில் இன்று(15.07.2016) காலை இடம்பெற்ற மோட்டார் சைக்கில் விபத்தில் பின்னால் அமர்ந்து சென்ற பாடசாலை மாணவன் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அவசரசிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக இன்று...

பாம்புகளுடன் சண்டையிட்டு முதலாளி குடும்பத்தை காப்பாற்றிய நன்றியுள்ள நாய்!!

தான் நன்றியுள்ள மிருகம் என்பதை உறுதி செய்ய நாய் ஒன்று, 4 பாம்புகளை கொன்று தன்னை வளர்த்த குடும்பத்தை காப்பாற்றியுள்ள சம்பவம் நடந்துள்ளது. ஒடிசா மாநிலத்தில் கஜபதி மாவட்டம் சேப்கபூர் கிராமத்தை சேர்ந்த திபாகர்...

பச்சிளம் குழந்தையை பையில் போட்டு எடுத்துச் சென்ற இளம் தாய்!!

குழந்தை ஒன்றை பிரசவித்த 19 வயதான யுவதி ஒருவர் அந்த குழந்தையை பையொன்றி போட்டு எடுத்துச் சென்றுக்கொண்டிருந்த போது பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். இராகலை பொலிஸார் இந்த யுவதியை நேற்று கைது செய்துள்ளனர். தங்கவேல்...

பிரான்ஸ் தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 84 ஆக உயர்வு : அவசரநிலை பிரகடனம்!!(படங்கள், காணொளி)

பிரான்ஸின் நீஸ் நகரில் லொரியால் மோதி நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 84 ஆக உயர்வடைந்துள்ளது. இந்தத் தாக்குதலின் பின்னணி தொடர்பான விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இது தீவிரவாத தாக்குதலுடன் ஒத்திருப்பதாகத் தெரிவித்துள்ள பிரான்ஸ் நாட்டு...

கட்டுப்பாட்டு விலையை விட 5 ரூபா அதிகமாக விற்க முடியுமான பொருட்கள் இவைதான்!!

கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள 16 அத்தியவசியப் பொருட்களும் அதற்கான கட்டுப்பாட்டு விலைகளும் நேற்று நள்ளிரவு வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. அந்த கட்டுப்பாட்டு விலைகள் நேற்று (14.07.2016) முதல் அமுலுக்கு வருவதாக நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை கூறியுள்ளது. எவ்வாறாயினும்...

தங்கச் சட்டை அணிந்து பிரபலமான தொழிலதிபர் மகன் முன்னிலையில் கல்லால் அடித்துக்கொலை!!

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சுமார் ஒரு கோடி மதிப்புள்ள தங்க சட்டை அணிந்து ஊடக கவனத்தை பெற்றவர் புனேவை சேர்ந்த தொழிலதிபர் தத்தாபுகே. புனே அருகே உள்ள பிம்ப்ரி என்ற இடத்தை சேர்ந்தவர்...

வவுனியா வைரவர்புளியங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய பத்தாம் நாள் உற்சவம்!!(படங்கள்)

வவுனியா வைரவர்புளியங்குளம் - பண்டாரிகுளம்அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவ பெரும் விழாவில்  10 ஆம் நாளான (14.07.2016)நேற்று  அழகிய  அலங்கரிக்கபட்ட  அன்ன வாகனத்தில்  விநாயக பெருமான்  முருகபெருமான் சகிதம்...

பேஸ்புக்கில் மலர்ந்த காதல்: காதலனை தேடி வீட்டை விட்டு ஓடிய பெண்!!

தமிழகத்தில் பேஸ்புக் காதலனை தேடிச் சென்ற பெண்ணை தீவிர தேடுதலை வேட்டைக்கு பின்னர் பொலிசார் கண்டுபிடித்துள்ளனர்.விருதுநகரை சேர்ந்த ராமர் என்பவரின் மகள் கவிதா(21) நர்ஸிங் டிப்ளமோ படித்து வருகிறார்.இவருக்கும் கிருஷ்ணகிரியை சேர்ந்த நெடுங்கல்லை...

உலகையே திரும்பிப் பார்க்க வைத்த 4 வயதுக் குழந்தை!!

ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக அந்நாட்டு ராணுவம் சண்டையிட்டு வருகின்றது. இதில் தீவிரவாதிகளின் வசமுள்ள நகரங்களை மீட்பதற்கு ஈராக் ராணுவத்திற்கு பல நாடுகள் உதவியும் புரிந்து வருகிறது. இந்த சண்டையில் இரு தரப்பினருக்கும்...

நான் தான் கொன்றேன் : மீண்டும் ராம்குமார் வாக்குமூலம்!!

சென்னை நுங்கம்பாக்கத்தில் கடந்த மாதம் 24ம் திகதி சுவாதி என்ற பெண் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ராம்குமார் என்பவரை பொலிசார் கைது செய்தனர். இவரை பொலிசார் மூன்று நாள்கள் காவலில் எடுத்து விசாரித்து...

14 வயது சிறுமியை திருமணம் செய்த 48 வயது இளைஞன்!!

தமிழகத்தில் 48 வயதுடைய விவசாயி ஒருவர் 14 வயது சிறுமியை திருமணம் செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் தென்கனிக்கோட்டை கோடாங்கியூர் கிராமத்தைச் சேர்ந்த மாதப்பன்(48), அப்பகுதியை சேர்ந்த உளி வீரப்பா என்பவரின்...

இரு குழுக்களிடையே மோதல் – ஒருவர் பலி!!

நுவரெலியா - ஹங்குராங்கெத்த பிரதேச பிரிவிற்கு உட்பட்ட லூல்கந்துர அப்பர் கோனாவ தோட்டத்தில் இரு குழுக்களிடையே நடந்த மோதலில் மூன்று பிள்ளைகளின் தந்தையொருவர் உயிரிழந்துள்ளதுடன் 06 பேர் படுகாயமடைந்துள்ளனர். நேற்றிரவு 7 மணியளவில் இரு...

கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு ஒருவர் பலி!

கம்பஹா - வெலிவேரிய பியரத்ன மாவத்த பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு வர்த்தகர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.நேற்று மதியம் அவரது வீட்டில் வைத்து குறித்த நபர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை, கொலை...

வவுனியா புதுக்குளம் மகா வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாபெரும் நடைபவனி!!

வவுனியா புதுக்குளம் மகா வித்தியாலயத்தின் பாடசாலையின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாபெரும் நடைபவனி நாளை (16.07.2016) காலை 8.00 மணியளவில் வவுனியா சிந்தாமணிப் பிள்ளையார் ஆலய முன்றலில் ஆரம்பமாகவுள்ளது . வவுனியா தமிழ் மத்திய...

கதிர்காம யாத்திரை செல்வோருக்கு நாய் இறைச்சி விற்பனை!!

கதிர்காமம் யாத்திரை செல்வோருக்கு நாய் இறைச்சி விற்பனை செய்யப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வேட்டையாடப்பட்ட மான், மரை போன்ற விலங்குகளின் இறைச்சி என்ற போர்வையில் யாத்திரீகர்களுக்கு நாய் இறைச்சி விற்பனை செய்யப்படுவதாக “அஹிங்சா ஸ்ரீலங்கா” என்ற...