வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரத்தின் மஞ்சம் பத்தாம் நாள் உற்சவம் !!(படங்கள் வீடியோ)

வவுனியா கோவில் குளம்அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனத்தில்பத்தாம்  நாள்உற்சவம்   29-03 -2015 ஞாயிற்றுக்கிழமை  இடம்பெற்றது.மேற்படி உற்சவத்தில் காலை முதல் மகோற்சவ குரு சிவஸ்ரீ நடராஜ...

வவுனியாவில் தந்தை செல்வாவின் 117வது ஜனனதினம் மற்றும் இரத்ததான முகாம்!!(படங்கள்)

தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் 117 ஆவது ஜனனதினம் வவுனியாவில் இன்று(31.03) செவ்வாய்க்கிழமை அனுஸ்டிக்கப்பட்டது. வவுனியா மணிக்கூட்டு கோபுர சந்தியில் உள்ள தந்தை செல்வாவின் திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து நினைவு நாள்...

யாழ். பல்கலை நுண்கலைப்பீட மாணவர்கள் மீண்டும் இன்று வகுப்புப் பகிஷ்கரிப்பு!!(படங்கள்)

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக நுண்கலைப்பீட மாணவர்கள் மீண்டும் இன்று (31.03) செவ்வாய்க்கிழமை மீண்டும் வகுப்பு பகிஷ்கரிப்பு போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். நுண்கலைப்பீட துறைத் தலைவர்களைச் சந்தித்து கலந்துரையாடிய போதிலும் மாணவர்களின் கோரிக்கைளுக்கு உரிய முறையில் நடவடிக்கைகளை...

கணிதப் பாடத்தில் சித்தியடையாதமையால் தற்கொலை செய்துகொண்ட மாணவி!!

புஸ்ஸல்லாவ பிளக்போரஸ்ட் கிராமத்தை வசிபிடமாகக் கொண்ட 17 வயதுடைய செல்வி லிதுர்ஸ்சனா மகேஸ்வரன் என்ற மாணவி பரீட்சை பெறுப்பேற்றை காரணமாகக் கொண்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த தற்கொலை தொடர்பாக மேலும்...

வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மாணவிகள் 8 பேர் 9A சித்திகளைப் பெற்று சாதனை!!

வவுனியா, இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியில் 8 மாணவிகள் 9 பாடங்களிலும் அதி விசேட(A) சித்திபெற்றுள்ளனர் என பாடசாலையின் அதிபர் அருட்சகோதரி திரேசம்மா சில்வா தெரிவித்தார். வவுனியாவின் முன்னணி பெண்கள் பாடசாலையான இப் பாடசாலையில் இருந்து...

வவுனியாவில் 15 வயதில் இருந்து 5வருடங்களாக பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக கிறிஸ்தவ மதகுருவுக்கு எதிராக பாதிக்கப்பட்ட பெண் முறைப்பாடு!!

தாய், தந்தையரை இழந்த நிலையில் சபை ஒன்றின் பாதுகாப்பின் கீழ் வளர்ந்த தன்னை அச்சபையின் மதபோதகர் கடந்த 2010ம் ஆண்டில் இருந்து துஸ்பிரயோகம் செய்து வந்தார் என்று 20 வயது யுவதி ஒருவர்...

வவுனியாவில் உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகளுக்கு மோட்டார் சைக்கிள்கள் வழங்கும் நிகழ்வு!!

வவுனியா மாவட்டத்தின் உள்ளூராட்சிமன்ற பிரதிநிதிகளுக்கு மோட்டார் சைக்கிள் வழங்கும் நிகழ்வு இன்று(30.03) வவுனியா உள்ளூராட்சி ஆணையாளர் அலுவலகத்தில் இடம்பெற்றது. வவுனியா தெற்கு தமிழ், செட்டிகுளம், வவுனியா வடக்கு பிரதேச சபைகளின் பிரதிநிதிகளுக்கே இவ்வாறு மோட்டார்...

வவுனியா இலங்கை  மின்சார சபை பாவனையாளர் சேவை நிலையத்தினரின் வாடிக்கையாளர் சேவை  தொடர்பாக பொதுமக்கள் விசனம்!!

