தவறான பாலியல் முயற்சியில் ஈடுபட்ட இலங்கையர் மலேசியாவில் மரணம்!!

மலேசியா - கோலாலம்பூரில் உள்ள தொடர்மாடிக் குடியிருப்பில் இருந்து இலங்கையர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் கடந்த வாரம் அளவில் உயிரிழந்திருக்கலாம் என கோலாலம்பூர் பொலிஸார் தெரிவித்தனர். ஒருபாலின நடவடிக்கையில் ஈடுபட முயற்சித்த வேளை...

இரண்டு கனரக வாகனங்கள் மோதி விபத்து : மூவர் படுகாயம்!!

விபத்து.. நுவரெலியா - ஹட்டன் வீதியில் நானு ஓயா - ரதெல்ல குறுக்கு வீதியில் இரண்டு கனரக வாகனங்கள் மோதியதில் மூவர் காயமடைந்துள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து நேற்று (27) மாலை...

வவுனியா நகரசபையினரினால் வவுனியா தெற்கு பிரதேச செயலகத்தில் தொற்று நீக்கும் செயற்பாடு!!

தொற்று நீக்கும் செயற்பாடு.. நாடளாவிய ரீதியில் கோவிட் -19 தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில் வவுனியாவில் அதனை கட்டுப்படுத்தும் முகமாக வவுனியா நகரசபையினரினால் தொற்று நீக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது. பொதுமக்கள் அதிகளவில் வருகைதரும் வவுனியா...

வவுனியா மக்களுக்கு அவசர எச்சரிக்கை!!

அவசர எச்சரிக்கை காலநிலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம் மே மாதம் இறுதி வரை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. வடமேல், வடக்கு, வடமத்திய மாகாணங்களிலும், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, கம்பஹா, அம்பாறை மாவட்டங்களிலும்...

யாழ். ஹாட்லி மாணவன் மிதுன்ராஜ் புதிய சாதனை!!

  ஹோமாகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான சேர் ஜோன் டாபட் கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளின் இரண்டாம் நாளான இன்றைய தினம் ஹாட்லி மாணவன் சுசீந்திரகுமார் மிதுன்ராஜ் 15...

வவுனியா வைத்தியசாலை கொரோனா சிகிச்சை மையத்திற்கு வர்த்தக சங்கத்தினரினால் உதவிகள் வழங்கல்!!

கொரோனா சிகிச்சை மையத்திற்கு.. வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அமைப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்திற்கு வவுனியா வர்த்தக சங்கத்தினரினால் பல்வேறு உதவித்திட்டங்கள் வழங்கி வைக்கப்பட்டது. குறித்த கொரோனா சிகிச்சை மையத்தில் தங்கியிருந்து சிகிச்சை பெறுகின்ற நோயாளர்களை...

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் கொழும்பில் கைது!!

திமுத் கருணாரத்ன இலங்கை கிரிக்கெட் அணியின் டெஸ்ட் போட்டிகளுக்கான சமகால தலைவர் திமுத் கருணாரத்ன பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். பொரளையில் இடம்பெற்ற விபத்து தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளார். கின்சி வீதியில இந்த...

வவுனியாவில் காணியிலிருந்து வெளியேறுமாறு இளைஞர் கழகத்திற்கு பொலிஸ் உடையில் வந்தவர் அச்சுறுத்தல்!!

  வவுனியா வேப்பங்குளம் 6ஆவது ஒழுங்கையிலுள்ள உரிமைகோரப்படாத காணியில் கடந்த ஐந்து ஆண்டுகளாக குறித்த பகுதியிலுள்ள இளைஞர் கழகத்தினர் தமது விளையாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்துள்ளனர். எனினும் கடந்த வருடம் அப்பகுதிக்குச் சென்ற பொலிஸ் உடை...

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மாணவன் பகிடைவதை காரணமாக எடுத்த தவறான முடிவு : கதறும் பெற்றோர்!!

மாணவன்.. மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த மாணவன் ஒருவன், சிரேஷ்ட மாணவர்களின் பகிடிவதையைத் தாங்காது தவறான முடிவு எடுத்து உயிர்மாய்க்க முயன்றுள்ள நிலையில் காப்பாற்றப்பட்டுள்ளார். வறுமையான குடும்பப்...

வான் – மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து : இளைஞர் பரிதாபமாக பலி!!

இளைஞர் பரிதாபமாக பலி திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதி சீனக்குடா பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில்...

‘நான் பிறந்ததே பாவம்’… பெற்றோருக்கு உருக்கமான கடிதம் எழுதிவிட்டு மகன் எடுத்த விபரீத முடிவு!!

கன்னியாகுமரியில்.. கன்னியாகுமரியில் கல்லூரி மாணவர் ஒருவர் விடுதியின் மொட்டை மாடியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை ஆலம்பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் சுமித்ரன். இவர் கன்னியாகுமரியில் உள்ள தனியார்...

மசூதிக்குள் தொழுது கொண்டிருந்த 44 பேர் சுட்டுக் கொலை..!

தென்கிழக்கு நைஜீரியாவில் மசூதிக்குள் புகுந்த போக்கோ ஹரம் தீவிரவாதிகள் தொழுகை நடத்திக் கொண்டிருந்த 44 பேரை கண்மூடித் தனமாக சுட்டுக்கொன்றனர். போர்னோ மாநிலம், மைடுடுரி பகுதியில் உள்ள மசூதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை உள்ளூர்வாசிகள்...

மத்திய கிழக்கு நாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை!!

இலங்கையர்களுக்கு மத்திய கிழக்கு நாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு பா துகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வளைகுடா பிராந்தியத்தில் போர் ஏற்படும் ப தற்றநிலை ஏற்பட்டுள்ள நிலையில், இலங்கை தூதுவராலயம் எ ச்சரிக்கை விடுத்துள்ளது. தேவையற்ற பயணங்கள், ஒன்றுகூடல்களை...

£17 மில்லியன் பணத்துடன் கோடீஸ்வரராக இருந்தவர் நடுத்தெருவுக்கு வந்த பரிதாபம் : காரணம் என்ன தெரியுமா?

ஷெரீப் கிர்கிஸ் அவுஸ்திரேலியாவில் £17 மில்லியன் லொட்டரியில் வென்ற நபர் மொத்த பணத்தையும் தவறான முதலீட்டால் இழந்துள்ளார். ஷெரீப் கிர்கிஸ் என்பவருக்கு தற்போது 35 வயதாகிறது. இவருக்கு கடந்த 2007-ல் 23 வயதிருக்கும் போது...

இணைய பாவனையால் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு ஏற்படும் ஆபத்து : இலங்கையர்களுக்கு எச்சரிக்கை!!

இலங்கையர்களுக்கு எச்சரிக்கை சைபர் மோ சடியாளர்கள் தொடர்பில் நாட்டிலுள்ள பெண்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என, இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. வீட்டிலுள்ள இல்லத்தரசிகள் நாள் முழுவதும் இணையத்தளம் மற்றும் முகப்புத்தகத்தை பயன்படுத்துவதனால்...

இங்கிலாந்தில் கணணியை சாதரணமாக இயக்கும் ஏழு மாத அதிசய குழந்தை!!(வீடியோ)

இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காம் நகரில் உள்ள ஒரு குழந்தை பிறந்து ஏழு மாதமே ஆனநிலையில் லப்டப் கணணி, டிவி முதலியவற்றை தானே இயக்கி பெற்றோரையும், மற்றவர்களையும் அதிசயிக்க வைத்த சம்பவம் ஒன்று நடந்துள்ளது. பர்மிங்காம்...