உலகின் அதிக தற்கொலை இடம்பெறும் நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு 4ஆம் இடம்!!

உலகிலேயே அதிக தற்கொலை இடம்பெறும் தரவரிசையில் இலங்கை நான்காவது இடத்தில் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள புதிய அறிக்கையை மேற்கோள்காட்டி, சுகாதார அமைச்சு இதனை அறிவித்துள்ளது. உலக நாடுகளில் காணப்படும் மக்கள் தொகைக்கு...

லண்டனின் பல பகுதிகளில் திடீர் வெள்ளம்!!

லண்டனில் நேற்றும் நேற்று முன்தினமும் பெய்த கடுமையான மழையினால் பல பகுதிகளில் திடீரென மழைவெள்ளம் சூழ்ந்து கொண்டது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமங்களுக்குள்ளாகினர். நேற்றையதினம் மாலை 4 மணியளவில் பெய்த கடுமையான மழையினால் நோர்த்...

அதிகரிக்கும் எயிட்ஸ் : அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!!

நாட்டிலுள்ள இளைஞர்கள் மத்தியில் எச்.ஐ.வி தொற்று அதிகரித்துள்ளதாக, சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. 15 தொடக்கம் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்களே இவ்வாறு அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக, பாலியல் நோய்கள் மற்றும் எச்.ஐ.வி எயிட்ஸ் ஒழிப்பு வேலைத்திட்டத்தின் பணிப்பாளர்...

காதலனை ரகசிய திருமணம் செய்துக் கொண்ட மகள் : உயிருடன் எரித்து கொன்ற தாய்!!

பாகிஸ்தான் நாட்டில் காதலித்த நபருடன் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துக்கொண்ட மகளை அவரது தாயார் உயிருடன் எரிந்து கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.லாகூர் நகரில் பர்வீன் ரபீக் என்ற தாய் ஷீனட்...

மூளைச்சாவு அடைந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்த அதிசயம்!!

போர்ச்சுக்கல் நாட்டில் 4 மாத கர்ப்பமாக இருந்த பெண்ணுக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டது.இதனால் அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. ஆனால் அப்பெண்ணின் வயிற்றில் வளர்ந்த குழந்தையின் நிலையை பரிசோதித்த மருத்துவர்கள் ஆரோக்கியத்துடன் இருப்பதாக தெரிவித்தனர். எனவே...

4 மாதக்குழந்தையை ஓடும் காரில் இருந்து தூக்கியெறிந்த தந்தை: சவுதியில் பயங்கரம்!!

சவுதி அரேபியாவில் தந்தை ஒருவர் தனது குழந்தைக்கு பேய் பிடித்துவிட்டது என நினைத்து ஓடும் காரில் இருந்து வீசியெறிந்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சம்பவம் நடைபெற்ற அன்று Manama நகரில் இந்நபர்...

பேஸ்புக்கில் 2 கோடி ஏமாற்றிய கில்லாடி!!

சமூக வலைத்தளமான பேஸ்புக், டுவிட்டர் போன்றவைகள் தொடங்கிய காலத்தில் பொதுமக்கள் இதை தகவல் தொடர்பை பரிமாற்றிக்கொள்ளுவதற்கு மட்டுமே பயன்படுத்தினார்கள். இதன்மூலம் அறிமுகம் இல்லாதவர்கள் கூட நண்பர்கள் ஆகும் நிலைக்கு சமூக வலைத்தளங்கள் உதவியது. பின்னர்,...

சுவாமி சிலைக்கு சீருடை : புகைப்படம் வெளியானதால் வெடித்த சர்ச்சை!!

ஆர்.எஸ்.எஸ். சீருடையில் இருந்த சுவாமி சிலையின் படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது, பெரும் சர்ச்சைக்கும், கண்டனத்துக்கும் உள்ளாகி இருக்கிறது.குஜராத் மாநிலம் சூரத் அருகே உள்ள லஸ்கனா பகுதியில் நாராயண சுவாமி கோவில்...