வவுனியாவில்  இலங்கை மின்சார சபையினரின் சேவைகள் தொடர்பாக இன்னமும் பொதுமக்கள் வவுனியா பூங்கா வீதியில் அமைந்துள்ள இலங்கை மின்சார பாவனையாளர் சேவைநிலையம் மற்றும் பிரதம பொறியியலாளர் பணிமனை என்பவற்றுகிடையில் அலைக்கழிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கின்றனர்....

இலங்கைச் சிறுமியைக் கடத்தி, பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய இருவர் பாண்டிச்சேரியில் கைது!!

இந்தியாவின் பாண்டிசேரி மாநிலத்திற்கு அருகில் கீழைபுதுபோட்டை அகதி முகாமில் வசித்து வரும் 13வயது சிறுமியை கடத்தி, பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் இலங்கை அகதி ஒருவர் உட்பட இரண்டு பேர் கோட்டகுப்பம்...

எதிர்பார்த்த பெறுபேறு கிடைக்காததால் முஸ்லிம் மாணவி தற்கொலை முயற்சி!!

இன்று வெளியான 2014ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளில் தான் எதிர்பார்த்த பெறுபேறு கிடைக்கவில்லையென முஸ்லிம் மாணவியொருவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார். மதுரங்குளிப் பிரதேசத்தைச் சேர்ந்த முஸ்லிம் மாணவியே வீட்டில்...

யாழில் கா.பொ.த சாதாரண பரீட்சையில் வேம்படி மகளிர் கல்லூரியில் 28 பேர் 9A , இந்துக் கல்லூரியில் 18...

தற்போது வெளியாகியுள்ள கா.பொ.த சாதாரண பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ் மாவட்டத்தில் வேம்படி மகளிர் கல்லூரி முதலிடத்தைப் பெற்றுள்ளது. கடந்த வருடம் இடம்பெற்ற க.பொ.த சா/த பரீட்சையில் யாழ்.வேம்படி வேம்படியில் 246 மாணவர்கள் தோற்றி...

க.பொ.த சா/த பரீட்சையில் முதல் 10 இடங்களைப் பிடித்த மாணவர்கள் விபரம்!!

நடந்து முடிந்த 2014 க.பொ.த சா/த பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் கொழும்பு நாலந்தா கல்லூரியைச் சேர்ந்த தரிந்து நிர்மல் என்ற மாணவன் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று அகில இலங்கை ரீதியில் முதல்...

வவுனியாவில் புகையிரதத்துடன் மோதி யானை பலி!!(படங்கள்)

வவுனியா வடக்கு -கனகராயன்குளம் பிரிவுக்குட்பட்ட பெரியகுளம் பகுதியில் புகையிரதத்துடன் மோதுண்டு யானை ஒன்று பலியாகியுள்ளது. இந்த விபத்து நேற்று இரவு 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு சென்று கொண்டிருந்த தபால் புகையிரதத்துடனே குறித்த...

கமராவை துப்பாக்கி என எண்ணி சரணடையும் சிறுமி : சிரியாவில் நடந்த நெஞ்சை உலுக்கும் ஓர் சம்பவம்!!

சிரியாவில் புகைப்படம் எடுக்க குறிபார்த்த கமராவை துப்பாக்கி என கருதிய ஒரு சிறுமி தனது கைகள் இரண்டையும் தலைக்கு மேலே தூக்கி சரணடையும் பாணியில் நிற்கும் புகைப்படம் அந்நாட்டில் குழந்தைகள் பட்டுவரும் துன்பத்தையும்,...

யேமன் மோதலால் சிக்கித் தவிக்கும் இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை!!

யேமனில் சிறைப்படுத்தப்பட்டுள்ள இலங்கையர்களை இன்றைய தினத்திற்குள் மீட்க முடியும் என இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. யேமனில் இடம்பெற்று வரும் மோதல்களால் அங்கு பணிபுரிந்த 120 இலங்கையர்கள் சிறைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களை மீட்கவென வெளிவிவகார அமைச்சு...

வவுனியா வடக்கில் மாற்றுத்திறனாளிகளுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு!!(படங்கள்)

வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் வசித்துவரும் இறுதிக்கட்ட போரினால் அவையங்களை இழந்துள்ள, கடும் காயமுற்றுள்ள போராளிகள் பொதுமக்களுக்கு பிரான்ஸ்ஸில் வசித்துவரும் திரு.திருமதி தேவமனோகரன் தம்பதிகளின் புத்திரன் பிரவீன் அவர்களின் 15ஆவது...