முல்லைத்தீவில் 40அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் வி ழுந்த பெண் : விரைந்து செயற்பட்ட படையினர்!!
முல்லைத்தீவில்..
முல்லைத்தீவில் இன்று கிணற்றுக்குள் தவறி விழுந்த பெண் ஒருவர் மீ ட்கப்பட்டுள்ளார்.
குறித்த பெண் 40 அடி ஆழம் உள்ள பா துகாப்பற்ற கிணற்றில் தவறி விழுந்துள்ளார்.
இந்நிலையில் 6ஆவது சிங்க படையணியின் படையினர் மேற்கொண்ட...
குத்தகை நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் அடித்து கொலை!!
வென்னப்புவ, பொரலஸ்ஸ சந்தியில் நபர் ஒருவர் அடித்து படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
குத்தகை நிறுவனத்தின் அதிகாரி ஒருவரே இந்த சம்பவத்தில் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மோட்டர் சைக்கிள் ஒன்றை குத்தகைக்காக எடுத்துச் சென்ற ஒருவர், குத்தகை பணத்தை...
சிரியாவில் தொடரும் படுகொலை : உயிருடன் எரிக்கப்படும் சிறுவர்கள்!!
சிரியாவில் கடந்த 2011ம் ஆண்டு முதல் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அப்பாவி சிறுவர்கள், பெண்கள் உட்பட லட்சக்கணக்கான மக்கள் பலியாகியுள்ளனர், எனினும் இன்னும் போர் முடிந்தபாடில்லை.
ஐ.எஸ்.எஸ் தீவிரவாதிகளிடம் இருந்து சிரியாவின் முக்கிய...
கூகுள் போட்டியில் சாதனை படைத்த மாணவி!!
ரொறொன்ரோ உயர்தர பாடசாலை மாணவி ஒருவர் கூகுள் கனடா ரோயல்டி கிரீடத்தை பெற்றுள்ளார்.
ரொறொன்ரோ மடோனா இரண்டாம் நிலை கத்தோலிக்க பாடசாலை மாணவியான ஜனா பனெம் இளம் கலைஞர்களிற்கான் Google Doodle டிசைன் வடிவமைக்கும்...
கிளிநொச்சியில் வறுமையினால் உண்ண உணவில்லாமல் உ யிரிழந்த அரச ஊழியர் : மனதை உருக்கும் சம்பவம்!!
மனதை உருக்கும் சம்பவம்..
கிளிநொச்சி பிரதேசசபை ஊழியர் ஒருவர் வறுமையினால் உண்ண உணவில்லாமல் உ யிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. 44 வயது அரச ஊழியரே இவ்வாறு பரிதாபகரமாக உ யிரிழந்தவராவார்.
கிளிநொச்சி கோணாவில்...
இலங்கை மக்களுக்காக புதிய விடயத்தை அறிமுகப்படுத்தும் அரசாங்கம்!!
அப் அறிமுகம்
திடீர் அனர்த்தங்களுக்கு அரச பாதுகாப்புத் துறையினரிடம் உடனடி பிரதிபலனை பெற்றுக்கொள்ள புதிய அப் (Emergency App) ஒன்றை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. திடீர் விபத்துகள், தாக்குதல்கள், தற்கொலைகள், தீ பிடிப்பு, பாலியல்...
சிரிப்பூட்டும் வாயுவை சுவாசித்த சிறுமி மரணம் : தடை செய்ய போராடும் குடும்பம்!!
பிரித்தானியாவில்..
பிரித்தானியாவில் பார்ட்டியில் சிரிப்பூட்டும் வாயுவை சுவாசித்த 16 வயது சிறுமி உயிரிழந்தார். இதை தடை செய்ய வேண்டும் என அவரது சகோதரி கோரிக்கை விடுத்துள்ளார்.
ஒரு பார்ட்டியில் தனது 16 வயது சகோதரி சிரிப்பூட்டும்...
இலங்கையர்களுக்கு எதிராக இன்டர்போல் பிடிவிராந்து!!
