கர்ப்பிணி மனைவியை ஆசையாக பார்க்க வந்த கணவனுக்கு நேர்ந்த சோகம்!!
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தனது மனைவியைப் பார்ப்பதற்காக மருத்துவர் வேடமிட்டு சென்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காசியாபாத்தை சேர்ந்த அஷிஷ் திரிபாதி என்பவர் தனது கர்ப்பிணி மனைவியை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதித்திருந்தார்....
இலங்கையின் தேசிய விருதை வென்ற தமிழ் இசையமைப்பாளர்!!
"ஓவியா" என்னும் படத்திற்காக, இலங்கை அரசின் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை சிவா பத்மஜனுன் என்பவர் பெற்றுள்ளார்.
இமாலயன் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில், காண்டீபன் ரங்கநாதன் தயாரித்து, நடித்துள்ள படம் "ஓவியா". அறிமுக இயக்குனர்...
வவுனியா பொதுப் பூங்காவை புனரமைப்புச் செய்யுமாறு பொது மக்கள் கோரிக்கை!!
வவுனியா நகரசபைக்கு சொந்தமான பொதுப் பூங்காவை புனரமைப்பு செய்து மக்கள் பயன்பாட்டிற்கு விடவேண்டும் என பொது மக்கள் மற்றும் பொது அமைப்புகள் வவுனியா நகரசபை செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நகரசபையின் செயலாளரை சந்தித்த பொது...
வெளிநாடு சென்ற தமிழ் இளைஞனுக்கு நடந்தது என்ன?
இளைஞனுக்கு நடந்தது என்ன?
வெளிநாடு ஒன்றுக்கு சென்ற தமிழ் இளைஞனை காணவில்லை என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு வேலைவாய்ப்புக்காக சென்ற தம்பிமுத்து சாந்தகுமாரன் இளைஞனே காணாமல் போயுள்ளார்.
கடந்த...
வவுனியாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான கலை இலக்கிய கண்காட்சி மற்றும் விளையாட்டு விழா!!
வவுனியா, கிளிநொச்சி, முல்லைதீவு ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளின் திறண்களை உலகறிய செய்ய கலை இலக்கிய கண்காட்சி மற்றும் விளையாட்டு விழாவை 21.04.2017 தொடக்கம் 22.04.2017 வரை VAROD நிறுவனமானது வவுனியாவில் வெற்றிகரமாக...
வீதியில் அடிபட்டு உயிருக்கு போராடிய சிறுமிகள்: இரக்கமின்றி ‘செல்பி’ புகைப்படம் எடுத்த நபர்கள்!!
சுவிட்சர்லாந்து நாட்டில் சாலையில் அடிபட்டு உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த 3 சிறுமிகளை காப்பாற்றாமல் அவர்கள் அருகில் நின்று ‘செல்பி’ புகைப்படம் எடுத்துக்கொண்ட நபர்களின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சுவிஸின் வாட் மாகாணத்தில் உள்ள Aigle...
வவுனியாவில் நடைபெற்ற ஸ்ரீ.சு.கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம்!!
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வவுனியா மாவட்ட செயற்குழு கூட்டம் வவுனியாவில் இடம்பெற்றுள்ளது.
குறித்த கூட்டமானது இன்று(04.12.2016) ஹொறவப்பொத்தான வீதியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் வன்னிமாவட்ட அமைப்பாளருமான கே.கே.மஸ்தான்...
ஒரு வருடகாலமாக பாடசாலைக்கு செல்லாது சுற்றித்திரிந்த மாணவி!!
பெற்றோரின் எச்சரிக்கையையும் மீறி, ஊர் சுற்றித் திரிந்த பதினான்கு வயது நிரம்பிய மாணவியொருவரை, சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினர் பெண் பொலிஸாரின் துணையுடன் கைது செய்து, பதுளை நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்...
வவுனியா குருமன்காட்டு சந்தியில் பாதையினை கடக்க முற்பட்டவரை மோதித்தள்ளிய முச்சக்கரவண்டி!!
