ரீல்ஸ் வீடியோ நட்பால் வந்த வினை : மனைவியை குத்திக் கொன்ற கணவன்!!

மேற்குவங்கத்தில்.. மேற்குவங்கத்தில் ரீல்ஸ் வீடியோ நட்பால் மனைவியை குத்திக் கொன்ற கணவனை போலீசார் தேடி வருகின்றனர். மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா அடுத்த ஹரிநாராயண்பூரை சேர்ந்தவர் பரிமல் பைத்யா (38). இவரது மனைவி அபர்ணா (35)....

பேஸ்புக் காரணமாக மற்றுமொரு மாணவி தற்கொலை!!

பேஸ்புக் காரணமாக மற்றுமொரு மாணவி இலங்கையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். குருணாகல் பொல்பித்திகம பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பேஸ்புக் சமூக வலைத்தள பயன்பாடு காரணமாக அண்மையில் உயிரை மாய்த்துக் கொண்ட மூன்றாவது சந்தர்ப்பம்...

வவுனியா சிதம்பரபுரம் முகாம் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிய சென்றலைட்ஸ் விளையாட்டுக் கழகம்!!

  வவுனியா சிதம்பரபுரம் முகாமில் வசிக்கும் ஆண்டு 1 தொடக்கம் 11 வரை கல்வி கற்க்கும் 46 மாணவர்களுக்கு நகரசபை ஊழியரும், சிதம்பரபுரம் ஸ்ரீ தான்தோன்றி நாகம்மாள் கோவில் பொருளாளருமான கே.ரவிசந்திரன் தமிழ் விருட்சம்...

பிரெஞ்சு நபர் மீது காதல் கொண்ட மனைவி: துண்டு துண்டாக வெட்டிய கணவன்!!

ஐதராபாத்தில் பேஸ்புக் காதலனை திருமணம் செய்து கொள்வதற்காக கணவரிடம் விவாகரத்து கோரிய மனைவி கொலை செய்யப்பட்டுள்ளார்.ஐதராபாத்தில் வசித்து வந்த ரூபேஷ்(35), சிந்தியா(32) ஆகிய இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர், இவர்களுக்கு ஷான்யா(7)...

கிளிநொச்சியில் உயிரிழந்த பெண் தொடர்பில் வெளிவந்த மேலும் சில தகவல்கள்!!

கிளிநொச்சி - பன்னங்கண்டி பகுதியிலிருந்து அடையாளம் காணப்படாத நிலையில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் உடனடியாக செயற்பட்டு குறித்த யுவதி யார் என தெரிந்துகொள்வதற்கு கடும்...

வவுனியாவில் ஆடிப்பிறப்பு நிகழ்வுகள்!!

  வவுனியாவில் இன்று (17.07) காலை 8.30 மணியளவில் தர்மலிங்கம் வீதியிலுள்ள சோமசுந்தரப்புலவர் நினைவுச்சிலையடியில் வடமாகாணகல்வி பண்பாட்டலுவலக்கள் திணைக்களத்தினால் வவுனியா மாவட்ட செலயகத்தின் ஏற்பாட்டில் ஆடிப்பிறப்பு நிகழ்வுகள் இடம்பெற்றது. இந்நிகழ்வில் சோமசுந்தரப்புலவரின் நினைவுரையினை தமிழ்மணி அகளங்கள்...

தாயின் சடலத்தை எரிக்க விறகின்றி தவித்த மகள்கள்: வீட்டுக் கூரையை பிரித்து அதில் எரித்த சோகம்!!

ஒடிசாவின் கலாகண்டி மாவட்டத்தைச் சேர்ந்த மஜ்கி, என்பவர் தனது மனைவியின் சடலத்தை 12 கிலோ மீட்டர் தொலைவுக்கு தூக்கிச் சென்ற அதிர்ச்சி சம்பவத்தில் இருந்து மீளாத நிலையில், இதே மாவட்டத்தில் மற்றொரு வேதனைச்...

மொடலிங் துறையில் சாதிக்கும் கறுப்பு ராணி!!

தெற்கு சூடான் நாட்டைச் சேர்ந்தவர் நயாகிம் காட்வெச் (24). இவர் முதலில் எத்தியோப்பியாவிலும் பின்னர் கென்யாவிலும் அகதிகள் முகாமில் வாழ்ந்து வந்தவர். அதன் பின் அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்த இவர், அமெரிக்கா செல்வதற்கு இடைப்பட்ட காலங்களில் தனது...