கொலைகள், கொள்கைகள், பயங்கரவாத செயற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் இவ்வாறு இலங்கையர்களுக்கு எதிராக சர்வதேச பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன் இடிப்படையில், 125 இலங்கையர்களுக்கு எதிராக இன்டர்போல் பிடிவிராந்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த...
மடுமாதா திருவிழாவிற்கு சென்றிருந்த இரண்டு பிள்ளைகளின் தாய் மின்னல் தாக்கி உயிரிழப்பு!!
மன்னார் – மடுமாதா திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழாவிற்கு சென்றிருந்த இரண்டு பிள்ளைகளின் தாயொருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று பிற்பகல் ஒரு மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சிலாபம், தொடுவாய் பகுதியைச்...
இலங்கையில் புதிய புரட்சி : முதலாவது ஸ்மார்ட் பேருந்து நிலையம் திறந்து வைப்பு!!
இலங்கையின் முதலாவது ஸ்மார்ட் பேருந்து நிலையம் கொழும்பு டவுன்ஹோலில் நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
உலகில் பயன்படுத்தப்படும் இணைய தொடர்புகளுடனான "ஸ்மார்ட் நகரம்" என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தேசிய தொலைப்பேசி வலையமைப்பான மொபிடெல் கண்டுபிடிப்பு பிரிவினால்...
வவுனியாவில் புகையிரத ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பால் பயணிகள் சிரமம்!!
புகையிரத ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பால்..
நாடாளாவிய ரீதியில் புகையிரத ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக வவுனியா புகையிரத நிலைய ஊழியர்களும் இன்று (26.09.2019) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
சம்பள முரண்பாடுகள், கடந்த அமைச்சரவை கூட்ட முடிவுகள் நடைமுறைப்படுத்தாமை...
வவுனியாவில் இனந்தெரியாத நபர்களினால் ஆலயத்தின் உண்டியல் பணம் கொள்ளை!!
வவுனியா உக்கிளாங்குளம் சித்தி விநாயகர் ஆலயத்தில் உள்ள உண்டியல் உடைக்கப்பட்டு அதிலுள்ள பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது.
இன்று (29.03.2017) அதிகாலை இனந்தெரியாத நபர்களால் குறித்த கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆலயத்தில் இன்று காலை பூஜை வழிபாடுகளை...
து ஷ்பிர யோகம் செ ய்த முயற்சித்தவரிடமிருந்து சி றுமியை கா ப்பாற்றிய சி றுவன்!!
சி றுமியை கா ப்பாற்றிய சி றுவன்
தங்காலையில் சி றுமி ஒ ருவரை து ஷ்பிர யோகம் செ ய்ய மு யற்சித்த ந பரிடமிருந்து, சி றுமியை கா ப்பாற்றிய 15...
டிரம்புக்கு சீனா எச்சரிக்கை!!
அமெரிக்காவில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில், ஆளும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலரியே வெற்றி பெறுவார் என்று பரவலாக பேசப்பட்ட நிலையில், கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கி குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்.
வெற்றி...
தாதியை கூட்டுப் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்த இராணுவ அதிகாரி சிக்கினார்!!
கொழும்பின் முன்னணி தனியார் வைத்தியசாலையில் தாதியாக பணியாற்றும் யுவதியை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்தமை தொடர்பில் இராணுவத்தின் கப்டன் தரத்தை உடைய மற்றொரு அதிகாரியை நாரஹேன்பிட்டி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இரானுவத்தினரின்...
யானையின் தாக்குதலுக்குள்ளாகி ஒருவர் உயிரிழப்பு!!(படங்கள்)
மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாந்தாமலை பகுதியில் இன்று புதன்கிழமை அதிகாலை யானையின் தாக்குதலுக்குள்ளாகி நெல்லிக்காடு பகுதியை சேர்ந்த ச.இராஜதுரை (60) என்பவர் உயிரிழந்துள்ளார்.
இவர் வீட்டிலிருந்து இயற்கைக்கடன் கழிப்பதற்காக வெளியில் சென்ற போதே,...