வவுனியா இலங்கை வங்கி கிளையில் இலங்கை வங்கியின் 75வது ஆண்டுவிழாவை முன்னிட்டு நிகழ்வுகள்!!
இலங்கை வங்கியின் 75வது ஆண்டுவிழாவை முன்னிட்டு வவுனியா இலங்கை வங்கி கிளையில் இன்று (01.08) வெள்ளி காலை வங்கியின் முகாமையாளர் தலைமையில் நிகழ்வுகள் இடம்பெற்றன.
இவ் வைபவத்தில் சர்வமத தலைவர்களும், பிரதம விருந்தினராக கல்வியற்...
உலகை சுற்றி வலம் வந்த சுவிஸ் பிரஜை இலங்கை கடலில் விபத்தை சந்தித்தார்!!
உலகத்தை படகு மூலம் சுற்றிவரும் சுவிஸ் பிரஜை ஒருவர், இலங்கைக் கடற்பரப்பில் தமது படகு உடைந்த நிலையில் தெய்வாதீனமாக உயிர்தப்பினார்.
43 வயதான பௌரேனன் என்ற சுவிஸ் நாட்டுப் பிரஜை மாத்தறை கரையோரப் பகுதியில்...
இஸ்லாமிய கலாச்சார உடைகளை அணிந்து வாக்களிக்க முடியாது : தேர்தல் ஆணையாளர்!!
இஸ்லாமிய கலாச்சார உடைகளை அணிந்து வாக்குச் சாவடிகளுக்கு சென்று வாக்களிக்க முடியாது என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.
அண்மையில் கட்சிகளின் செயலாளர்களுடன் நடத்தப்பட்ட சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் காலங்களில்...
இத்தாலிக்கு அனுப்பி வைப்பதாகக் கூறி யாழ். இளைஞனிடம் பணம் மோசடி!!
இத்தாலிக்கு அனுப்பி வைப்பதாகக் கூறி யாழ். இளைஞனிடம் பணம் மோசடி செய்த நபரைக் கைது செய்யுமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வல்வெட்டித்துறை ஆதிகோவிலடியைச் சேர்ந்த 28 வயது இளைஞன், இத்தாலி செல்வதற்காக கொழும்பு...
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு மத்திய ஆசியாவில் 4வது இடம்!!
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் SKYTRAX தரப்படுத்தலில் மத்திய ஆசியாவில் 4வது இடத்தையும் ICAO வின் பாதுகாப்பு தணிக்கை முடிவுகளில் ஆசிய பசுபிக் வலயத்தில் 5வது இடத்தையும் பிடித்துள்ளது.
50 வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்தவரது எலும்புகள் மீட்பு!!
பல்லம, திம்பிரகொல்ல பிரதேசத்தில் இருந்து மனித எலும்புகள் மீட்கப்பட்டுள்ளன. பிரதேசவாசி ஒருவரால் வழங்கப்பட்ட தகவலைத் தொடர்ந்து காட்டுப் பகுதி ஒன்றிலிருந்து இந்த எலும்புகள் மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
குறித்த எலும்புகள்...
நல்லூர்க்கந்தன் ஆலய மகோற்சவம் இன்று ஆரம்பம்!!
வரலாற்றுப் பெருமை வாய்ந்த நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது. காலை 10.00 மணிக்கு கொடியேற்ற உற்சவம் நிகழும்
மகோற்சவத்தின் பத்தாவது நாளான இம்மாதம் 10ம் திகதி மாலை மஞ்சம்...
வவுனியாவைச் சேர்ந்த 21 வயது யுவதியை காணவில்லை!!
வவுனியா - ஓமந்தை, நாவற்குளம் பகுதியில் வசிக்கும் 21 வயதுடைய சிவலிங்கம் சிவதர்சினி என்ற விசேட தேவையுடைய யுவதி காணாமல் போயுள்ளதாக வவுனியா பிரதேச செயலக பெண்கள் சிறுவர் பிரிவில் நேற்று புதன்கிழமை...
உணவின்றி 5 ஆண்டுகள் வரை உயிர் வாழ முடியும் : ஆச்சரியமூட்டும் இலங்கையர்!!
