வவுனியா தர்மலிங்கம் வீதியில் வீதிக்கு வந்த கடைகளால் பயணிகள் அசௌகரியம்!!

  வவுனியா தர்மலிங்கம் வீதியில் வியாபார நிலையங்களுக்கு முன்னால் கொட்டகை அமைத்து வியாபாரம் மேற்கொள்ளப்படுவதால் போக்குவரத்து செய்யும் பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். வவுனியா தர்மலிங்கம் வீதியில் அமைந்துள்ள வியாபார நிலையங்களுக்கு முன்னால் உள்ள வீதியானது...

பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க்கின் சமூக வலைத்தள கணக்குகளை முடக்கிய ஹேக்கர்கள்!!

பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க்கின் Instagram, Twitter, LinkedIn and Pinterest போன்ற சமூக வலைதளங்களில் உள்ள கணக்குகள் ஹேக்கர்களால் முடக்கப்பட்டுள்ள விடயம் தெரியவந்துள்ளது. டுவிட்டரில் 40,000 பேர் பின்தொடர்ந்து வரும் Ourmine என்னும்...

சமையல் எரிவாயு விலையை 250 ரூபாவால் குறைக்குமாறு ஜனாதிபதி பணிப்பு!!

சமையல் எரிவாயு விலையை குறைக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளார். நாளைய தினத்தில் இருந்து அமுலுக்கு வரும் வகையில் கேஸ் விலையை 250 ரூபாவால்...

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் நடுவராக இலங்கைப் பெண்!!

டி.நெல்கா ஷிரோமாலா.. டோக்கியோவில் நடைபெறும் 2020 ஒலிம்பிக் போட்டிகளில், குத்துச் சண்டை போட்டிகளுக்கான நடுவராக, இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் தலைமை பெண் பொலிஸ் ஆய்வாளர் ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஜூலை 23ம் திகதி ஜப்பானின் டோக்கியோவில்...

பிரசவத்திற்காக மருத்துவமனை செல்லும் வழியில் நடந்த துயரம் : கர்ப்பிணி உள்பட 7 பேர் பரிதாப ம ரணம்!!

கோர விபத்தில்.. இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் பிரசவத்திற்காக காரில் மருத்துவமனை செல்லும் வழியில் நடந்த கோர விபத்தில் கர்ப்பிணி உள்பட 7 பேர் பரிதாபமாக ப லியாகியுள்ளனர். கர்நாடகாவின் கலபுரஹா மாவட்டத்தில் அமைந்துள்ள அலண்ட் நகரை...

பாடசாலை மாணவர்களுக்கு கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய தகவல்!!

முக்கிய தகவல்.. பாடசாலை மாணவர்களுக்கு அரசாங்கம் டெப் கணனி இலவசமாக வழங்க நடவடிக்கை மேற்கொள்வதாகவும் அதற்காக பதிவு செய்வதற்கும் சந்தர்ப்பம் உள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் போலியாதென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. பாடசாலை மாணவர்களுக்கு...

கோட்டாபய, மஹிந்தவினால் திறக்கப்பட்ட “கோல்டன் கேட் கல்யாணி” அதி நவீன களனி பாலம்!!

அதி நவீன களனி பாலம்.. கொழும்பின் புறநகர், பேலியகொடவில் “கோல்டன் கேட் கல்யாணி” (Golden Gate Kalyani”) என பெயரிடப்பட்டுள்ள அதிநவீன நவீன களனி பாலம் இன்று மாலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் எடுத்த விபரீத முடிவு!!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர் ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். அந்த மாணவர் கடந்த சனிக்கிழமை தனது வீட்டில் தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்...

ஆபாச திரைப்படங்கள் : முன்னிலை வகிக்கும் இலங்கை!!

உலகில் அதிகமான நீலப்படங்களை இணையத்தில் இணைத்த நாடாக இலங்கை காணப்படுவதாக கூகிள் அறிக்கையில் குறிப்பிடபட்டுள்ளது. கடந்த வருடத்தில் இந்த நிலை காணப்பட்டதாக ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் மென்பொருள் பொறியியலாளர் பெத்தும் புத்திக அறிவித்துள்ளார். இலங்கையர்களின் கணினி அறிவு...

