வவுனியாவில் இடம்பெற்ற வீதிவிபத்தில் இருவர் காயம்!!
வவுனியா கண்டி வீதியில் உள்ள தேக்கவத்தை பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் இருவர் காயமடைந்து வவுனியா பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இன்று காலை வவுனியா தேக்கவத்தை பகுதியில் ஏ9 வீதியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது....
காலம் மாறுகின்றது : இங்கிலாந்தில் கடந்தாண்டு 72 000 ஆண்கள் பலாத்காரம்!!
பிரிட்டனில் ஆண்களை பலாத்காரம் செய்வது அதிகரித்துள்ளதாக அறிக்கை ஒன்றில் தகவல் வெளியாகியுள்ளது.
உலகில் பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் தொந்தரவுகளும், பலாத்கார கொடுமைகளும் பரவலாக பேசப்பட்டாலும் அது ஆண்களுக்கு என்று வரும்பொழுது கூக்குரல் ஒன்றும் ஒலிப்பதில்லை.
இந்நிலையில்...
ஜனாதிபதி நாளை அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் சந்திப்பு!!
அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான சந்திப்பொன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் நாளை மாலை இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது. ஜெனிவா மனித உரிமைகள் அறிக்கை தொடர்பில் அரசியல் கட்சிகளுக்கு தௌிவுபடுத்துவதே இதன்...
மனைவியின் தலையை துண்டாக வெட்டி பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்ற கணவன்!!
மனைவியின் தலையை துண்டாக வெட்டிய கணவன்
மேற்கு வங்க மாநிலத்தில் மனைவியின் தலையை துண்டாக வெட்டிய கணவன், அதனை பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து சென்றுள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த அபிஜித்...
அமெரிக்காவில் பங்குச் சந்தை மோசடி : இலங்கை தமிழரின் மேன்முறையீட்டை நிராகரித்த நீதிமன்றம்!!
அமெரிக்காவில் பங்குச் சந்தை மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டு தொடர்பில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையை பூர்வீகமாக கொண்ட தமிழர் ஒருவரின் மேன்முறையீடு நிராகரிக்கப்பட்டுள்ளது.
பங்கு சந்தை மோசடியில் ஈடுபட்ட குற்றத்திற்காக கடந்த 2011ம் ஆண்டு ராஜ்...
வீதியை விட்டு விலகிய சொகுசு வேன் விபத்து : சாரதி மாயம்!!
சொகுசு வேன் விபத்து
ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் ஸ்ரதன் வூட்லண்டபசார் பகுதியில் இன்று (03.01.2020) வெள்ளிக்கிழமை மாலை ஐந்து மணியளவில் சொகுசு வேன் ஒன்று வீதியை விட்டு விலகி...
3 ஆண்டுக்கு முன் உ யி ரை வி ட் ட அ ண்ணன் : தன்னுடன் வசித்த...
டெல்லி..
இந்தியாவில் அ ண்ணியை கொ லை செ ய் த கொ ழுந்தன் பொ லிசில் ச ர ண டை ந் த நி லையில் ப ர ப ர...
நள்ளிரவில் வீட்டில் குழி தோண்டி பொலிஸாரை அச்சுறுத்திய பெண்கள்!!
அநுராதபுரம், மதவாச்சி பகுதியில் புதையல் தேடுவதற்காக நள்ளிரவில் வீட்டில் குழி தோண்டிய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக வீட்டின் முன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் உளவு பார்த்ததாக...
வித்தியா வழக்கு – டீ.என்.ஏ பரிசோதனைக்கு அனுமதி!!
பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட யாழ் மாணவி வித்தியா குறித்த வழக்கின் சந்தேகநபர்களிடம் டீ.என்.ஏ பரிசோதனையை மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
குறித்த வழக்கு ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே,...
உரிமையாளரே மனமிறங்குமளவு உருக்கமாக கடிதம் எழுதி வைத்த திருடன் : நெகிழ்ச்சியில் கடைக்காரர் செய்த செயல்!!
ராஜஸ்தானில்..
கடைக்குள் திருடுவதற்காக புகுந்த திருடன் ஒருவன், ப்ளீஸ்.. தயவு செய்து போலீசிடம் செல்லாதீர்கள். நான் உங்கள் விருந்தாளி’ என்று உருக்கமாக கடிதம் எழுதி வைத்து சென்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதால், தான் போலீசிடம் புகார்...
ப்ரியங்கா பற்றி அவதூறு பேசிய சுப்பிரமணிய சாமி வீடு முற்றுகை!!
பிரியங்கா ஆல்ககோல் குடித்திருப்பார் என சுப்பிரமணிய சாமி கூறியதை கண்டித்து அவரது வீட்டை முற்றுகையிட்டு காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அமேதி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ராகுல் காந்தியை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டு வரும்...
வவுனியா கோவில்குளம் சிவன் கோவிலின் கந்த சஷ்டி விரத நான்காம் நாள் !(படங்கள் )
வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலின் வருடாந்த கந்த சஷ்டி விரத உற்சவம் கடந்த 20.010.2017 வெள்ளிக்கிழமை ஆரம்பமானது .
நான்காம் நாளான நேற்று (23.10.2017)காலை முதல் அபிசேகங்கள் இடம்பெற்று...
வவுனியாவைச் சேர்ந்த மிதுனா தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகின்றார்!!
ஓவியா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் நடிக்க வருகின்றார் வவுனியாவைச் சேர்ந்த நடிகை மிதுனா.
இயக்குனர் கஜன் சண்முகநாதன் இயக்கும் புதிய படமே ‘ஓவியா’. தன்னை முறையாக பராமரிக்காமல் தனது மரணத்திற்கு காரணமான பெற்றோர்களை...
நாட்டிலுள்ள அனைத்து பூங்காக்களுக்கும் தற்காலிக பூட்டு!!
பூங்காக்களுக்கு பூட்டு
இலங்கையிலுள்ள மிருகக்காட்சி சாலை, தாவரவியல் பூங்காக்கள் மற்றும் தேசிய பூங்காக்களை இரண்டு வாரங்களுக்கு மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாளை முதல் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு இவை முழுமையாக மூடப்படுமென அரசாங்க தகவல் திணைக்களம்...
இலங்கையில் பேஸ்புக் மீதான தடை நீக்கப்பட்டது!!
இலங்கையில் பேஸ்புக்கிற்கு விதிக்கப்பட்டிருந்த தற்காலிக தடை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமது டுவிட்டர் தளத்தில் இதனைப் பதிவு செய்துள்ளார்.
பேஸ்புக் நிறுவனத்தின் பிரதிநிதிகளும், ஜனாதிபதி...
வவுனியாவில் ‘விபத்தை தடுப்போம்’ எனும் தொனிப்பொருளில் கவனயீர்ப்புப் பேரணி!!
'விபத்தை தடுப்போம் இன்னுயிர்களை காப்போம்' எனும் தொனிப்பொருளில் கவனயீர்ப்பு பேரணி ஒன்று இன்று (10.08.2018) காலை 10 மணியளவில் வவுனியாவில் மேற்கொள்ளப்பட்டது.
ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் வவுனியா மாவட்ட செயலாளர் குலசிங்கம் திலீபன் தலைமையில்...
















