நள்ளிரவில் இளம் ஜோடிக்கு அரங்கேறிய பயங்கரம்!!
அம்பத்தூர்..
அம்பத்தூர் ரயில் நிலையம், 3 வது பிளாட்பாரம் அருகில் விரைவு ரயில் செல்லும் தண்டவாளத்தில் இன்று ஒரு வாலிபர், இளம்பெண் ரயிலில் அடிபட்டு உடல் சிதைந்த நிலையில் கிடந்துள்ளனர்.
இதுகுறித்து பொதுமக்கள் அம்பத்தூர் ரயில்வே...
வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் இரு சிறுவர்கள் காயம்!!
விபத்தில்..
வவுனியா, மன்னார் வீதியில் இடம்பெற்ற விபத்தில் இரு சிறுவர்கள் காயமடைந்துள்ளதுடன், விபத்தை ஏற்படுத்திய மோட்டர் சைக்கிள் தப்பிச் சென்றுள்ளது.
இன்று (19.09.2020) இரவு 7 மணியளவில் இடம்பெற்ற இவ் விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது,...
வவுனியாவில் சாந்தனின் புகழுடலுக்கு அஞ்சலி நிகழ்வும் இறுதி பேரணியும் – கண்ணீர் மல்கி அஞ்சலி செலுத்திய மக்கள்
சாந்தனின் புகழுடலுக்கு அஞ்சலி நிகழ்வும் இறுதி பேரணியும்...
திருச்சி சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த சாந்தன் உடல் நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து கடந்த ஜனவரி மாதம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் கடந்த மாதம்...
பன்முகப்படுத்தப்பட்ட நிதி அதிகரிக்கப்படும்!!
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியின் தொகை புதிய பாராளுமன்றத்தில் அதிகரிக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று பாராளுமன்றத்தில் உறுதியளித்தார்.
எட்டாவது பாராளுமன்றத்தின் சம்பிரதாய அமர்வில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற கட்சித் தலைவர்களின் உரைகளின்...
வரலாற்றில் முதன்முறையாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய நடைமுறை!!
புதிய நடைமுறை
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் போ தைப்பொருள் பரிசோதனைக்காக பொலிஸ் போ தைப்பொருள் தடுப்பு செயலகத்தால் ரோபோ இயந்திரங்கள் நேற்று முதல் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
வெ டிபொருட்கள் மற்றும் போ தைப்பொருட்களை கண்டுபிடிப்பதற்காக இலங்கை...
நண்பர்களுடன் விருந்துக்கு சென்ற மருத்துவர் : கோபத்தில் கணவன் செய்த கொடுஞ்செயல்!!
அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் பகுதியில் மருத்துவரான மனைவியை நபர் ஒருவர் கொடூரமாக கத்தியால் குத்திக் கொன்றுவிட்டு, தாமும் தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தின் விரிவான பின்னணி வெளியாகியுள்ளது.
லாஸ் வேகாஸ் பகுதியில் வசித்து வந்த 33...
வவுனியாவில் புதையல் தோண்டிய வைத்தியரின் மனைவி உட்பட மூவர் கைது!!
புதையல் தோண்டிய..
வவுனியா நத்திமித்திரகமவில் உள்ள கிப்புல்கல மலையில் புதையல் தோண்டிகொண்டிருந்த வைத்தியர் ஒருவரது மனைவி உட்பட மூன்றுபேர் நேற்று மாலை பொஹஸ்வெவ பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும்...
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் 70 ஆக அதிகரிப்பு!!
இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட மேலும் 5 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னிஆராச்சி தெரிவித்துள்ளார்.
இதுவரை கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட 70 அங்கொட தொற்றுநோய் தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று...
காதலனின் இதயத்தை வெட்டி எடுத்த காதலிக்கு தூக்குத் தண்டனை!!
பங்காளதேஷில் குல்னா பகுதியை சேர்ந்தவர் பாத்திமா அக்தர் சோனாலி (21). இவர் ஷிபான் (28) என்ற வாலிபரை காதலித்தார். இவர் ஒரு வைத்தியசாலையில் ‘லிப்ட்’ ஒப்பரேட்டராக பணி புரிந்தார்.
உயிருக்குயிரான காதலர்கள் இருவரும் பல...
யாழில் ரயிலுடன் மோதி ஒருவர் பலி!!
ஒருவர் பலி
யாழ்பபாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற நகர் சேர் கடுகதி புகையிரதத்துடன் மோதுண்டு 50 வயது மதிக்கத்த ஆண்ணொருவர் உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பணத்தில் இருந்து நேற்றையதினம்...
திருக்கோணேஸ்வரம் ஆலய வளாகத்தில் சாரதி இன்றி பயணித்த பஸ் மோதி வைத்தியர் பலி!!
திருகோணமலை - திருக்கோணேஸ்வரம் ஆலய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் ஒன்று திடீரென பள்ளத்தை நோக்கி நகர்ந்ததால் பஸ்ஸில் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சாரதி பஸ்ஸை நிறுத்திவிட்டு சென்ற வேளை பஸ் இவ்வாறு பஸ்...
அறுவை சிகிச்சையின்போது பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை!!
பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை
சென்னையில் அறுவை சிகிச்சை அரங்கில், மயக்க நிலையில் இருந்த பெண்ணிடம் உதவி மயக்க மருந்தாளர் தவறாக நடந்துகொண்ட சம்பவம் நடந்துள்ளது. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் பெங்களூருவில் மென்பொருள் நிறுவனத்தில்...
ஒரே தொலைபேசி அழைப்பில் மாறிய வாழ்க்கை : அசிட் வீச்சு தாக்குதல் பெண்ணின் நெகிழ்ச்சி தருணம்!!
அசிட் வீச்சு தாக்குதலில் முகம் முழுவதும் வெந்து போன இளம் பெண்ணை இளைஞர் ஒருவர் காதலித்து திருமணம் செய்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் லலிதா (26), கடந்த 2012ல் லலிதாவின்...
ஹட்டன் பகுதியில் பேருந்து விபத்து : ஒருவர் பலி : பலர் படுகாயம்!!
விபத்து..
ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா சலங்கந்தை - ஹட்டன் பிரதான வீதியின் தரவளை பட்டல்கலை பகுதிக்கு அருகில் இடம்பெற்ற பஸ் விபத்தில் ஒருவர் பலியானதுடன்,
16 பேர் காயங்களுடன் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக...
12வது குழந்தை : அடம்பிடிக்கும் நிறைமாத கர்ப்பிணி!!
தமிழகத்தின் திருச்சி மாவட்டத்தில் 48 வயது பெண் ஒருவர் தமது 12 வது குழந்தையை வீட்டிலேயே சுகப்பிரசவம் மூலம்தான் பெற்றெடுப்பேன் என்று போராட்டம் நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள முசிறி கீழத்தெருவில்...
மாலபே தனியார் கல்லூரி இனி அரசின் கீழ் – ஜனாதிபதி இணக்கம்!!
மாலபே தனியார் கல்லூரி தொடர்பில் சர்ச்சைகள், எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் என்பன முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், அதனை அரசின் கீழ் கொண்டு வருவதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளதாக அரச வைத்திய சங்கத்தின் ஊடகப் பேச்சாளர்...