மணப்பெண் மருதாணி வைக்காததால் திருமணத்தை நிறுத்திய வினோத மணமகன்!!

ஹைதராபாத்தில் மணப்பெண் கையில் மருதாணி வைக்காததால், கோபமடிந்த மணமகன் திருமணம் வேண்டாமென்று கூறி திருமணத்தை நிறுத்தியுள்ளார். கன்சன்பாக் உமர் கொலனி பகுதியை சேர்ந்த ஏற்கெனவே விவாகரத்து பெற்ற மீர் மசூத் அலி (32) என்பவருக்கும்...

அசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்களின் பேஷன் ஷோ : கண்ணீர் வர வைக்கும் காட்சிகள்!!(வீடியோ)

இந்தியாவில் அசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்கள் மன உறுதியுடன் பேஷன் ஷோவில் அணிவகுத்த காட்சி அனைவரின் கண்களிலும் கண்ணீர் வர செய்துள்ளது. இந்தியாவை சேர்ந்த ரூபா, ரீத்தா, சோனம், லக்‌ஷ்மி, சன்சஞ்ல் அகிய ஐந்து...

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு அமெரிக்கா சவால்!!

ஈராக்கின் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு பயந்து பதுங்கியுள்ள யாஸிதி இன மக்கள் வெளியேற்றப்படுவர் என அமெரிக்கா உறுதியளித்துள்ளது. ஈராக்கின் சின்ஜார் பகுதியில் வாழும் யாஸிடி மக்கள் மீதான தாக்குதலை, ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் அதிகரித்ததால், அங்குள்ள மலைகளில்...

டுவிட்டரில் பரபரப்பை ஏற்படுத்திய ரஷ்ய பிரதமர்!!

ரஷ்ய பிரதமர் மெத்வதேவ்வின் டுவிட்டர் பக்கத்தில் வெளியான தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவரது டுவிட்டர் பக்கத்தில், நான் பதவி விலகுகிறேன். அரசின் நடவடிக்கைகளால் நான் நாணுகிறேன். இது எனக்கு வருத்தம் தருகிறது...

வவுனியா சுட்டிப் பையனின் அசத்தல் நடனம்!!(காணொளி)

வவுனியா கூமாங்குளம் வீரபத்திரகாளி அம்மன் ஆலயத்தில் கடந்த திங்கள் கிழமை நடந்த கலை நிகழ்வில் "கூகுள் கூகுள் பண்ணிபார்தேன் உலகத்தில" என்னும் பாடலுக்கு அசத்தலாக நடனமாடும் கிர்ஷாத் என்ற 4 வயது எம்...

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் அதிகாரியின் இரண்டு கால்களும் முறிந்தன!!

வவுனியாவில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த பொலிஸ் அதிகாரி மீது இராணுவ டிரக் மோதியதில் அவர் படுகாயமடைந்துள்ளார். நேற்று முன்தினம்(12.08) இச் சம்பவம் நடைபெற்றுள்ளது. வவுனியா மடுகந்த வீதியினால் பிரயாணித்தக் கொண்டிருந்த பொலிஸ்...

வவுனியாவில் அறநெறி வகுப்புக்கள் இடம்பெறுகின்ற போது தனியார் கல்வி நிலையங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்குமாறு அந்தணர் ஒன்றியம் கோரிக்கை!!

வவுனியா நகரப் பகுதியில் இயங்குகின்ற தனியார் கல்விநிலையங்களை கட்டுப்படுத்தி அறநெறி வகுப்புக்கள் நடத்த உதவி செய்யுமாறு வடமாகாண முதல் அமைச்சர் விக்கினேஸ்வரன், வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜாவிடம் வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியம்...

அவுஸ்திரேலியாவில் விசா பெறுவதற்காக அதிகரிக்கும் போலித் திருமணங்கள்!!

அவுஸ்திரேலியாவில் கடந்த ஆண்டில் சுமார் 4500ற்கு மேற்பட்ட திருமணங்கள், விசா மோசடிகளுக்காக செய்யப்பட்ட போலி திருமணங்கள் என குடிவரவுத் திணைகளத்தின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. நிரந்தர வதிவிடம் கிடைக்க வேண்டும் என்ற காரணத்தினால் அதிகமானவர்கள்...

இளமையை தக்கவைக்க ஒரு லட்சம் பணத்தையும் வாங்கிய வைத்தியர் உயிரையும் பலி எடுத்தார்!!

