தேசத்துரோக செயலில் ஈடுபடும் யாழ். மன்னார் ஆயர்களை கைது செய்ய பொதுபலசேனா வலியுறுத்தல்!!
தேசத்துரோக செயலில் ஈடுபடும் மன்னார் மற்றும் யாழ். கத்தோலிக்க ஆயர்களை உடனடியாக கைது செய்ய அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர்...
இலங்கையில் பிறந்த அமெரிக்கப் பிரஜை சவுதியில் விடுதலை!!
சவுதி அரேபியாவின் சட்டத்திட்டங்களை மீறும் வகையிலான காணொளி ஒன்றை தயாரித்தமைக்காக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த அமெரிக்காவின் குடியுரிமையை கொண்ட இலங்கை பிரஜை ஒருவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
ஷெசன்னி காசிம் (Shezanne Cassim) என்ற...
அமெரிக்கா முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளை இலங்கை இராணுவம் மறுப்பு!!
வடக்கில், இரணைப்பாலை சென்.அந்தனிஸ் பாடசாலை மைதானத்தின் மீது 2009ம் ஆண்டு ஜனவரி மாதம் இலங்கை இராணுவத்தினர் ஷெல் தாக்குதல்களை மேற்கொண்டு நூற்றுக்கணக்கான பொதுமக்களை கொன்று குவித்ததாக அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை இலங்கை இராணுவம்...
இலங்கையில் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண கூடுதல் அவகாசம் தேவை : இஸ்ரேலில் செய்தியாளரிடம் மகிந்த ராஜபக்ச!!
இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண கூடுதல் அவகாசம் தேவைப்படுவதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நேற்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.
இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இஸ்ரேல் நாட்டுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளார். அங்கு அவர், இஸ்ரேல்...
முதன் முறையாக விண்வெளி செல்லவுள்ள ஈழத்தமிழ் மாணவி!! (படங்கள்)
லண்டனில் உள்ள பல மாணவர்கள் விண்வெளி தொடர்பாக கல்விகற்று வருகிறார்கள். செயற்கை கோளை விண்வெளிக்கு ஏவுவது, விண்வெளியில் இருந்து நில அளவை செய்வது, என பல்வேறு துறைகளில் சுமார் 30,000 மாணவர்கள் பயின்று...
புதியதோர் மனித இனம் உருவாகியுள்ளது : சி.வி. விக்கினேஸ்வரன்!!
இராணுவத்தால் கைது செய்யப்பட்டவர்கள், மற்றும் உறவினர்களால் இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டவர்கள் உயிருடன் இருக்கிறார்களா, இல்லையா, என்று தெரியாத நிலையில் காணாமல் போனோர் என்றதொரு புதிய மனித இனம் தோன்றியுள்ளது.
இதற்கு இடம் கொடுக்காது இராணுவத்தால் கைது...
வவுனியா முதலியார்குளம் பாடசாலை மாணவர்கள், பெற்றோர் ஆர்ப்பாட்டம்!!(படங்கள்)
வவுனியா, முதலியார்குளம் றோமன் கத்தோலிக்க அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில் ஒருவருட காலமாக அதிபர் பதவியில் வெற்றிடம் நிலவுவதாகவும் விரைவில் அதிபரொருவரை நியமிக்குமாறு வலியுறுத்தி பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில்...
பாலியல் தொழிலுக்காக இலங்கை பெண்கள் மாலைதீவு அனுப்படுகின்றனர் : பொலிஸார்!!
இலங்கையை சேர்ந்த யுவதிகளை பாலியல் தொழிலுக்காக மாலைதீவுக்கு அனுப்பி வைக்கும் திட்டம் ஒன்று பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பன்னிப்பிட்டி ஆன்டி மற்றும் மடபாத்த சத்துராணி ஆகிய பெண்கள் இந்த நடவடிக்கையுடன் சம்பந்தப்பட்டிருப்பதாகவும்,...
கண்டியில் மாணவர்கள் பயன்படுத்தும் புதிய போதைப் பொருள் கண்டுபிடிப்பு!!
இலங்கையில் இதுவரை பாவனையில் இருந்து கண்டுபிடிக்கப்படாத புதிய வகை போதைப் பொருளை கண்டி பிராந்திய பொலிஸ் நிலையத்தின் மோசடி தடுப்பு பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர்.
கண்டியில் உள்ள பாடசாலைகளில் பயிலும் மாணவர்கள் மற்றும் பகுதி நேர...
அமெரிக்காவுக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம் : காலி வீதி தற்காலிகமாக மூடப்பட்டது!!
தேசிய அமைப்புகளின் ஒன்றியம் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்திற்கு முன்பாக மேற்கொண்டு வரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதனால் கொள்ளுபிட்டி தொடக்கம் காலி முகத்திடல் வரையான பிரதான வீதியின் ஒருவழி மூடப்பட்டுள்ளதாக...
இலங்கையை நெருக்கடிக்குள் தள்ள ராதிகா சிற்சபேசன் முயற்சிக்கிறார்!!
சர்வதேசத்தில் இலங்கையை நெருக்கடிக்குள் தள்ளும் முயற்சியில் கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் ராதீகா சிற்சபேசன் ஈடுபட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கனடாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயம் இக்குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
சுற்றுலா விசாவில் இலங்கைக்கு விஜயம் செய்த ராதிகா...
மோசடி வழக்கில் சிக்கித் தவிக்கும் இளவரசி!!
வரிஏய்ப்பு மற்றும் பண மோசடியில் ஈடுபட்டதாக ஸ்பெயின் இளவரசி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்பெயின் நாட்டின் இளவரசி இன்பேண்டா கிறிஸ்டினா(48), இவரது கணவர் இனாக்கி உர்டங்கரின். தன் கணவனின் வியாபார நிறுவனங்களை...
நடுக்கடலில் 60 மணிநேரமாக உயிருக்கு போராடிய நபர்!!
தைவானில் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்ட நபர், 60 மணிநேரமாக போராடி உயிர் பிழைத்துள்ளார்.
தைவான் நாட்டை சேர்ந்த த் செங் லியேன் கடந்த 3ம் திகதி கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது பாரிய அலை...
அமெரிக்காவைத் தாக்கிய பனிப்புயலில் 21 பேர் உயிரிழப்பு!!
அமெரிக்காவின் வடக்குப் பகுதி மற்றும் கனடாவில் வீசிய கடும் பனிப்புயல் தற்போது மத்திய மேற்கு அமெரிக்கா பகுதிகளில் வீசுகிறது. இதனால் அங்கு தட்பவெட்ப நிலை உறைநிலைக்குக் கீழாக மைனஸ் 31 டிகிரி செல்சியஸ்...
புகை பிடிப்பதில் இந்தியப் பெண்கள் உலகளவில் இரண்டாவது இடம்!!
உலகளவில் சிகரெட் குடிக்கும் பெண்கள் அதிகமாக உள்ள நாடுகள் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
அமெரிக்கா மெடிக்கல் அசோசியேசன் (1980 – 2012) நடத்திய ஆய்வில் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் 12.1 மில்லியன்...
பார்க்காமல் காதல் பார்த்தவுடன் பலாத்காரம் : அதிர்ச்சி சம்பவம்!!
மதுரையில் காதலனை காண வந்த பெண்ணை 7 பேர் கொண்ட கும்பல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அகஸ்தீஸ்வரத்தைச் சேர்ந்த ராணி என்பவர் செவிலியர் படிப்பு படித்து வந்தார். அப்போது கைப்பேசியின் மூலம்...