வவுனியா கற்பகபுரத்தில் 130 பேருக்கு காணி அனுமதிப்பத்திரங்கள்!!

  வவுனியா புதிய கற்பகபுரம் பகுதியில் மீள் குடியேற்றப்பட்ட குடும்பங்களில் 130 பேருக்கு இன்று (08.01.2017) காலை 10.30 மணியளவில் காணி அனுமதிப்பத்திரம் வழங்கிவைக்கப்பட்டது. கடந்த கால யுத்தம் காரணமாக நலன்புரி நிலையங்களில் உறவினர்களின் வீடுகளில்...

இன்னும் சில மணி நேரங்களில் வித்தியா படுகொலை வழக்கின் தீர்ப்பு : பலத்த பாதுகாப்பில் யாழ். மேல் நீதிமன்றம்!!

  யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 9 சந்தேகநபர்களுக்குமான தீர்ப்பு சில மணி நேரங்களில் வழங்கப்படவுள்ளது. இந்நிலையில் யாழ். மேல் நீதிமன்றில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் நீதிமன்ற...

சீனாவில் உணவின்றி தவிக்கும் இலங்கையர்கள்!!

இலங்கையர்கள்.. சீனாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அங்குள்ள இலங்கையர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவின் வூஹான் பிராந்தியத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில், தனிமைப்பட்ட நகரமான அதனை சீன அதிகாரிகள்...

அடிதடி காரணமாக சில உறுப்பினர்களுக்கு காயம் : நாடாளுமன்றத்திலிருந்து வெளியேறிய சபாநாயகர்!!

நாடாளுமன்றத்தில் சற்று முன்னர் இடம்பெற்ற குழப்பநிலை மற்றும் அடிதடி காரணமாக சில உறுப்பினர்கள் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று காலை 10 மணிக்கு நாடாளுமன்றம் கூடிய நிலையில் பிரதமர் தனது உரையை நிகழ்த்தினார். அந்த...

வவுனியாவில் தொழிநுட்பக் கல்லூரிக்குச் சென்ற பெண்ணை காணவில்லை!!

வவுனியாவில் நேற்று (07.03.2017) தொழிநுட்பக் கல்லூரிக்கு சென்ற மாணவியை காணவில்லை என வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், வவுனியா வேப்பங்குளத்திலிருந்து நேற்று (07.03.2017) காலை 8.30 மணிக்கு...

மசூதிக்குள் கோலகலமாக நடந்த இந்து திருமணம் : மெய்சிலிர்க்க வைத்த மாமனிதர்கள் : நெகிழ வைக்கும் சம்பவம்!!

மசூதிக்குள்.. இந்தியாவின் கேரளா மாநிலத்தில் உள்ள மசூதிக்குள் இந்து திருமணம் நடந்த சம்பவம் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. இந்தியாவில் சிஏஏ சட்டத் திருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும் போ ராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் மசூதியில்...

வவுனியாவில் புளொட் இளைஞரணியினால் கற்றல் உபகரணங்கள் அன்பளிப்பு!!

  ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் வவுனியா மாவட்ட இளைஞரணியின் ஒழுங்கமைப்பில் நெளுக்குளம் காத்தான் கோட்ட அமனா கழகத்தின் மாணவர்களுக்கு நேற்று முன்தினம் (05.08.2017) கழக மண்டபத்தில் வைத்து கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது. புளொட்...

கிளிநொச்சியில் நள்ளிரவில் வீதி விபத்து : ஒருவர் பரிதாபமாகப் பலி!!(2ம் இணைப்பு)

கிளிநொச்சி ஏ9 வீதி முறிகண்டிப் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஏ-09 வீதியின் திருமுறிகண்டி பகுதியில் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த கிளிநொச்சி இரணைமடுவைச் சேர்ந்த வேலாயுதம் சதீகரன்...

ஆறு வயது சிறுவனுக்கு மதுபானம் பருக்கப்பட்ட சம்பவம் : பொலிசார் தீவிர விசாரணை!!

