வெள்ளவத்தையில் ஏற்படவுள்ள மாற்றம் : மக்களுக்கு கிடைக்கவுள்ள நன்மை!!

கொழும்பில் பல பகுதிகளை இணைக்கும் வகையில் கால்வாய் போக்குவரத்தினை ஆரம்பிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள உள்ளக நீர் ஓடைகள் மற்றும் ஆற்றின் ஊடாக பயணிகளுக்கான போக்குவரத்து அறிமுகம்...

தனது திருமணத்திற்காகவும் அடக்கம் செய்யும் செலவிற்காகவும் ஒரே நேரத்தில் பணம் சேகரிக்கும் பெண்!!

நான்கு குழந்தைகளின் தாயாகிய ஒரு பெண் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால் தன் உடலை அடக்கம் செய்யும் செலவுகளுக்காகவும் அதற்கு முன் நடத்த திட்டமிட்டுள்ள தனது திருமண செலவுகளுக்காகவும் பணம் சேகரித்து வருகிறார். பிரித்தானியாவைச் சேர்ந்த...

இலங்கை வரும் ஐ.நா அதிகாரி மிரொஸ்லாவ் ஜென்கா!!

நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அரசியல் விவகாரங்களுக்கான ஐக்கிய நாடுகளின் உதவிச் செயலாளர் நாயகம் மிரொஸ்லாவ் ஜென்கா இன்று இலங்கைக்கு வரவுள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் சமீபத்திய அமர்வின்போது, இலங்கை ஜனாதிபதிக்கும்...

வவுனியா முஸ்ஸிம் இளைஞர்களால் ஏழைகளுக்கு உதவிகள்!!

  வவுனியா பட்டானிச்சூர் அரேபியன் ஆண்கள் கழகத்தினால் ரம்ழான் நோன்புப் பெருநாளை முன்னிட்டு இன்று (06.07.2016) 20 வறிய குடும்பங்களுக்கு அத்தியாவசிய உலர் உணவு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது. ...

ம ரண வீடொன்றுக்கு சென்று திரும்பியவர்களுக்கு நேர்ந்துள்ள கதி : 18 பேர் படுகாயம்!!

18 பேர் படுகா யம் திருகோணமலை மாவட்டத்தின் அக்போபுர பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் பேருந்தொன்று குடை சாய்ந்து ஏற்பட்ட விபத்தில் 18 பேர் ப லத்த கா யங்களுக்கு இலக்காகியுள்ளனர். இந்த விபத்து அக்போபுர...

யாழில் நான்கு மணி நேரம் கிணற்றுக்குள் பதுங்கியிருந்த பெண்!!

யாழ்ப்பாணம் வடமராட்சியில் வங்கிக் கடனை திருப்பி செலுத்த முடியாத பெண்ணொருவர் நீண்ட நேரமாக கிணற்றுக்குள் பதுக்கியிருந்த சம்பவம் பதிவாகியுள்ளது. வங்கி ஊழியர்களுக்கு பயந்து நான்கு மணி நேரமாக குடும்ப பெண் ஒருவர் கிணற்றுக்குள் ஒழிந்திருந்துள்ளார். வடமராட்சி...

இலங்கையில் கொரோனா தொற்று எதிர்வரும் நாட்களில் ஆபத்தாக அமையும் : பபா பலிஹவடன!!

கொரோனா தொற்று.. கொரோனா வைரஸ் தொற்று எதிர்வரும் நாட்களில் இலங்கையில் ஆபத்தாக அமையும் என சுகாதார திணைக்களத்தின் பிரதி பணிப்பாளர் நாயகம் நிபுணத்துவம் மருத்துவர் பபா பலிஹவடன தெரிவித்துள்ளார். கடந்த நாட்களில் சில மாவட்டங்களில் கண்டு...

வவுனியா தேக்கவத்தை பகுதியில் கஞ்சா, ஹெரோயினுடன் மூவர் கைது!!