விபத்து
வவுனியா குருமன்காட்டு சந்தியில் இன்று (22.09.2019) காலை 9 மணியளவில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குருமன்காட்டு சந்தியில் பாதையின் மறுபக்கம் செல்ல முற்பட்ட நபரை மன்னார் வீதியூடாக...
விமானத்தில் உறங்கிக்கொண்டிருந்த இங்கிலாந்து பெண்ணுக்கு இந்தியரால் நடந்த கொடுமை!!
இங்கிலாந்து சென்று கொண்டிருந்த போது விமானத்தில் உறங்கி கொண்டிருந்த இளம்பெண்ணை துஸ்பிரயோகம் செய்த இந்தியருக்கு ஒரு ஆண்டு சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஹர்தீப் சிங் என்கிற இளைஞர்,...
வவுனியாவில் ஒரு மணி நேரத்தில் இடம்பெற்ற விபத்துகளில் 8 பேர் படுகாயம்!!
8 பேர் படுகாயம்
வவுனியாவில் நேற்று இரவு 7 மணி தொடக்கம் 8 மணி வரையான ஒரு மணி நேரத்தில் இடம்பெற்ற பல்வேறு விபத்து சம்பங்களில் 8 பேர் காயமடைந்துள்ளனர்.
வேப்பங்குளம் பகுதியில் இடம்பெற்ற மோட்டார்சைக்கிள்...
யாழில் பகிடிவதையின் கொடூரம் : கழுத்தறுத்து தற்கொலைக்கு முயன்ற மாணவன்!!
யாழ்.பல்கலைகழக மாணவன் ஒருவன் பகிடிவதை காரணமாக கழுத்தறுத்து தற்கொலைக்கு முயற்சித்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி வளாகத்தில் கற்கும் மாணவனே தற்கொலைக்கு முயன்றுள்ளார். இவர் பளை பகுதியை சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளது.
குறித்த மாணவன் நேற்று...
மேலதிக வகுப்புகள் மற்றும் கருத்தரங்களுக்கு இன்று முதல் தடை!!
கல்விப் பொதுத்தராதர உயர்தர மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகள் மற்றும் கருத்தரங்களை நடத்த இன்று (02) நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. உயர்தர பரீட்சைகளை முன்னிட்டு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
கல்விப் பொதுத்தராதர...
கொழும்பை ஆக்கிரமிக்கப் போகும் சீனாவின் புதிய திட்டம்!!
கொழும்பில் ஒரு பில்லியன் அமெரிக்க டொலரில் 60 மாடிகளைக் கொண்ட மூன்று கட்டிடங்களை அமைக்கும் மாபெரும் திட்டத்துக்கு சீனா முதலீடு செய்யவுள்ளது.
இந்த 60 மாடிகளைக் கொண்ட மூன்று கட்டிடங்களையும், வெளிநாட்டு நிறுவனங்களை ஈர்க்கும்...
அதிவேக வீதியில் விபத்து – பெண் அரச அதிகாரி பலி, ஏழ்வர் காயம்!!
தெற்கு அதிவேக வீதியில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதோடு மேலும் ஏழ்வர் காயமடைந்துள்ளனர். விவசாய காப்புறுதி சபை வாகனம் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதோடு, இதில் பயணித்த 28 வயதான அதிகாரி ஒருவரே பலியாகியுள்ளதாகவும்...
உடலில் புகுந்த பேயை விரட்ட பெண்ணை கொடூரமாக கொலை செய்த குடும்பம்!!
ஜேர்மனி நாட்டில் உடலில் புகுந்த பேயை விரட்டுவதாக கூறி பெண் ஒருவரை கொடூரமாக கொலை செய்த குடும்பத்தினர் மீது பொலிசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.தென் கொரியா நாட்டை சேர்ந்த 6 பேர் கொண்ட...
