சிறுவனுக்கு மதுபானம் பருக்கப்பட்ட சம்பவம் ஆறு வயதான தனது மகளுக்கு அயல் வீட்டில் நடந்த வைபவம் ஒன்றின் போது பலவந்தமாக மதுபானம் பருக்கப்பட்டுள்ளதாக அம்பலான்தொட்ட -மோதரவள்ளிய பிரதேசத்தை சேர்ந்த தாய் ஒருவர் பொலிஸில் முறைப்பாடு...

ஜெ.தீபாவை காட்டிக் கொடுத்த சிசிடிவி காட்சிகள்: நாடகமாடியது அம்பலமானது!!

தனது வீட்டையும், அலுவலகத்தையும் மர்மநபர்கள் தாக்கியதாக ஜெ.தீபா பொய் புகார் அளித்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் இரவில் மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியதாக ஜெ.தீபா மாம்பலம் பொலிஸ் நிலையத்தில் புகார்...

நுவரெலியாவில் ஆளில்லாமல் முச்சக்கரவண்டியை கட்டுப்படுத்தும் அதிசயம்!!

  நுவரெலியாவில் இளைஞர் ஒருவர் தனது திறமையால் ஆளில்லாமல் தூரத்தில் இருந்து கட்டுப்படுத்தும் வகையில் முச்சக்கரவண்டியை தயாரித்துள்ளார். நுவரெலியா - களுகெலை பிரதேசத்தை சேர்ந்த சமிந்த ருவான் குமார என்ற 31 வயதுடைய இளைஞரே இவ்வாறு...

மகிழ்ச்சியான நேரத்தில் மணமகளுக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

முன்னணி புகைப்பட கலைஞர் Leung ஐஸ்லாந்தில் உள்ள ஒரு இடத்திற்கு திருமண ஜோடிகளை அழைத்துச் சென்று விதவிதமான புகைப்படத்தை எடுத்துள்ளார். அப்போது திடீரென விமானம் ஒன்று மணமகளின் தலையில் மோதி சென்றுள்ளது. இதனை சற்றும்...

யாழில் சிறுமி துஸ்பிரயோகம் : தலைமறைவாகிய குற்றவாளிக்கு நீதிபதி இளஞ்செழியன் கொடுத்த தீர்ப்பு!!

யாழ்ப்பாணம் - சாவகச்சேரி பகுதியில் சிறுமி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகம் செய்த வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, கடந்த 5 வருடங்களாக தலைமறைவாகி இருந்த நபருக்கு நேற்று தீர்ப்பு நிறைவேற்றப்பட்டது. குறித்த நபரை யாழ். மேல்...

கணவனைக் காப்பாற்ற மனைவி செய்த காரியம்!!

பொலிஸாரிடமிருந்து தப்பித்துக் கொள்ள அலுமாரிக்குள் ஒழிந்திருந்த நபரை திக்வெல்ல பொலிஸார் கைது செய்துள்ளனர். நீதிமன்றில் முன்னிலையாகத் தவறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்ட சந்தேக நபர் ஒருவரை கைது செய்ய அவரது வீட்டுக்குப் பொலிஸார்...

இலங்கையில் கைவிடப்பட்ட பூனைக்குட்டிகளுக்கு தாயாக மாறிய குரங்கு : நெகிழ்ச்சியான சம்பவம்!!

குருணாகலில் கைவிடப்பட்ட பூனைக்குட்டிகளை பாதுகாக்கும் குரங்கு தொடர்பான நெகிழ்ச்சியான தகவல் வெளியாகி உள்ளது. படகமுவ ரிசர்வ் பகுதியில் பால் குடிக்கும் வயதுடைய மூன்று பூனைக்குட்டிகள் கைவிடப்பட்ட நிலையில் அவற்றில் ஒன்றிற்கு குரங்கு ஒன்று தாயாக...

மாணவர்கள் பலதுறைகளிலும் முன்னேறி எமது தாய் மண்ணுக்கு பணிசெய்ய முன்வரவேண்டும் : சி.சிவமோகன்!!

  முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியின் இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி நேற்று முன்தினம் (01.02.2016) பிற்பகல் 1.30 மணிக்கு கல்லூரியின் அதிபர் ரவீந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வன்னி மாவட்ட...