கொழும்பு, பம்பலபிட்டி விசாகா வீதியில் இயங்கி வரும் அழகுசாதன நிலையத்தில் ஊசி ஏற்றிக்கொண்ட நிலையில் உயிரிழந்த மருத்துவர் தனது உடலை இளமையாக வைத்துக் கொள்வதற்காக ஒரு லட்சம் ரூபாவை சந்தேகநபரான வைத்தியர் நிமல்...

12 வயது சிறுமியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய 75 முதியவர் கைது!!

12 வயதான சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 75 வயதுடைய வியாபாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொடவெஹெர பொலிஸார் தெரிவித்தனர். கொடவெஹெர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீயெல்லாவ - கருவலஅகார பிரசேத்தைச் சேர்ந்த சிறுமி...

வவுனியாவில் நடைபெறவுள்ள சர்வதேச இந்து இளைஞர் பேரவையின் முத்தமிழ் சங்கமம் நிகழ்வு!!

சர்வதேச இந்து இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் முத்தமிழ் சங்கமம் நிகழ்வு எதிர்வரும் சனிக்கிழமை மாலை 2.00 மணிக்கு வவுனியா சிந்தாமணி பிள்ளையார் கோவில் கலாசார மண்டபத்தில் பேரவையின் தலைவர் சைவ சித்தாந்த முதுமானி...

இனி மின்சாரம், தொலைபேசி, தண்ணீர் கட்டணங்களை தபால்காரரிடமும் செலுத்தலாம்!!

மின்சாரம், தண்ணீர் மற்றும் தொலைபேசி கட்டணங்களை எதிர்வரும் செப்டம்பர் முதலாம் திகதி முதல் தபால்காரரிடம் செலுத்தலாம் என தபால்மா அதிபர் ரோஹன அபயரட்ன தெரிவித்தார். இதற்கான அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதற்கமைய,...

வவுனியா விழுதுகள் அமைப்பினர் முல்லைத்தீவு ஒட்டிசுட்டான் ஈஸ்வரன் வித்தியாலயத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு உதவி!!

முல்லைத்தீவு ஒட்டிசுட்டான் ஈஸ்வரன் வித்தியாலய அதிபர் கேட்டு கொண்டதற்கு இணங்க அப்பாடசாலையில் பயில்கின்ற பொருளாதாரத்தில் பின்தங்கிய 68 மாணவர்களுக்கு 2004ம் ஆண்டு பழைய மாணவர்களால் நடாத்தப்படும் விழுதுகள் அமைபினரால் புத்தகப்பைகள் வழங்கி வைக்கப்பட்டன. இன்...

கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத வறட்சி : தண்ணீர் தேடி அலையும் மக்கள்!!

கடந்த நாற்பது வருடகாலங்களில் கிளிநொச்சியில் வராலாறு காணாத வறட்சி ஏற்பட்டுள்ளது. பசுமையும் குளிர்மையுமாய் கிடந்த சூழல் பாலைவனமென உருமாறிக் கொண்டிருக்கின்றது. மனிதர்கள் தொடக்கம் கால்நடைகள் பறவைகள் வரை நீர்தேடி அலையும் காட்சி கிளிநொச்சி மாவட்டமெங்கும்...

ஜப்பானில் பரபரப்பாக விற்பனையாகும் செயற்கை மனைவி!!(காணொளி)

ஜப்பானில் உள்ள நிறுவனம் ஒன்று செயற்கை மனைவியை உருவாக்கியுள்ளது. ஜப்பானில் உள்ள ஓரியன்ட் தொழிற்சாலை (Orient Industry) என்ற நிறுவனம் அச்சு அசலாக பெண்களின் பொம்மைகளை விற்பனை செய்து வருகிறது. இந்த பொம்மைகளின் சிறப்பு...

நிலவில் நிழலாடிய மனித உருவம் : பரபரப்பை ஏற்படுத்திய காணொளி!!

நிலவில் மனித உருவமும், அதன் நிழலும் தெரிவது போன்ற காணொளி ஒன்று வெளியானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த காணொளியை அமெரிக்காவில் உள்ள சர்வதேச விண்வெளி ஆய்வுக்கூடமான நாசா வெளியிட்டுள்ளது. ஆனால் இதுகுறித்து நாசா உறுதிப்படுத்தவில்லை....