பிரபல நடிகையின் அந்தரங்கங்களை கசியவிட்ட நபருக்கு எச்சரிக்கை!!

பிரபல நடிகை ஒருவரின் தொலைபேசி அழைப்புக்களை இரகசியமாக ஒட்டுக் கேட்ட வர்த்தகர் ஒருவருக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளார். பிரபல சிங்கள நடிகை மேனகா மதுவந்தி என்ற இளம் நடிகையின் தொலைபேசி அழைப்புக்கள் ஒட்டுக் கேட்டதாகவும்...

ஆறாயிரம் கோடி சொத்து இருந்தும் பேக்கரியில் கூலிவேலை செய்யும் அதிசய இளைஞன்!!

தன் தந்தைக்கு ஆறாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு சொத்து இருந்தும் பேக்கரி ஒன்றில் கூலிவேலை செய்து, நெகிழ வைத்துள்ளார் இளைஞர் ஒருவர். சமூக வலைத்தளங்களில் அவருக்குப் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. குஜராத் மாநிலத்தின் முன்னணி...

இலங்கையர்கள் உட்பட்ட 100 பேர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நிர்க்கதி!!

  தமது தொழில் வீசா முடிவடைந்த நிலையிலேயே இவர்கள் நிர்க்கதிக்கு உள்ளாகியிருப்பதாகதெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இவர்கள் அனைவரும் இந்திய அரசாங்கத்திடம் நிதியுதவியை கோரியுள்ளனர்.தமது குடும்பத்துடன் மீண்டும் இணைந்துக்கொள்ள உதவுமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நிதிவசதியோ அல்லது ஆவணங்களோ இன்று...

பாடசாலை நேரத்தில் இடம்பெறும் குற்றச்செயல்களுக்கு அதிபர்களே பொறுப்பு : நீதிபதி இளஞ்செழியன்!!

யாழ். மாவட்ட அதிபர்களுக்கான, பாடசாலை சட்டம் குறித்த அறிவுறுத்தல் கூட்டம் நேற்று நடைபெற்றது. யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி ம.இளஞ்செழியன், மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன், யாழ். மாவட்ட பாடசாலைகளின் அதிபர்கள்...

சுவாதி கொலை வழக்கின் இப்போதைய நிலை என்ன?

மென்பொறியாளர் சுவாதி படுகொலை வழக்கில் மீண்டும் ராம்குமாரை காவலில் எடுக்கும் வேலைகளில் இறங்கியிருக்கிறது காவல்துறை. ஆதாரத்தை அழிக்கும் முயற்சியில் தீவிரம் காட்டுகிறது பொலிஸ் என்கின்றனர் ராம்குமாரின் வழக்கறிஞர்கள். நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில், தனியார் நிறுவன மென்பொறியாளர்...

3 லட்சம் கடன் வாங்கி ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளும் தமிழக வீரர்!!

பிரேசிலில் நடக்கும் ஒலிம்பிக் போட்டியில் கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளியை சேர்ந்த ராணுவ வீரர் கணபதி வேகநடை போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளார். இவர் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். இவருக்கு இரண்டு சகோதரர்கள் உள்ளனர்....

கோவில் தேர் சக்கரத்தில் சிக்கி சிறுவன் பரிதாப பலி!!

வேதாராண்யம் அருகே கோவில் திருவிழாவில் தேர் சக்கரத்தில் சிக்கி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேதாராண்யம் அருகே கரும்புலத்தில் உள்ள சீதாள மாரியம்மன் கோவில் ஆடித் திருவிழா தற்போது...

மட்டக்களப்பில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கொலை : நடந்தது என்ன?

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பகுதியான வெல்லாவெளிப் பொலிஸ் பிரிவிலுள்ள காக்காச்சிவட்டை என்ற குக்கிராமத்தில், பச்சிளங்குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர், கோடாரியால் கொத்திப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அக்கிராமத்தில் மாத்திரமன்றி படுவான்கரை...

வவுனியா புதுக்குளம் மகா வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழா நிகழ்வுகள் ஆரம்பமானது!!

  வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலயத்தின் நூற்றாண்டு விழாவின் 2ம் நாள் நிகழ்வுகள் இன்று (25.07.2016) பாடசாலையின் அதிபர் ச.சுபாஸ்கரன் தலைமையில் நடைபெற்று வருகின்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக ஸ்ரீமான் ஆ.நடராஜன் ( இந்திய துணைத்தூதர்)...

அரசியலாகும் யாழ் பல்கலைக்கழக மாணவர் விவகாரம்!!

அண்மையில் யாழ் பல்கலைக்கழகத்தில் நடந்தேறிய சம்பவங்கள் சமாதானத்தை நேசிக்கும் அனைவருக்கும் கவலை தரக்கூடியவை. சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் அவாவிநிற்கும் நிலையில் உயர்கல்விப் பீடத்தில் நடைபெற்ற இந் நிகழ்வு சந்தோசம் தரக்கூடியதல்ல வெட்கப்படவேண்டியவை. ஆனால் தேசிய நல்லிணக்கத்திற்கு...

டெல்லியில் மேலும் ஒரு நிர்பயா: 14 வயது சிறுமி பலாத்காரம் செய்து கொலை!!

டெல்லியில் 14 வயது சிறுமியை கடத்தி சென்று கூட்ட வன்புணர்வுக்கு பின்னர் அமிலம் கலந்த பொருளை குடிக்க வைத்து கொடுமைப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கூட்ட வண்புணர்வுக்கு ஆளான டெல்லி சிறுமி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு...

ஈரானிடம் இருந்து மீண்டும் எண்ணெய் இறக்குமதி!!

ஈரானிடம் இருந்து மீண்டும் மசகு எண்ணெயை இறக்குமதி செய்ய இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகள் நீக்கப்படுவதோடு, எண்ணெய் இறக்குமதி நடவடிக்கையை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த விடயம்...

கிளிநொச்சியில் விபத்து: இளம் கணவன் – மனைவி பரிதாபமாக பலி!!

கிளிநொச்சி - கொகாவில் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். மோட்டார் சைக்கிள் ஒன்று பஸ்சுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த 24...

புகையிரதத்திற்கான தண்டப்பணத்தை அதிகரிக்க திட்டம்!!

பயணிப்பவர்களால் புகையிரதங்களில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத நடவடிக்கைக்காக அறவிடப்படும் தண்டப் பணத்தை மூவாயிரம் ரூபாவாக அதிகரிக்க புகையிரத திணைக்களம் தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.புகையிரத மிதிபலகையில் பயணித்தல், புகையிரதம் நிறுத்தும் முன்னர் இறங்குதல், புகையிரதத்திற்குள் புகைத்தல்,...

அநுராதபுரம் சிறையில் தடுத்து வைக்கப்பட்ட வடமராட்சி கிழக்கு நபர் சடலமாக ஒப்படைப்பு!!

அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த, யாழ்.வடமராட்சி கிழக்கைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக உறவினர்களிடம் கடந்த வெள்ளிக்கிழமை ஒப்படைக்கப்பட்டுள்ளார்.வடமராட்சி கிழக்கு, வத்திராயன் வடக்கைச் சேர்ந்த கந்தப்பு ஜெயபாலு (52 வயது) என்ற 5...

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் பா.உ சிவசக்தி ஆனந்தனின் வாகன சாரதி படுகாயம்!!

  வவுனியா சிந்தாமணி ஆலய வீதியில் இன்று(25.072016) காலை 7 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனின் வாகன சாரதி உடனடியாக வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....