மணிரத்னம் வைத்தியசாலையில் அனுமதி!!

இந்திய பிரபல திரைப்பட இயக்குனர் மணிரத்னம் இன்று அதிகாலை புதுடில்லி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மணிரத்னத்திற்கு (வயது 59) நெஞ்சுலி ஏற்பட்டதையடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பாராளுமன்றத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள் : அனுரகுமார திசாநாயக!!

பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தலை உடனடியாக நடத்தவேண்டும். தேசிய அரசாங்கம் நாட்டுக்கு சாதகமான தீர்வு அல்ல. எனவே வெகு விரைவில் நாமும் பொதுத் தேர்தலை எதிர்ப்பார்கின்றோம் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர்...

334 உள்ளுராட்சி மன்றங்கள் கலைக்கப்படவுள்ளன!!

நாட்டில் காணப்படுகின்ற 334 உள்ளுராட்சி மன்றங்கள் கலைக்கப்படவுள்ளதாகத் அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. உள்ளூராட்சிமன்றங்களை கலைத்து முதலில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடாத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விரைவில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தல்...

பேஸ்புக்கில் லைக் போட்டதால் மாட்டிக்கொண்ட குற்றவாளி!!

தேடப்படும் குற்றவாளி என பேஸ்புக்கில் வெளியிடப்பட்ட தனது புகைப்படத்தை லைக் செய்ததன் மூலமாக குற்றவாளி ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அமெரிக்காவின் காஸ்காதே நகரத்தை சேர்ந்தவர் 23 வயதான லேவி சார்லஸ் ரியர்டன். இவர்...

ஆண் குழந்தையை பெற உதவும் மருந்துக்கு திடீர் தடை!!

பாபா ராம்தேவின் நிறுவனம் தயாரித்துள்ள புத்ரஜீவக் பீஜ் ஆயுர்வேத மருந்தை விற்பனை செய்ய மத்தியப்பிரதேசம் மாநில அரசு இன்று திடீர் தடை விதித்துள்ளது. யோகா குரு பாபா ராம்தேவ் நடத்தி வருகிற திவ்யா பார்மசி...

யாழ்.கோண்டாவில் விபத்தில் சம்பவ இடத்தில் ஒருவர் பலி!!(படங்கள்)

யாழ்.கோண்டாவில் டிப்போ சந்தியில் இடம்பெற்ற விபத்து சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது. உரும்பிராய் பகுதியை சேர்ந்த சினியர் ஞானசேகரம் (53) என்பவர் பலாலி வீதி ஊடாக சென்று கொண்டிருந்தபோது...

இராயப்பு யோசப் ஆண்டகை விரைவில் குணமடைய வேண்டி பிரார்த்திக்கின்றோம் : இந்துக்குருமார் பேரவை!!

மன்னார் ஆயர் அதி வணக்கத்திற்குரிய இராயப்பு யோசப் ஆண்டகை அவர்கள் விரைவில் குணமடைய வேண்டி பிரார்த்தினைகளை மேற்கொண்டு வருவதாக மன்னார் மாவட்ட இந்துக்குருமார் பேரவை தெரிவித்துள்ளனர். மன்னார் மறைமாவட்ட ஆயர் அவர்கள் நோய்வாய்ப்பட்டு கொழும்பு...

மயூரனின் மரண தண்டனையை நியாயப்படுத்தும் அவுஸ்திரேலிய பொலிசார்!!

போதைப்பொருள் கடத்தியதாக கூறி அவுஸ்திரேலியாவை சேர்ந்த இலங்கைத் தமிழர் மயூரன் சுகுமாறன் மற்றும் அன்ரூ சான் ஆகியோருக்கு இந்தோனேசிய அரசு மரணதண்டனையை நிறைவேற்றியதும், அதற்கு உலக நாடுகள் பலவும் எதிர்ப்பு தெரிவித்ததும் யாவரும்...

7.5 ரிக்டர் நிலநடுக்கம் : சுனாமி எச்சரிக்கை!!

பப்புவா நியூகினியாவில் சற்று முன் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவான நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. கொக்கொப்பு நகருக்கு தெற்காக 13 கி.மீ தொலைவில், கடலுக்கடியில் 50 கி.மீ...

நிலநடுக்கத்தில் பனிச்சரிவில் உயிருடன் புதைந்த 100 பேரின் உடல்கள் மீட்பு!!

கடந்த மாதம் 25ம் திகதி நேபாளத்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில நடுக்கத்திற்கு இதுவரை 7,276 பேர் பலியாகி உள்ளதாக நேபாள அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. சிந்துபால்சவுக் மாவட்டத்தில் அதிக பட்சமாக 2,829...

வவுனியாவில் நடைபெற்ற தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் : நல்லாட்சி இரவோடு இரவாக வந்து விடாது படிப்படியாகவே நிகழவேண்டும்...

நல்லாட்சி இரவோடு இரவாக வந்து விடாது படிப்படியாகவே நிகழவேண்டும் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழரசுக்கட்சியின் சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் வவுனியாவில் நேற்று (04.05)...

வவுனியாவில் 10 வயது சிறுவன் கொலை தொடர்பில்18 வயது இளைஞன் கைது!!

வவுனியாவில் 10 வயது சிறுவன் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டமை தொடர்பில் 18 வயது இளைஞன் ஒருவர் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர். வவுனியா, சாம்பல் தோட்டம் பகுதியில் கடந்த மாதம்...

வவுனியாவில் பஸ் மிதிபலகையில் பயணித்த நபர் கீழே விழுந்து பலி!!

வவுனியா - கனகராயன்குளம் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த பஸ்ஸில் இருந்து கீழே விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார். பஸ்ஸின் முன் கதவு மிதிபலகையில் சென்ற நபரே இவ்வாறு விழுந்துள்ளார். விபத்தில் காயமடைந்த 56 வயது நபர்...

அரச நிறுவனங்களில் இலவச வைபை வலயங்கள்!!

அரச நிறுவனங்களில் இலவச வைபை வலயங்களை ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, இலங்கை தகவல் தொடர்பாடல் மற்றும் தொழில்நுட்ப முகவர் நிலையம் தெரிவித்துள்ளது. மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களில் இலவச வைபை வலயங்களை அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது...

வாக்காளர் இடாப்பு பதிவு பத்திரம் 15ம் திகதி தொடக்கம் விநியோகம்!!

எதிர்வரும் 15ம் திகதி தொடக்கம் வாக்காளர் இடாப்பு தொடர்பான பத்திரத்தை கிராம சேவகர்கள் வீட்டுக்கு வீடு சென்று விநியோகிப்பர் என தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. இப்பணி ஜூன் 15ம் திகதி நிறைவு பெறும் என...

ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டவருக்கு ஐ.எஸ்.தீவிரவாதிகளால் கற்களை எறிந்து மரண தண்டனை!!

ஐ.எஸ். தீவி­ர­வா­திகள், ஓரினச் சேர்க்கையில் ஈடு­பட்­ட­தாக குற்­றச்­சாட்­டிற்கு உள்­ளான நபர் ஒரு­வ­ருக்கு உய­ர­மான கட்­ட­ட­மொன்றின் கூரை­யி­லி­ருந்து கீழே தள்­ளிய பின் கற்­களால் எறிந்து தம்மால் மர­ண­தண்­டனை நிறை­வேற்­றப்­ப­டு­வதை வெளிப்­ப­டுத்தும் புதிய புகைப்­ப­டங்­களை வெளி­யிட்­டுள்­ளனர். இந்தத்...