பஹரேனில் போதை பொருள் விற்ற இலங்கை, இந்தியருக்கு 5 வருட சிறை!!
பஹரேனில் தடை செய்யப்பட்ட போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட இலங்கையர் உள்ளிட்ட இருவருக்கு ஐந்து வருட கால சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட இவர்கள் பஹரேன் மேல் நீதிமன்றில் நேற்று ஆஜர் செய்யப்பட்ட...
வயிற்றில் வளரும் சிசுவை கொல்லும் கொடூரம் : வெற்றி பெற்றால் சிகரெட்டுகள் பரிசு!!
சிரியாவில் உள்நாட்டு போருக்கு மத்தியில் அரங்கேறும் சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
சிரியாவில் ஜனாதிபதி அசாத்துக்கு எதிராக கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது.
இதில் லட்சக்கணக்கான மக்கள் பலியாகி உள்ளதுடன் மில்லியன்...
அந்தக் காலத்தில் அரிசி 100 ரூபா, தேங்காய் 80 ரூபா : மஹிந்த ராஜபக்ஷ!!
யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்ததன் மூலம் நாட்டிற்கு சமாதானம் ஏற்பட்டுள்ளதாகவும் யுத்த காலத்தில் ஒரு கிலோ அரிசி 100 ரூபாவாகவும் ஒரு தேங்காய் 80 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட்டதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
ஹோமாகம...
யாழ். பல்கலைக் கழக ஊழியர்களின் உண்ணாவிரதம் கைவிடப்பட்டது!!
யாழ். பல்கலைகழகத்தில் தற்காலிக அடிப்படையில் சேவையாற்றி வந்தநிலையில் இடைநிறுத்தப்பட்ட ஊழியர்களால் ஆரம்பிக்கப்பட்ட சாகும் வரையிலான உண்ணாவிரதம் கைவிடப்பட்டுள்ளது.
யாழ். பல்கலைகழகத்திற்கு முன்னால் நேற்று காலை 8 மணி முதல் இடைநிறுத்தப்பட்ட 17 ஊழியர்களும் சாகும்...
வவுனியா முல்லியடியில் துப்பாக்கி, ரவைகள் மீட்பு!!
வவுனியா - முல்லியடி பிரதேசத்திலிருந்து துப்பாக்கி மற்றும் ஒரு தொகுதி ரவைகள் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இவை தமிழீழ விடுதலைப் புலிகள் பயன்படுத்தியவையாக இருக்கலாம் என பொலிஸ் விசேட அதிரடிப் படையினர்...
யாழ்.பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் 17 பேர் சாகும்வரை உண்ணாவிரதம்!!
யாழ். பல்கலைகழகத்தில் அமைய அடிப்படையில் சேவையாற்றி வந்தநிலையில் இடைநிறுத்தப்பட்ட ஊழியர்கள் சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
யாழ். பல்கலைகழகத்திற்கு முன்னால் இன்று காலை 8 மணிமுதல் இடைநிறுத்தப்பட்ட 17 ஊழியர்களும் தமக்கு நியாயம்...
திட்டமிடலின் போது மக்களின் கருத்துக்கள் உள்வாங்கப்படும் : வவுனியாவில் அமைச்சர் ப.சத்தியலிங்கம்!!
வடமாகாணத்தின் சுகாதாரத்துறை அபிவிருத்திக்கான திட்டமிடலின்போது பொதுமக்களின் கருத்துக்கள் உள்வாங்கப்படுமென்று வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்தியக் கலாநிதி பத்மநாதன் சத்தியலிங்கம் தெரிவித்தார்.
வவுனியா – கோவில்குஞ்சுக்குளம் பகுதியில் பொதுமக்களால் ஏற்பாடுசெய்யப்பட்ட வரவேற்பு நிகழ்வில் கலந்துகொணடு பேசியபோதே...
மேல் மாகாணசபை தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடுமா ??
எதிர்வரும் மார்ச் மாத இறுதியில் நடைபெறவுள்ள மேல்மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு களமிறங்குமா அல்லது இல்லையா என்ற வாதம் கொழும்பு அரசியல் களத்தில் பெரிதாகப் பேசப்படும் விடயமாக உருவெடுத்து வருகின்றது.
இது...