வவுனியா தேக்கவத்தை பகுதியில் இன்று (15.02.2018) காலை 11.30 மணியளில் கஞ்சா மற்றும் ஹெரோயினை வைத்திருந்த குற்றச்சாட்டில் மூவரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர். வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் திடீரென...

வவுனியா சிதம்பரபுரம் பழனி முருகன் ஆலய யாத்திரிகள் ஓய்வு மண்டபம் திறந்துவைப்பு!!

  இன்று (03.02.2017) காலை 12.30 மணியளவில் வவுனியா சிதம்பரபுரம் பழனி முருகன் ஆலய யாத்திரிகள் ஓய்வு மண்டபம் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனால் உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் வடமாகாண சுகாதார அமைச்சர் மருத்துவர்...

வாகனம் வீதியை விட்டு விலகி விபத்து : ஒருவர் உயிரிழப்பு!!

  பதுளை - தெல்பத்தை பகுதியில் நேற்று இரவு வாகனமொன்று ஒன்று வீதியை விட்டு விலகி பாய்ந்து விபத்திற்கு உள்ளாகியுள்ளது. இதன்போது அதில் பயணம் செய்த இருவர் கடும்காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார்...

நிலவைத் தொட்ட எட்கர் மிட்செல் மரணம்!!

நிலவில் கால் பதித்து நடந்த 6-வது விண்வெளி வீரர் என்ற சிறப்பை பெற்றவர், எட்கர் மிட்செல் (வயது 86). அமெரிக்கரான இவர், 1971-ம் ஆண்டு, இதே பெப்ரவரி மாதம் 5-ம் திகதி அப்பல்லோ...

சிம்பாப்வேயில் தொடரும் அரசியல் குழப்பம்: பதவி விலக முகாபே மறுப்பு!!

சிம்பாப்வேயில் 37 ஆண்டுகளாக ஜனாதிபதி பதவியில் இருந்து வரும் ரொபர்ட் முகாபே, இராஜினாமா செய்ய வேண்டும் என ஆளும்கட்சி 24 மணிநேர கெடு விதித்துள்ள நிலையில், அவர் பதவி விலக மறுத்துள்ளார். முகாபே (93)...

புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி பேஸ்புக் ஊடாக பணம் கொள்ளையடித்த பெண்!!

தான் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், உயிரிழக்கும் நிலையில் உள்ளதாகவும் தெரிவித்து நிறுவனம் ஒன்றின் பணிப்பாளரிடம் பெண் ஒருவர் 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பண மோசடி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பேஸ்புக் ஊடாக அறிமுகமாகிய பெண்...

71 பேரின் பரீட்சை பெறுபேறுகள் இரத்து!!

பரீட்சை பெறுபேறுகள் 2019 ஆம் ஆண்டிற்கான உயர்தர பரீட்சையில் 71 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கான உத்தியேகப்பூர்வ காரணங்கள் வெளியிடப்படவில்லை. ஓகஸ்ட் 5ஆம் திகதி முதல் ஓகஸ்ட் 31ஆம் திகதி வரை நடைபெற்ற...

ஏழு மாதத்திற்குள் 364 புத்தகங்களைப் படித்து முடித்த 9 வயது சிறுமி!!(படங்கள்)

இங்கிலாந்து நாட்டின் செஷயர் பிரிவின் ஆஷ்லே பகுதியில் ஃபெயித் என்ற 9 வயது சிறுமி வசித்து வருகிறாள். இந்த வயதில் உள்ள மற்ற குழந்தைகள் கணணி விளையாட்டுகளிலோ, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலோ பொழுதைக் கழிக்க...

14 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த நபருக்கு நேர்ந்த கதி!!

  துஷ்பிரயோகம் திருகோணமலை வான்எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பதினான்கு வயதுடைய சிறுமியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய சந்தேக நபரை இம்மாதம் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற பதில் நீதிவான் சானிக்கா பெரேரா...