போதையில் தந்தையை அடித்தே கொன்ற மகன்!!

பொலன்னறுவை - உதாகலகம - கலஹாகல பிரதேசத்தில் மகனொருவரால் தாக்கப்பட்ட தந்தை உயிரிழந்துள்ளார். இன்று அதிகாலை ஏற்பட்ட குடும்பத் தகறாறு காரணமாக, பொல்லால் மகனொருவர் தனது 65 வயதான தந்தையைத் தாக்கியுள்ளார். இதனையடுத்து பொலன்னறுவை...

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர் மீது தாக்குதல் : உரிய விசாரணை செய்ய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை!!

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர் ஒருவர் தாக்கப்பட்டமை தொடர்பில் உரிய விசாரணை நடத்த வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கோரியுள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி திசாநாயக்க...

வவுனியாவில் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவி தூக்கிட்டுத் தற்கொலை!!

வவுனியா, சைவப்பிரகாச கல்லூரியில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியா, காத்தார் சின்னக்குளத்தைச் சேர்ந்த ஜோசப் கீர்த்திகா (18) என்பவரே...

வவுனியா நெளுக்குளத்தில் கடை உடைக்கப்பட்டு கொள்ளை!!

வவுனியா நெளுக்குளம் சந்தியில் உள்ள இறுவட்டுகளை (CD) விற்பனை செய்யும் கடை ஒன்று நேற்றுமுன்தினம் (02.08) உடைக்கப்பட்டு பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளது. இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது. வவுனியா நெளுக்குளம் சந்தியில் உள்ள இறுவட்டுகளை...

அவுஸ்திரேலியாவில் கொலை செய்யப்பட்டவரின் உடல் 7 மாதங்களின் பின்னர் கிளிநொச்சியை வந்தடைந்தது!!

கிளிநொச்சி பளையை சேர்ந்தவரும் ஊற்றுப்புலத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சிவபெருமான் கேதீஸ்வரன் அவுஸ்திரேலியாவிற்கு வேலைக்குச் சென்ற சந்தர்ப்பத்தில் இலங்கையை சேர்ந்த விசமிகள் சிலரால் கடந்த ஜனவரி மாதம் கொலை செய்யப்பட்டிருந்தார். இரண்டு சிறிய குழந்தைகளின் தந்தையான...

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைகள் நாளை ஆரம்பம்!!

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைகள் நாளை ஆரம்பமாகி எதிர்வரும் 29ம் திகதி வரை நடைபெறவுள்ளன. இதன்படி இதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வித் திணைக்களம் தெரிவித்துள்ளது. நயினா தீவு, டெல்ப் தீவு உள்ளிட்ட நாடு...

வவுனியாவில் தொடரும் வறட்சியினால் விளையாட்டு மைதானமாக மாறும் குளங்கள்!!

வவுனியாவில் தொடர்ந்து நிலவிவரும் கடும் வறட்சி காரணமாக அங்குள்ள குளங்களின் நீர் வற்றியுள்ளது. இதனால் குளத்து நிலம் சிறுவர்களினதும், இளைஞர்களினதும் விளையாட்டுத் திடலாக மாறி வருகிறது. கடந்த சில மாதங்களாக மழைவீழ்ச்சி இல்லாததால் குளங்களில்...

வவுனியா செட்டிகுளம் புனித அந்தோனியார் ஆலய பெருவிழா!!

வவுனியா, செட்டிகுளம் புனித அந்தோனியார் ஆலய பெருவிழா இன்று ஞாயிற்றுக்கிழமை மன்னார் ஆயர் மேதகு இராயப்பு யோசேப் ஆண்டகை தலைமையில் இடம்பெற்றது. மன்னார் மறை மாவட்ட குரு முதல்வர் அருட்பணி ஏ.விக்ரர் சூசை அடிகளார்,...

இவ்வருட இறுதிக்குள் சிம் அட்டைகளை பதிவு செய்யாவிட்டால் சட்டநடவடிக்கை!!

இலங்கையில் உள்ள கையடக்க தொலைபேசி நிறுவனங்கள் வழங்கியுள்ள சகல சிம் அட்டைகளும் இந்த வருட இறுதிக்குள் பதிவு செய்யப்பட வேண்டும் என சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக இலங்கைத் தொலைத் தொடர்புகளை ஒழுங்குப்படுத்தும் ஆணைக்குழு...

வவுனியாவில் கடந்த 7 மாதங்களில் மட்டும் 18 தற்கொலைகள்!!

வவுனியா மாவட்டத்தில் கடந்த 7 மாதத்தில் மட்டும் 18 தற்கொலைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.கடந்த ஜனவரி முதல் ஜீலை வரையான காலப்பகுதியில் 14 ஆண்களும் 4 பெண்கள் அடங்கலாக 18 போர் தற்கொலை செய்துள்ளதாக...

வவுனியா பூந்தோட்டத்தில் உள்ள கூட்டுறவுப் பயிற்சிக் கல்லூரியை மீண்டும் பெறுவதற்கு வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் முயற்சி!!

வவுனியா பூந்தோட்டத்தில் இராணுவத்தினர் கையகப்படுத்தியுள்ள கூட்டுறவுப் பயிற்சிக் கல்லூரியை மீண்டும் பெறுவதற்கு எம்மாலான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம் என வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார். வடமாகாண கூட்டுறவுத் திணைக்கள உத்தியோகத்தர்களுடனான கலந்துரையாடல் நேற்று...

வவுனியா ஊடகவியலாளருக்கு தொலைபேசியில் அச்சுறுத்தல் : பொலிஸில் முறைப்பாடு!!

வவுனியா மாவட்ட ஊடகவியலாளரும் வன்னி பத்திரிகையாளர் சங்கத்தின் உப தலைவருமான நவரத்தினம் கபிலநாத்துக்கு தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இது தொர்பாக வவுனியா பொலிஸில் முறைப்பாடும் பதிவு செய்யப்பட்டுள்ளது. வவுனியா மாவட்டத்தில் பணியாற்றிவரும் ஊடகவியலாளரான...

விக்னேஸ்வரனின் நடவடிக்கையை கடுமையாக எதிர்க்கும் வாசுதேவ நாணயக்கார!!

ஐ.நா. சர்வதேச விசாரணை குழுவிற்கு வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் சாட்சியமளிப்பதாக கூறியிருப்பது இலங்கைக்கு எதிரான ஏகாதிபத்தியவாதிகளின் சதித் திட்டத்துக்கு துணை போகும் செயலாகும். எனவே, இதனை கடுமையாக எதிர்க்கின்றேன் என அமைச்சர் வாசுதேவ...

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அலுவலகம் மீது தாக்குதல் : இருவர் கைது!!

தமிழகம் திருச்சியில் உள்ள ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் அலுவலகத்துக்கு கல்லெறி தாக்குதலை நடத்திய இரண்டு பேரை பொலிஸார் கைதுசெய்து பின்னர் விடுவித்தனர். இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. மக்கள் ஜனாநாயக...

அகதிகளை துன்புறுத்தும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் நடவடிக்கை தொடர்கிறது : சட்டத்தரணிகள் குற்றச்சாட்டு!!

நடுக்கடலில் இலங்கை அகதிகளை தடுத்து வைத்த அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் நடவடிக்கைகள், அவர்களை நவுரு தீவுக்கு அனுப்பியதன் மூலம் தொடர்வதாக அகதிகளின் சட்டத்தரணிகள் குற்றம் சுமத்தியுள்ளனர். 157 இலங்கை அகதிகளின் சட்டத்தரணிகள் இது தொடர்பில் அவுஸ்திரேலிய...

திடீரென தோன்றிய ஏரி சுற்றுலாத்தலமாக மாறிய அதிசயம்!!

ஆபிரிக்க நாடான துனிசியாவில் திடீரென தோன்றிய ஏரி சுற்றுலாத்தலமாக மாறியுள்ளது. ஆபிரிக்க நாடான துனிசியாவின் மத்தியில் உள்ள கஃப்சா பகுதியில் ஒரு மில்லியன் கன மீட்டர் கொள்ளளவும், 10 முதல் 18 மீ...