திருமணமாகி 11 ஆண்டுகளாக குழந்தை இல்லை : வேறு நபரை 2ஆம் திருமணம் செய்த மனைவி : கணவன்...

தமிழகத்தில்.. தமிழகத்தில் காதல் மனைவி வேறு நபரை திருமணம் செய்து கொண்டதால் க.ணவர் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டுள்ளார். நாகர்கோவிலின் வடக்கு சூரங்குடி வள்ளுவர்காலனியை சேர்ந்தவர் கதிரவன் (34). இவருக்கும் அஜிதா (32) என்ற பெண்ணிற்கும் கடந்த...

கணவரை கொலை செய்து சடலத்தை வீட்டில் மறைத்து வைத்த மனைவி!!

குடித்து விட்டு தன்னையும் தனது பிள்ளைகளையும் தினமும் கொடுமைப்படுத்திய கணவரை மகளின் உதவியுடன் கொலை செய்த மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியபிரதேச மாநிலத்தின் குவாலியர் மாவட்டத்தை சேர்ந்தவர் முகேஷ். இவர் மனைவி காஜல்....

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ விஷ்ணு ஆலயத்தில் இடம்பெற்ற கிருஷ்ண ஜெயந்தி உற்சவம்!!

வவுனியா கோவில்குளம் அருள்மிகு  ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ விஷ்ணு ஆலயத்தில் நேற்று (18.08.2014) கிருஷ்ண ஜெயந்தி உற்சவம் மிகச் சிறப்பாக இடம்பெற்றது. நேற்றைய உற்சவத்தில் மாலையில் மாவிளக்குப் பூஜை இடம்பெற்று ஸ்ரீதேவி பூதேவி சமேத...

தவறான தீர்ப்பால் 27 வருடங்கள் சிறைவாசம் அனுபவித்த நபர்: 43 மில்லியன் டொலர் இழப்பீடு கோரி வழக்கு!!

கனடா நாட்டில் நபருக்கு தவறான தீர்ப்பால் 27 வருடங்கள் சிறை தண்டனை அனுபவித்த நபர் ஒருவர் சுமார் 43 மில்லியன் டொலர் இழப்பீடு கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். கனடாவின் வான்கூவர் மாகாணத்தில் வசித்து...

இலங்கையில் வாகன சாரதிகளுக்கு மற்றுமொரு நெருக்கடி!!

அரசாங்கத்தினால் திட்டமிடப்பட்டுள்ள எரிபொருள் விலை சூத்திரம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. புதிய எரிபொருள் விலை சூத்திரத்திற்கமைய இதற்கு முன்னர் நீக்கப்பட்ட வரி மீண்டும் விதிக்கப்படும் என உயர்மட்ட தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதற்கமைய...

கருத்தரிக்க ஒரு வருடமாக தவித்து வந்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

சீனாவில்.. சீனாவில் கடந்த ஒரு ஆண்டாக கருத்தரிக்க முயற்சித்து வந்த பெண், மருத்துவ சோதனைக்கு பின் உண்மை தெரிந்து கடும் அதிர்ச்சியடைந்தார். சீனாவை சேர்ந்த பிங்க்பிங் என்ற பெண், தனது காலில் ஏற்பட்ட காயம்...

தமிழ் இளைஞனின் புதிய கண்டுபிடிப்பு!!

  தம்பிலுவில் சிவன் கோவில் வீதியை சேர்ந்த கிருஸ்ணமூர்த்தி ரவிதாஸ் என்பவர், விதை நடு கருவியை கண்டுபிடித்துள்ளார். தம்பிலுவில் சிவன் கோவில் வீதியை சேர்ந்த கிருஸ்ணமூர்த்தி ரவிதாஸ் என்பவர், விதை நடு கருவியை கண்டுபிடித்துள்ளார். இதன் அறிமுக...

இலங்கையின் எந்தப் பகுதிக்கும் சென்றுவர நவநீதம்பிள்ளைக்கு அனுமதி..!

இலங்கை வரும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் நவநீதம்பிள்ளைக்கு சுதந்திரமாக நாட்டின் எப்பிரதேசத்திற்கும் சென்றுவர வாய்ப்பளிக்கப்படும். இலங்கை தொடர்பில் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து நேரில் உண்மை நிலைமையை அறிய அவருக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக...