வவுனியாவில் சிறுமிகள் இருவரை காணவில்லை!!
வவுனியாவில் சிறுமிகள் இருவரைக் காணவில்லை என முறைப்பாடு செய்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை வவுனியா பொலிஸில் இவர்களின் பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
நேற்று சனிக்கிழமை கோவிலுக்குச் செல்வதாகக் கூறி...
2.5 செ.மீ வரை நிமிர்த்தப்பட்டது பைசா கோபுரம்!!
இத்தாலியில் உள்ள, உலக அதிசயங்களில் ஒன்றான, பைசா நகரத்து சாய்ந்த கோபுரம், பல கோடி செலவில், 2.5 செ.மீ., நிமிர்த்தப்பட்டுள்ளது.
இத்தாலியின், பைசா நகரில் உள்ள தேவாலயத்தின் மணிக்கூண்டாகப் பயன்படுத்தவே, 8 மாடிகள் கொண்ட...
கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை இன்று தற்காலிகமாக மூடப்படுகின்றது!!
பொதுநலவாய மாநாட்டை முன்னிட்டு இலங்கைக்கு விஜயம் செய்யும் இரு அரச தலைவர்களது போக்குவரத்து காரணமாக கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை இன்று சில மணித்தியாலங்கள் மூடப்படவுள்ளது.
இதன்படி இன்று பிற்பகல் 12.45 தொடக்கம்...
மன்மோகன் சிங் ஏன் இலங்கை வரவில்லை : உண்மை உரைக்கும் நாராயணசாமி!!
இலங்கையில் பொதுநலவாய மாநாடு நடந்துகொண்டிருக்கிறது. இதில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்துகொள்ளவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அவருக்கு பதிலாக வெளியுறவு துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தலைமையில் ஒரு குழு 15ம் திகதி கலந்துகொள்கிறது. இது...
வவுனியா தமிழ் மாமன்றம் நடாத்திய “வன்னியின் வாதச்சமர் 2013” இல் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம் வெற்றி!!(படங்கள்)
தமிழ் மாமன்றம் பெருமையுடன் நடாத்திய "வன்னியின் வாதச்சமர் 2013" நேற்று காலை 8.30 மணியளவில் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய ஐயாத்துரை அரங்கில் ஆரம்பமாகியது.
தகுதிகாண் சுற்றிலே புள்ளிகள் அடிப்படையில் முன்னிலையில் இருந்த...
கம்பளையில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 20 பேர் காயம்!!
கம்பளை, அம்புலுவாவ பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 20 பேர் காயமடைந்துள்ளனர். நேற்று பிற்பகல் 2.35 மணியளவில் இவ் விபத்து நேர்ந்துள்ளது.
பஸ் தொழிநுட்ப கோளாறுக்கு உட்பட்ட நிலையில் சாரதியின் சாமர்த்தியம் காரணமாக பஸ்...
சாய்பாபா சிலையில் இருந்து விபூதி கொட்டுவதாக பரபரப்பு!!
இந்தியாவின் கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டம் அமீனாபுரத்தை சேர்ந்தவர் சரணப்பா. இவருடைய மகன் வீரேஷ். இவர் ஷிரடி சாய்பாபா பக்தர்.
வீரேஷ் ஷிரடி சாய்பாபா கோவிலுக்கு தொடர்ந்து 7 வாரங்களாக சென்று வந்தார். 8வது...
அவுஸ்திரேலிய, நியூஸிலாந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவர் தடுத்து வைப்பு!!
இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு ஆணையாளர் தெரிவித்தார்.
விசா சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் இவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
வட மாகாண சபையின் இரண்டாவது அமர்வு நாளை ஆரம்பம்!!
வடக்கு மாகாண சபையின் இரண்டாவது அமர்வு நாளை திங்கட்கிழமை காலை 08.30 மணிக்கு சபை முதல்வர் சீ.வீ.கே.சிவஞானம் தலைமையில் கைதடியில் அமைந்துள்ள வட மாகாண சபைக் கட்டிடத்தில் நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தில் சம்பிரதாய பூர்வமாக வட...
இளம் பெண்ணை சீரழித்து, வீடியோ எடுத்து வெளியிட்டவர் கைது!!
டெல்லியில் உள்ள தொழில் அதிபர் ஒருவரின் வீட்டில் வேலை செய்து வந்த நபர் ஒருவர், தன்னுடன் அதே வீட்டில் வேலை செய்யும் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து அதை வீடியோ எடுத்து இணையத்தில்...
பிலிப்பைன்ஸ் சூறாவளியில் 10,000 பேர் பலி!! (வீடியோ)
பிலிப்பைன்ஸ் தாக்கிய தைப்பூன் ஹையான் என்னும் பெரும் சூறாவளியில் பத்தாயிரம் பேர் வரையில் உயிரிழந்திருக்கலாம் என அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். லெய்தே என்னும் தீவின் தக்லோபான் என்னும் நகர் இந்த சூறாவளியில் மிகவும்...
வெளிநாட்டில் வேலை பெற்றுத் தருவதாக 160 பேரிடம் நிதி மோசடி செய்த மூவர் கைது!!
சட்டவிரோதமாக வீடொன்றில் நடத்தப்பட்டுவந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிலையம் சுற்றிவளைக்கப்பட்டு மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
வாத்துவ பொலிஸ் பிரிவின் அரலியஉயன, மாலேகம பிரதேசத்தில் இந்த நிலையம் நடத்தப்பட்டு வந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்றையதினம் வாத்துவ பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்...
பொதுநலவாய மாநாட்டை முன்னிட்டு விசேட ஏற்பாடுகள் நடைமுறையில்!!
இலங்கை வரலாற்றின் பாரிய பாதுகாப்பு திட்டம் ஒன்று பொதுநலவாய அரச தலைவர்களது மாநாட்டை முன்னிட்டு இன்று நடைமுறைக்கு வருகிறது.
இதன்படி 676 இராணுவ அதிகாரிகளின் கீழ் 18,000 இராணுவ சிப்பாய்கள் மற்றும் 20,000 பொலிஸ்...
சூழலை மாசுபடுத்தும் 3000 வாகனங்கள் போக்குவரத்தில் ஈடுபட தடை!!
சுற்றுப் புறச் சூழலுக்கு தீங்கை விளைவிக்க கூடிய வகையில் அதிகளவான புகையை வெளியிட்ட 3000 வாகனங்களை கறுப்பு பட்டியலில் இடுவது தொடப்பில் மோட்டார் வாகன போக்குவரத்து அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த வருடத்தின் இதுவரையான...
பொதுநலவாய இளைஞர் மாநாடு ஆரம்பம்!!
பொதுநலவாய இளைஞர் மாநாட்டை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஹம்பாந்தோட்டை சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்துள்ளார்.
கொழும்பில் எதிர்வரும் 15ம் திகதி முதல் 17ம் திகதி வரை நடைபெறவுள்ள பொதுநலவாய அரச தலைவர்களின்...
அஸ்ஸாமில் “பாலியல் பலாத்கார விழா” : பரபரப்பை ஏற்படுத்திய இணையத்தளம்!!
இந்தியாவிற்கு போகின்றீர்களா முக்கியமாக அஸ்ஸாம் பக்கம் போகாதீர்கள், இளம் பெண்கள் கட்டாயம் போக வேண்டாம் என அமெரிக்க இணையத்தளத்தில் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் பிரபல செய்தி இணையம் நஷனல் ரிப்போர்ட்.நெட். இது...