வவுனியா சைவபிரகாச ஆரம்பப் பாடசாலையின் மெய்வல்லுனர் போட்டி!!

வவுனியா சைவபிரகாச ஆரம்ப பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி நேற்று முன்தினம் (20.02) பிற்பகல் 2.00 மணியளவில் வெகு விமர்சையாக நடைபெற்றது. பாடசாலையின் அதிபர் திருமதி கி.நந்தபாலன் தலைமையில் பாடசாலையின்...

உலக சாதனை படைத்த பீகார் மாநிலம்!!

உலகிலேயே 20 கி.மீ பரப்பளவில் இலவச வைஃபை மண்டலத்தை உருவாக்கி உலக சாதனை படைத்துள்ளது இந்தியாவின் பீகார் மாநிலம். இந்தியாவின் பின்தங்கிய மாநிலம் என்று பெயர் பெற்றிருந்த பீகார் தற்போது ஹைடெக் சாதனை படைத்துள்ளது. இனிமேல்...

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும் நிச்சயம் விடுதலையாவார்கள் : ராம் ஜெத்மலானி!!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் நடவடிக்கையில் சட்ட மீறல் எதுவும் இல்லை என்று இவ்வழக்கில் ஆஜரான பிரபல வழக்கறிஞர்...

இளைஞனுக்கு எமனாக மாறிய ஃபேஸ்புக்!!

சூரியன் மறைவதை புகைப்படம் எடுத்து ஃபேஸ்புக்கில் பதிவு செய்ய முயன்ற இளைஞர் ஒருவர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக பலியானார். இந்த சோக சம்பவம் அமெரிக்காவில் கலிபோர்னியா நகரில் நடந்துள்ளது. David Strohm Jr என்ற...

அமெரிக்க தேர்தலில் போட்டியிடும் 101 வயது முதியவர்!!

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ள ஜோ நியுமனின் வயது 101 என்பது வியப்பைத் தரும் ஒரு விஷயமாகும். ஆனால் சரசோட்டாவிலிருந்து வந்து சரசோட்டா மற்றும் மனாடி பகுதிகளுக்கான தேர்தலில் போட்டியிட...

மாணவி தற்கொலை விவகாரம் : பாடசாலை அதிபர் இடமாற்றம்!!

குருநாகல் ஜோன் கொத்தலாவல வித்தியாலய அதிபரை வலயக்கல்வி அலுவலகமொன்றிற்கு இடமாற்றம் செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக வடமேல் மாகாண முதலமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். பாடசாலைக்குள் முன்னெடுக்கப்படும் விசாரணைகளின் போது, அதிபரினால் ஏதேனும் தடை ஏற்படும் பட்சத்தில்,...

யாழில் ஆசிரியர் ஒருவரிடம் 83 இலட்சம் ரூபாய் மோசடி : ஆசிரியர் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம்!!

யாழ். கரவெட்டி ஆசிரியர் ஒருவர் தன்னை சிலர் ஏமாற்றி விட்டதாக தெரிவித்து, சாகும் வரையிலான உண்ணாவிரதப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். மதுபானசாலையுடன் கூடிய விருந்தினர் விடுதி அமைப்பதற்கான அனுமதிப் பத்திரம் பெற்றுத் தருவதாகக்கூறி தன்னை சிலர் ஏமாற்றி...

ராஜீவ் கொலை குற்றவாளிகள் விடுதலையில் சிக்கல் : தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!!

ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனையிலிருந்து ஆயுள் சிறைத் தண்டனையாகக் குறைக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் விடுதலையாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை தற்போதைய நிலையே தொடர...

எனது அழகை பார்த்து வாக்களிக்க வேண்டாம் : ஹிருணிகா!!

உருவத்தின் அழகை பார்த்து தனக்கு வாக்களிக்க வேண்டாம் என மேல் மாகாண சபைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டியிடும் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார். கொலன்னாவ பிரதேசத்தில் நடைபெற்ற பொதுக்...

இந்தியாவில் உள்ள இலங்கைத் தமிழர்களை நாடு கடத்துக : காங்கிரஸ்!!

இந்தியாவில் உள்ள அனைத்து இலங்கைத் தமிழர்களையும் நாடு கடத்துமாறு காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. புதுச்சேரி மாநிலத்தின் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான வீ.வைத்தியலிங்கம் இதனைத் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து உரையாற்றும் போது அவர்...

ஜெயலலிதாவின் முடிவை மத்திய அரசு ஏன் எதிர்க்கிறது : சொலிஸிட்டர் ஜெனரல் கே. வி.விஸ்வநாதன்!!

ராஜீவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களை விடுவிக்க தமிழக அரசு எடுத்த முடிவு சட்டவிரோதமானது என்று இந்திய அரசின் கூடுதல் சொலிஸிட்டர் ஜெனரல் கே.வி.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் முடிவு சட்டவிரோதமானது மட்டுமல்ல முறைனானதும் அல்ல...

நுவரெலியா, பூண்டுலோயாவில் தீவிபத்து 31 கடைகள் வீடுகள் நாசம்!!

நுவரெலிய பூண்டுலோயா நகரில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 2.15 மணியளவில் ஏற்பட்ட தீவிபத்தில் சுமார் 31 வியாபாரத்தலங்கள் எரிந்து நாசமாகின. கடைகளுடனேயே வீடுகளும் அமைந்திருந்தமையால் பாரிய பொருட்சேதங்கள் ஏற்பட்டுள்ள. எனினும் எவருக்கும் பாதிப்புக்கள் ஏற்படவில்லை. இதனால்...

தண்ணீருக்குள்ளேயே வாழும் சிறுவர்கள் : இப்படியும் ஒரு வினோத நோய்!!

இந்தியாவின் ஜார்க்கண்டில் வித்தியாசமான நோய் பாதிப்புக்கு உள்ளான சிறுவர்கள் இருவர், தண்ணீருக்குள்ளேயே பொழுதை கழிக்கின்றனர். ஜார்க்கண்டின் மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் உள்ள சாய்பாசா பகுதியை சேர்ந்த சகோதரர்கள் ரோஹித் சாய்(5) மற்றும் மங்கள் சாய்(3)....

பெற்ற மகளையே பலாத்காரம் செய்த தந்தை : அதிர்ச்சி வாக்குமூலம்!!

தனது தந்தையாலே பள்ளி மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியானாவை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர், பொலிசில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் கடந்த 4 மாதத்தில் மட்டும் 2...

சிறுவனுக்கு முத்தம் கொடுத்த ஆசிரியைக்கு சிறைத்தண்டனை!!

சிறுவன் ஒருவனிடம் தகாத முறையில் நடந்து கொண்ட பள்ளி ஆசிரியைக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. சிங்கப்பூரைச் சேர்ந்த நான்கு குழந்தைகளுக்கு தாயான 42 வயதுடைய பள்ளி ஆசிரியை ஒருவர், தனது மகனுடன்...

வவுனியா மாவட்ட ஜனாதிபதி சாரணர் சங்கமும் மாவட்ட திரிசாரண குழுவும் இணைந்து நடாத்தும் இரத்ததான நிகழ்வு தமிழ் மத்திய...

சாரண தந்தை பேடன் பவல் பிரபுவின் 157 வது பிறந்த தினத்தை முன்னிட்டு வவுனியாவில், வவுனியா மாவட்ட ஜனாதிபதி சாரணர் சங்கமும் மாவட்ட திரிசாரண குழுவும் இணைந்து நடாத்தும் இரத்ததான நிகழ்வு எதிர்வரும்...