யாழிலிருந்து கொழும்பு சென்ற தனியார் பஸ் விபத்து : ஒருவர் பலி- 16 பேர் படுகாயம்!!
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு சென்ற தனியார் பேருந்து வேக கட்டுப்பாட்டை இழந்து புத்தூர்- ஆவரங்கால் பகுதியில் தடண்புரண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 16 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
நேற்றிரவு இடம்பெற்ற இந்த விபத்து சம்பவம், யாழ்.குடாநாட்டில் பெரும்...
வவுனியாவில் சத்திரசிகிச்சையால் கண்களை இழந்த சிறுமிக்கு உதவி தேவை!! (மருத்துவ ஆதாரங்கள் இணைப்பு)
வவுனியா மரையடித்தகுளத்தை சேர்ந்த பதுமிகா புஸ்பராசா என்ற 3 வயது சிறுமிக்கு மூளையில் கட்டி ஒன்று இருந்தமையால் 2014.04.07 அன்று கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை நடைபெற்றது.
சத்திர சிகிச்சையின் பின்னர் சிறுமியின் இரண்டு...
பிரபல நடிகைகளின் நிர்வாணப் படங்களை ஹேக் செய்த ஹக்கர்ஸ் : இணைய சேவை பாதிப்பு!!
ஹொலிவுட் பிரபலங்களின் நிர்வாணப் படங்களை பார்க்க கடும் போட்டி நிலவியதால், இணையமே முடங்கிபோயுள்ளது.
ஹொலிவுட் நடிகை ஜெனிபர் லோரன்ஸ், பொப் பாடகி ரிஹானா உள்ளிட்ட பிரபலங்களின் அப்பிள் போன்களை ஹேக் செய்த சிலர், அதிலிருந்த...
பூமியை தாக்கிய ராட்சத விண்கல்லால் பாரிய பள்ளம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் அச்சம்!!
லத்தீன் அமெரிக்க நாடுகளிலேயே மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள நிகாராகுவா நாட்டின் தலைநகரான மனாகுவா நகரை இன்று ராட்சத விண்கல் ஒன்று தாக்கியது.
அங்குள்ள விமான நிலையத்தை அண்மிய வனப்பகுதியில் தீப்பிழம்பாக விழுந்த இந்த...
ஏழைச் சிறுவர்களின் அபார நடனம்!!(வீடியோ)
உகாண்டா தலைநகர் கம்பாலாவின் சேரிகளை சேர்ந்த பிள்ளைகள் நடனக்குழுவொன்றை தொடங்கியுள்ளனர். இக்குழு நாடெங்கிலும் தமது துள்ளல் நடன நிகழ்ச்சியை அரங்கேற்றி வருகின்றது.
யூடியூப்பில் இவர்கள் நடன வீடியோ வெளியாக பல லட்சக்கணக்கான மக்கள் பார்த்து...
அம்பாறையில் பேட்டுக் கோழி கூவும் அதிசயம்!!
சேவல் கூவி பொழுது விடியும் என்பார்கள், பெட்டைக் கோழி கூவி விடியாது என்றும் சொல்லுவார்கள். அம்பாறையில் முட்டையிட்டு அடைகாக்கும் பேட்டுக் கோழி சிறகடித்து கூவி பலரையும் ஆச்சரியப்படவைத்துள்ளது.
அம்பாறை மாவட்டத்தின், சம்மாந்துறையில் விளினயடி வீதியில்...
தூத்துக்குடி துறைமுகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விட்ட இலங்கை அகதி கைது!!
தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இலங்கை அகதி கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து தூத்துக்குடி பொலிஸ் தரப்பில் கூறப்பட்டதாவது..
தூத்துக்குடி மாவட்ட பொலிஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் மாலையில் ஒரு...
5ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இந்த மாத இறுதியில் வெளியிடப்படும்!!
ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இந்தமாத இறுதியில் வெளியிடப்பட உள்ளது. கடந்த ஓகஸ்ட் மாதம் 17ம் திகதி ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை நடைபெற்றது.
பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள்...
வவுனியாவில் நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 15ஆவது தேசிய மாநாடு!!(படங்கள், காணொளி)
நேற்றிரவு வவுனியாவில் முடிவடைந்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 15ஆவது தேசிய மாநாட்டில் முக்கிய 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நேற்று (08.09) மாலை 4.15 மணிக்கு ஆரம்பமான இந்த நிகழ்வில் நீதி அமைச்சரும் முஸ்லிம் காங்கிரஸ்...
வவுனியா தம்பனைச்சோலை வீதிக்கு பிரதேசசபை உறுப்பினர் பிரசாத் அவர்களினால் தெரு விளக்குகள்!!
வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபையின் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் பிரசாத் அவர்களின் முயற்சியால் வவுனியா சாந்தசோலை- தம்பனைச்சோலை வீதிகளுக்கான தெரு விளக்குகள் புனரமைத்துக் கொடுக்கப்பட்டன.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இவரது வேண்டுகோளுக்கு...
லெபனான் வீரரின் தலையை துண்டித்து படுகொலை செய்து தீவிரவாதிகள் அட்டூழியம்!!
லெபனான் வீரர் ஒருவரை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் தலைதுண்டித்து படுகொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை இணைத்து தனி இஸ்லாமிய நாடு அமைப்பதற்காக ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதலில்...
அமெரிக்காவில் பியர் விளம்பரத்திற்காக ஓர் நகரம்!!
அமெரிக்காவில் பியர் விளம்பரத்திற்காக ஓர் நகரம் அமைக்கப்பட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள பிரபல பியர் தயாரிப்பு நிறுவனம் அன்ஹியூசர் புஷ் (Anhuser Bush) தனது நிறுவனத் தயாரிப்பு பியர் ளை விளம்பரம் செய்ய...
துருவப் பகுதியில்வேகமாக உருகும் பனிப்பாறைகளால் விஞ்ஞானிகள் அதிர்ச்சி!!
அண்டார்டிகா துருவப் பகுதியில் பனிப் பாறைகள் வேகமாக உருகி வருவதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
பனி சூழ்ந்த அண்டார்டிகா துருவப் பகுதியில் புவி வெப்பம் அதிகரிப்பதன் விளைவாக பனிப்பாறைகள் உடைந்ததுடன், வேகமாக உருகி வருகின்றது. இதனால்...
விமான ஓடுபாதையில் நிர்வாணமாய் ஓடிய பயணியால் பரபரப்பு!!
டெல்லியின் சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பு விதிமுறைகளை மீறி ரன்வேயில் நிர்வாணமாய் ஓடி பிரித்தானிய பயணி ஒருவர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் உள்ள டி3 ஓய்வறையில் தனது இணைப்பு...
விபச்சார வழக்கில் சிக்கிய நடிகை ஸ்வேதா பாசுவிற்கு ஆதரவளித்த பிரபல இயக்குனர்!!
ஐதராபாத்தில் விபசார வழக்கில் சிக்கிய நடிகை ஸ்வேதா பாசுவிற்கு கதாநாயகி வாய்ப்பு தருவதாக பிரபல இந்திப்பட இயக்குனர் ஹன்சல் மேத்தா தெரிவித்துள்ளார்.
நடிகை ஸ்வேதா பாசு கடந்த ஞாயிற்றுக்கிழமை ஐதராபாத்தில் உள்ள நட்சத்திர ஹொட்டல்...
சிறுநீரகத்தால் இணைந்த இதயங்கள் : நெஞ்சை உருக்கும் காதல் கதை!!
இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்த இளைஞருக்கு பெண் ஒருவர் தனது சிறுநீரகத்தை தானம் செய்ததோடு அவரை காதல் திருமணமும் புரிந்துள்ளது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோழிக்கோட்டை சேர்ந்த ரமீஷ் என்ற இளைஞருக்கு அவரது தாயாருக்கு வந்ததைபோலவே...