மும்பையில் கட்டிட விபத்து: 9 பேர் பலி..!

இந்தியாவில் மும்பை நகரின் புறநகர்ப்பகுதியொன்றில் கட்டிடமொன்று இடிந்துவிழுந்ததில் குறைந்தது 9 பேர் உயிரிழந்துள்ளனர். 14 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் பலர் இடிபாடுகளுக்குள்ளே சிக்கிக்கொண்டுள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்கின்றன. மும்பை நகரிலிருந்து 35 கிலோமீட்டர் தொலைவில், தானே...

தமிழ் குடும்பத்தை பலவந்தமாக கைதுசெய்து நாடுகடத்த அவுஸ்திரேலிய அரசு முடிவு!!

அவுஸ்திரேலியாவில் புகலிடக் கோரிக்கை முன்வைத்து தஞ்சமடைந்திருந்த தமிழ் குடும்பமொன்றை அவுஸ்திரேலிய அரசு பலவந்தமாகச் சிறைப்பிடித்ததுடன், அவர்களை இலங்கைக்கு நாடுகடத்த திட்டமிட்டுள்ளதாக தமிழ் ஏதிலிகள் கழகம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் ஊடகங்களுக்கு தமிழ் ஏதிலிகள்...

மன்னார், மாங்குளத்தில் கஞ்சாவுடன் இருவர் கைது!!

மன்னார் மற்றும் மாங்குளம் ஆகிய பகுதிகளில் கஞ்சாவுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மன்னார் நகரில் கஞ்சா வைத்திருந்த ஒருவர் நேற்றையதினம் கைதுசெய்யப்பட்டார். மன்னார் பொலிஸாருக்கு கிடைத்த தகவலொன்றின் அடிப்படையிலேயே இவர் கைதாகியுள்ளார். இவர் வசமிருந்து ஒரு...

முடியை உலர வைத்த போது மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த மாணவன்!!

புத்தளத்தில் Hair Dryer உபயோகிக்கையில் மின்சார தாக்குதலுக்கு உள்ளாகி மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலையில் இருந்து இம்முறை கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை எழுதிய மாணவன் சலீம்...

வவுனியா கலைஞர்கள் மலேசியாவில் வெளியிட்ட கொடையாளி குறுந்திரைப்படம்!!(வீடியோ)

  வவுனியா கலைஞர்களால் மலேசியாவில் 6 மணித்தியாலயங்களில் தயாரிக்கப்பட்ட ஏவி.குமணனின் கொடையாளி குறுந்திரைப்படம் நேற்று கலைத்தாய் கலையகத்தின் தலைவர் T.ஜெயச்சந்திரன் தலைமையில் மலேசிய தமிழ் கலை மன்றத்தின் ஆதரவுடன் ஈழக் கலைஞர்களினது படைப்பாக வெளியீடு...

வவுனியா பொன் வீடியோ மீடியா கலையகத்தின் “நாளைய உலகம்” குறும்படம்!! (வீடியோ)

வவுனியா பொன் வீடியோ மீடியா கலையகத்தால் தயாரிக்கப்பட்டு இயக்கப்பட்டு வெளிவரும் புதிய குறும்படம் நாளைய உலகம். நாளைய உலகம் என்பது எவ்வாறு இருக்கும் என்பதையும் எமது பிரதேசங்கள் எவ்வாறு மாற்றமடையும் என்பதனையும் அந் நிலையில்...

இரண்டு மாதங்களில் மரக்கறிகளின் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்: அமைச்சர் வெளியிட்ட தகவல்..!

இலங்கையில்.. இன்னும் இரண்டு மாதங்களில் மரக்கறிகளின் விலை இயல்பு நிலைக்குத் திரும்பும் என கமத்தொழில் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (29) நடைபெற்ற ஊடக சந்திப்பில்...