அமெரிக்கா கதை எழுத இந்தியா இயக்கும் திரைப்படத்திலேயே விக்கினேஸ்வரன் நடிக்கிறார் : வசந்த பண்டார!!
அமெரிக்கா திரைக்கதை எழுத இந்தியா இயக்குநராக செயற்பட விக்கினேஸ்வரன் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படத்தின் இறுதிக் காட்சிகள் அடுத்த வருடம் மார்ச் மாதம் எடுக்கப்படும் போது தான் இலங்கை அரசாங்கத்திற்கு தலைசுற்றும் என தேசப்பற்றுள்ள...
60 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் : குற்றவாளி கைது!!
தமிழ்நாடு, தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டியை அடுத்த இராமியம்பட்டியை சேர்ந்த நடராஜ் மகன் ஆனந்தன் (40). திருமணமான இவருக்கு 2 மகன்கள் உள்ளனர்.
இவர் மீது பொலிஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில்,...
இரு கடிதங்களின் பெறுமதி நான்கு லட்சம் டொலர்கள்!!
அமெரிக்காவின் பல்கலைக்கழக மாணவர் ஒருவருக்கு பிரபல இயற்பியல் விஞ்ஞானி அல்பட் ஐன்ஸ்டீன் எழுதிய இரு கடிதங்கள் 4 லட்சம் டொலர் வரை ஏலம் போகும் என நியூயோர்க் போஸ்ட் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.
1938ம் ஆண்டு...
இலங்கை கெசினோ முதலீட்டில் பெக்கர்ஸுடன் இணையும் மைக்கல் கிளார்க்!!
உலகின் செசினோ சூதாட்ட மன்னன் என அழைக்கப்படும் அவுஸ்திரேலியாவின் ஜேம்ஸ் பெக்கர்ஸ் க்ரவுன் மற்றும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மைக்கல் கிளார்க் ஆகியோருக்கு இடையில் உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இலங்கையில் 400 மில்லியன் டொலர்...
வட மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் வவுனியா பொன்னாவரசன்குளம் மக்களுடன் சந்திப்பு!! (படங்கள்)
வடக்கு மாகாண சபை உறுப்பினர் திரு.ஜி.ரி.லிங்கநாதன் அவர்கள், வவுனியா பொன்னாவரசன்குளம் பகுதிக்கு நேற்றைய விஜயம் செய்து அங்குள்ள மக்களைச் சந்தித்து அவர்களின் நிலைமைகளை அவதானித்துடன், அவர்களின் நிலைமைகளைக் கேட்டறிந்தும் கொண்டுள்ளார்.
அவர்களின் வீடுகள் மிகவும்...
வவுனியாவில் நடைபெற்ற விவசாயிகள் தினம்!!(படங்கள்)
வவுனியாவின் சமூக ஆர்வலர்கள் ஒழுங்கு படுத்தலில் விவசாயிகள் தினம் நேற்று வவுனியாவில் சிறப்பாக அனுஸ்டிக்கப்பட்டள்ளது.
இத்தினத்தை முன்னிட்டு மீள்குடியேற்றப்படட கிராமமான கள்ளிக்குளத்தில் விவசாயத்தில் ஈடுபடும் மக்களின் குறைகளை கேட்டறிந்ததுடன் அவாகளுக்கு தேவையான உதவிகைளயும் வழங்கியிருந்தனர்.
இதேவேளை...
இறக்குவானை பிரதேசத்தில் பெய்த சிவப்பு மழை!!
இறக்குவானையில் தெமுவாவத்த கிவுல்எல்ல பிரதேசத்தில் நேற்று காலை 6.45 மணியளவில் சிவப்பு மழை பெய்ததாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
சிவப்பு மழையை சேகரித்த பிரதேசவாசிகள் இறக்குவானை பொலிஸாருக்கு கொடுத்த தகவலையடுத்து கிவுல்எல்ல கிராமத்திற்குச் சென்ற பொலிஸார்...
வடக்கில் இராணுவம் சிவில் நிர்வாகத்தில் தலையிடக்கூடாது : டக்ளஸ் தேவானந்தா!!
வடக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்ற வெற்றி, தமிழ் மக்களின் வெற்றியல்ல என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். ஆங்கில இணையம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
தமிழ்த் தேசியக்...