மரம் முறிந்து விழுந்து ஆறு வீடுகள் சேதம் – 40 பேர் பாதிப்பு!!

நாவலப்பிட்டி - கெட்டபுலா கடியன்லென தோட்டத்தில் பழமைவாய்ந்த பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் ஆறு வீடுகள் சேதமாகியுள்ளதோடு 40 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த சம்பவம் நேற்று (8) மாலை இடம்பெற்றுள்ளதாகவும், அதன்போது...

ஐந்து மாணவிகளை துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர்! தொடர்ந்து கிடைக்கும் முறைப்பாடுகள்!!

திருகோணமலை – புல்மோட்டை பிரதேசத்திலுள்ள சிங்கள பாடசாலை ஒன்றில் ஐந்து மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் ஆசிரியரை எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு குச்சவெளி சுற்றுலா நீதிமன்ற நீதவான்...

பாதிக்கப்பட்ட பகுதிகளிலுள்ள குப்பைகள் நாளைய தினத்திற்குள் முற்றாக அகற்றப்படும்!!

கொழும்பில் ஏற்பட்ட வௌ்ளத்தினால், பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள குப்பைகளை நாளைய தினத்திற்குள் முற்றாக அகற்ற முடியும் என சிவில் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. முப்படையினர் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் உதவியுடன் இந்த குப்பைகளை அகற்ற...

கைக்குண்டுத் தாக்குதலில் இரு பெண்கள் உட்பட மூவர் பலி, சிறுமி காயம்!!

கொஸ்வத்தை - தலங்கம பகுதியில் இடம்பெற்ற கைக்குண்டு தாக்குதலில் மூவர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்தில் இரண்டு பெண்கள் மற்றும் ஆணொருவருமே பலியாகியுள்ளதாகவும் 9 வயது சிறுமி ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. சம்பவத்தில் பலியான ஆண் புனிதத்தளம்...

சாலாவ தீ விபத்தினால் சேதமடைந்த வீடுகளை புனரமைக்கும் நடவடிக்கைகள் ஆரம்பம்!!

கொஸ்கம சாலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட தீயினால் சேதமடைந்த வீடுகளை புனரமைக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது. நேற்று முதல் இந்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் கிருஷாந்த டி சில்வா...

மலேசியாவில் அதிகரிக்கும் மியன்மார், இலங்கை அகதிகள்!!

மலேசியாவில் 154,140 அகதிகள் மற்றும் புகலிட கோரிக்கையாளர்கள் வசித்து வருவதாக அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் ஆணையத்தின் மலேசிய பிரதிநிதி ரிச்சர்ட் டோவி தெரிவித்துள்ளார். ஏப்ரல் மாத கணக்கெடுப்பின் படி, 139,780 பேர் மியன்மாரை சேர்ந்தவர்கள்...

நடுவானில் ​நேருக்குநேர் மோதிக்கொண்ட போர் விமானங்கள்!!

அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாநிலத்தில் உள்ளது ஜோர்ஜியா. இங்குள்ள ஜெஃபர்சன் கவுண்டி பகுதியில் ஆள்நடமாட்டம் இல்லா ரிமோட் ஏரியாவில் விமானப்படைக்கு சொந்தமான இரண்டு எஃப்.-16 வகை போர் விமானங்கள் நேற்றிரவு பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தன. அப்போது...

சமாதானத்தை வலியுறுத்தி கடும் குளிரில் நிர்வாணக் கோலத்தில் 6000 பேர் ஒன்றுகூடல்!!(வீடியோ)

கொலம்பியாவைச் சேர்ந்த 6,000 பேர் சமாதானத்தின் பெயரால் பொகோட்டா நகரிலுள்ள பிரதான சதுக்கத்தில் நிர்வாணக் கோலத்தில் ஒன்றுகூடியுள்ளனர். அவர்கள் 7 பாகை செல்சியஸ் அளவான குறைந்த வெப்பநிலையையும் பொருட்படுத்தாது இவ்வாறு கூடியிருந்தனர். அந்நாட்டு அரசாங்கம் இடதுசாரி...