எரிபொருள் வரிசையில் காத்திருந்த குடும்பஸ்தர் லொறி மோதி மரணம்!!

எரிபொருள் வரிசையில்.. களுத்துறையில் எரிபொருள் வரிசையில் காத்திருந்த நபர் ஒருவர் இன்று பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். களுத்துறை - அளுத்கம பகுதியில் எரிபொருளுக்காக வரிசையில் காத்திருந்த குடும்பஸ்தர் மீது லொறி மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே...

வவுனியாவில் போக்குவரத்துப் பொலிசார் மீது கல்வீச்சு!!

கல்வீச்சு வவுனியாவில் போக்குவரத்து பொலிசார் மீது கல்வீச்சு தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. நேற்று (28.07) இரவு 8.30 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, வவுனியா, மதவுவைத்தகுளம் பகுதியில் உள்ள புகையிரதக் கடவைக்கு அண்மையில்...

வவுனியாவில் 32 ஆண்டுகளுக்குப் பின்னர் காய்த்த மரம் : மகிழ்ச்சியில் மக்கள்!!

  நெடுங்கேணி - ஒலுமடு கிராமத்தில் முப்பத்திரண்டு ஆண்டுகளின் பின்னர் கணிசமான அளவில் முரளி மரம் காய்த்துள்ளது. இதனால் அந்த பகுதியினர் சந்தோசத்தில் பழத்தினை பிடுங்கி விற்பனை செய்து வருகின்றனர். இப்படியான ஒரு சம்பவம் 1984...

யாழில் உயிரிழந்த அரச உத்தியோகஸ்தர் : நீதிகோரி தந்தை முறைப்பாடு!!

யாழ் . போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த, யாழ்ப்பாணம் - தென்மராட்சி பிரதேச செயலக உதவி பிரதேச செயலரான ஒரு பிள்ளையின் தாயான இளம் குடும்ப பெண் சிகிச்சை பலனின்றி...

வவுனியாவில் புகையிரதக் கடவையில் போக்குவரத்து நடைமுறைகளை பின்பற்றாத பொதுமக்கள் – அதிகரிக்கும் விபத்துக்கள்!!

வவுனியா புகையிரத நிலைய வீதியில் காணப்படும் புகையிரத பாதுகாப்பு கடவையில் பொதுமக்கள் வீதி போக்குவரத்து நடைமுறைகளை பின்பற்றாது பயணம் செய்வதனால் தினசரி விபத்துக்கள் அதிகரித்த வண்ணமேயுள்ளது. வவுனியா புகையிரத நிலையத்திற்கு அருகே காணப்படும் புகையிரத...

இலங்கையர் கண்டுபிடித்த புதியவகை ஹைபிரிட் வாகனம்!!

  பல தசாப்தங்களின் பின்னர் இலங்கையர் ஒருவர் மோட்டார் வாகனம் ஒன்றை மீண்டும் தயாரித்துள்ளார். களுத்துறையில் பிறந்து மாத்தறையில் வாழும் ஆரியரத்ன என்ற பொறியியலாளரே இந்த வாகனத்தை கண்டுபிடித்துள்ளார். பயோ ஹைபிரிட் ரகத்திற்கு இணையான வாகனம் ஒன்றே...

மீண்டும் ஒரு காற்று சுழற்சி இலங்கைத்தீவுக்கு அண்மையில் பயணிக்கும்!!

இலங்கைத் தீவுக்கு தெற்காக நகரும் காற்று சுழற்சி காரணமாக கடந்த (28.01.2024) ஆம் திகதி முதல் பல பாகங்களில் மழை காலநிலை நீடித்ததாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஆனால் அந்த காற்று சுழற்சியின் நகர்வு...

கேரளாவில் பாறைக்கு நடுவில் உயிருக்கு போராட்டம் : வெளியான காணொளி!!

கேரளாவில் நிலச்சரிவால் ஏற்பட்ட உயிரிழப்பு 100 ஐ தாண்டியுள்ள நிலையில், இந்த திடீர் அனத்தம் இந்தியாவை உலுக்கியுள்ளது. இந்நிலையில் வேகமாகப் பாயும் வெள்ளத்துக்கு மத்தியில் சேற்றில் மூழ்கிய நிலையில் ஒரு பெரிய பாறையை பிடித்துக்...