உணவுகள் எதனையும் உட்கொள்ளாமல் 5 ஆண்டுகள் வரை உயிர் வாழ முடியும் என இலங்கையர் ஒருவர் கூறியுள்ளார். மனிதர்கள் உணவின்றி இரண்டு மாதங்கள் மட்டுமே வாழ முடியும் என நிபுணர்கள் நம்புகின்றனர்.
எனினும் கிர்பி...
ரயில் சாரதிகளின் சாதுர்யத்தால் பாரிய ரயில் விபத்து தவிர்க்கப்பட்டது!!
இன்று பகல் இரு ரயில்கள் நேருக்குநேர் மோதவிருந்த பாரிய விபத்து ஒன்று தவிர்க்கப்பட்டுள்ளது. கொழும்பில் இருந்து திருகோணமலைக்குச் சென்ற ரயில் மற்றும் திருகோணமலையில் இருந்து கொழும்பு நோக்கிச் வந்த ரயிலுமே இவ்வாறு விபத்தைச்...
ஊடக அடக்குமுறைகளுக்கு எதிராக யாழில் ஆர்ப்பாட்டம்!!
யாழில் ஊடக அடக்குமுறைகளுக்கு எதிராகவும் ஊடகவியலாளர்கள் மீதான அச்சுறுத்தல்களுக்கு எதிராகவும் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. யாழ். பிரதான பஸ் நிலையம் முன்பாக இன்று மதியம் 12.00 மணியளவில் இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பமானது.
இக்...
வவுனியா மாகாறம்பைக்குளத்தில் நடந்த கொடூரம் : மனைவியை வெட்டிக் கொலை செய்த கணவன் தானும் தற்கொலை!!(படங்கள்)2ம் இணைப்பு!!
2ம் இணைப்பு
வவுனியா, மாகாறம்பைக்குளத்தைச் சேர்ந்த நபரொருவர் தனது மனைவியை கோடரியால் வெட்டிக் கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்துள்ளார். செ.இராசேந்திரராஜா (45) என்ற நபரே தனது மனைவியான இ.அமுதா (38) என்பவரை வெட்டிப்...
பொலிஸிடம் செருப்பை காட்டி மிரட்டிய பெண் எம்.எல்.ஏ!!
ஜார்கண்ட் மாநிலத்தில் லொறி விபத்தினால் ஏற்பட்ட மோதலில் காவல்துறை கண்காணிப்பாளர் மீது பெண் எம்.எல்.ஏ செருப்பை காட்டி மிரட்டியுள்ளார்.
தியோகர் என்னும் இடத்தில் உள்ள சிவன் கோவிலுக்கு சென்றுவிட்டு பீகார் மாநிலம் ரோடர்ஸ் மாவட்டத்தைச்...
இஸ்ரேலின் கொடூர தாக்குதலில் 1321 பாலஸ்தீனியர்கள் பலி!!
காஸா பள்ளத்தாக்கு மீது இஸ்ரேல் நடத்தி வரும் மும்முனைத் தாக்குதல்களில் நேற்று மட்டும் 90 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். 260க்கும் அதிகமான மக்கள் படுகாயமடைந்தனர்.
கான் யூனிஸ் நகரின் பிரபல வர்த்தகப் பகுதி மீது இஸ்ரேல்...
நெல்சன் மண்டேலாவை அவமதித்த நிர்வாணப் பெண்!!
தென்னாபிரிக்க தலைநகர் ஜோகனஸ்பெர்க்கில் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் பிரமாண்ட உருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. அண்மையில் இந்த சிலையை பெண்ணொருவர் பார்வையிட்டு தனது வீர வணகக்த்தை செலுத்தினார்.
எனினும் யாருமே எதிர்பாராத வகையில் தனது ஆடைகளை...
ஜப்பானின் ஹீரோஷிமா மீது குண்டு வீசிய கடைசி அமெரிக்கர் மரணம்!!
இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பானின் ஹிரோஷிமா நகர் மீது அணுகுண்டு வீசிய அமெரிக்காவைச் சேர்ந்த தியோடர் வான் கிர்க் மரணம் அடைந்தார்.
இரண்டாம் உலகப் போரின்போது அமெரிக்கா ஜப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி ஆகிய...
