லண்டனிலிருந்து இலங்கை வந்த இளம் யுவதிக்கு பா லியல் தொ ந்தரவு கொடுத்த 15 வயது சிறுவன்!!

லண்டனிலிருந்து இலங்கை வந்த இளம் யுவதி.. லண்டனிலிருந்து இலங்கைக்கு சுற்றுலா வந்த இளம் யுவதிக்கு பா லியல் தொ ந்தரவு கொடுத்த சிறுவனை சிறுவர் பாதுகாப்பு இல்லத்தில் ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு...

யாழில் குறுச்செய்தியால் 31 இலட்சம் ரூபாவை இழந்து நடுத்தெருவில் நிற்கும் குடும்பம்!!

யாழில்.. பி.எம்.டபிள்யூ காருக்கும், ஸ்ரேலிங் பவுண்ஸ்க்கும் ஆசைப்பட்டு 31 இலட்ச ரூபாவை இழந்து திகைத்து நிற்கிறது குடும்பம் ஒன்று. யாழில் நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த குடும்பத்தின் குடும்பத் தலைவர் மன்னாரில்...

இலங்கையில் நேர்ந்த கொடூரம் : தங்க நகைக்காக கொல்லப்பட்ட பெண்!!

சுமார் மூன்று இலட்சம் ரூபாய் பெருமதியான தங்க நகையை பறித்து கொள்வதற்காக பெண் ஒருவரை கொலை செய்த சம்பவம் இரத்தினபுரியில் பதிவாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவந்துள்ளதாவது, இரத்தினபுரி - வெவள்வத்த பொலிஸ் பிரிவில்...

காதல் இல்லை, தப்பியோடவில்லை… 4 பள்ளி மாணவிகள் மாயம்.. சிக்கிய கடிதம்!!

ஆந்திராவில்.. இந்திய மாநிலம் ஆந்திராவில் நான்கு பள்ளி மாணவிகள் கடிதம் எழுதி வைத்துவிட்டு மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் பள்ளி மாணவிகள் நான்கு பேர் ஒன்றாக காணாமல் போயுள்ளனர். குறித்த 4...

காதலியை பார்க்க வடிவேலு பாணியில் சென்ற இளைஞர்.. சுற்றிவளைத்து பிடித்த ஊர் மக்கள்!!

உத்தரபிரதேசத்தில்.. உத்தரபிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ளது ஷாஜகான்பூர் மாவட்டம். இந்த மாவட்டத்தில் உள்ள மெகமத்பூர் என்னும் கிராமத்தை சேர்ந்தவர் சையப் அலி. இவர் அதே ஊரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இதனிடையே இவருக்கு வெளியூரில்...

மட்டக்களப்பில் பெண் ஒருவர் கத்தி குத்துக்கு இலக்காகி பலி!!

மட்டக்களப்பு இருதயபுரம் பிரதேசத்தில் பெண் ஒருவர் கத்தி குத்துக்கு இலக்காகி கொல்லப்பட்டுள்ளார். வீட்டில் கத்தி குத்துக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட பெண், மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு...

யாழில் நான்கு மணி நேரம் கிணற்றுக்குள் பதுங்கியிருந்த பெண்!!

யாழ்ப்பாணம் வடமராட்சியில் வங்கிக் கடனை திருப்பி செலுத்த முடியாத பெண்ணொருவர் நீண்ட நேரமாக கிணற்றுக்குள் பதுக்கியிருந்த சம்பவம் பதிவாகியுள்ளது. வங்கி ஊழியர்களுக்கு பயந்து நான்கு மணி நேரமாக குடும்ப பெண் ஒருவர் கிணற்றுக்குள் ஒழிந்திருந்துள்ளார். வடமராட்சி...

எனக்கு தெரியாமலேயே குடும்ப கட்டுப்பாடு செய்துவிட்டார்கள் : கதறும் மனைவி!!

கணவன், மனைவிக்குத் தெரியாமல் அவர்கள் சம்மதமின்றி குடும்பக்கட்டுப்பாடு செய்யபட்டுள்ளதாக பொலிசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் கடலூரை சேர்ந்தவர் ராஜேஷ். இவர் மனைவி அஷ்வினி. தம்பதிக்கு இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில்...