ஈழத்தமிழ் அகதிகள் 4 பேர் புழல் சிறைக்கு மாற்றம்!!
இலங்கைத் தமிழ் அகதிகள் நான்கு பேர் திருச்சி சிறப்பு முகாமிலிருந்து சென்னை புழல் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
கடந்த புதன்கிழமை திருச்சி சிறப்பு முகாமில் அரச அதிகாரிகளை துஸ்பிரயோகத்திற்கும் அச்சுறுத்தல்களுக்கும் உள்ளாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டு, இலங்கைத்...
மனைவியை ஏமாற்றுவதில் இத்தாலி, பிரான்ஸ் ஆண்கள் முதலிடம்!!
மனைவிக்கு துரோகம் செய்வதில் பிரான்ஸ், இத்தாலி நாட்டு ஆண்கள் முதலிடத்தில் இருப்பது கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.
பிரான்ஸ் கருத்துக் கணிப்பு நிறுவனம், மனைவிக்கு துரோகம் செய்யும் ஆண்கள் குறித்த கருத்து கணிப்பை பிரான்ஸ், இத்தாலி,...
இலங்கையில் நடைபெற இருந்த சூப்பர் சிங்கர் பாடகர்கள் நிகழ்ச்சி ரத்து : அனைவரும் நாடு திரும்புகின்றனர்!!
நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இலங்கை சென்று இருந்த சூப்பர் சிங்கர் பாடகர்களுக்கு எதிராக உலகமெங்கும் இருந்து மாணவர்கள் , உணர்வாளர்கள் பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியதால் நிகழ்ச்சி இரத்து செய்யப்பட்டு நாடு...
பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட உமா மகேஸ்வரிக்கு மௌன அஞ்சலி!!
சென்னை அடுத்த சிறுசேரி சிப்காட்டில் பொறியியலாளர் உமா மகேஸ்வரி கடந்த வாரம் கொலை செய்யப்பட்டார்.
இந்நிலையில் உமாமகேஸ்வரி இறந்து கிடந்த பகுதியில் உள்ள பற்றைகள் அகற்றப்பட்டன. இந்த பற்றைகள் அகற்றப்பட்ட பின், இந்த பகுதியில்...
தேர்தல் களத்தில் நக்மா!!
நடிகை நக்மா வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் உத்திரபிரதேச மாநிலத்தில் போட்டியிடவிருக்கிறார்.
நடிகை நக்மாவை வரும் நாடாளுமன்ற தேர்த்லில் தங்கள் கட்சி சார்பில் போட்டியிட வைக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
காங்கிரஸ் உறுப்பினரான நக்மா...
சுற்றுலாவில் பிறந்த திடீர் குழந்தை : ஆச்சரியத்தில் பெற்றோர்!!
பிரான்சில் பெண் ஒருவர் தன்னை அறியாமலேயே குழந்தை பெற்றெடுத்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்சில் கரைன்(45) என்ற பெண் தன் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களோடு விடுமுறை தினத்தை கொண்டாடுவதற்கு அல்ப்ஸ் மலைப்பகுதிக்கு சென்ற அவர்...
மணி அடித்ததால் நேர்ந்த விபரீதம் : முகத்தை சிதைத்த கும்பல்!!(படங்கள் )
இந்தியாவில் மணி அடித்த காரணத்தால் சுற்றுலா பயணி ஒருவரின் முகத்தை கும்பலொன்று சிதைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவை சேர்ந்த சுற்றுலா பயணி செர்ஜி போக்டொனொவ் (28), இந்தியாவுக்கு வந்திருந்தார். இங்கு வந்தவர் கோவாவில் உள்ள...
சவுதி அரேபியாவில் இலங்கைப் பிரஜை மரணம்!!
சவுதி அரேபியாவில் பணி புரிந்த இலங்கைப் பிரஜை யொருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கிண்ணியா பிரதேசத்தில் உள்ள சம்மாவச்சத்தீவு கிராமத்தைச் சேர்ந்த வீ. மௌசூக் என்பரே நேற்று முன்தினம் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் சவுதி அரேபியாவில் பணி...
புலிக்குட்டியுடன் பாருக்குள் நுழைந்தவர் கைது!!
அமெரிக்காவில் புலிக்குட்டியுடன் பாருக்குள் நுழைந்த நபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இல்லினாய்ஸ் மாநிலத்தில் உள்ள சிக்காகோ நகரில் வசிக்கும் ஜான் பசைல் என்பவர் கைவிடப்பட்ட விலங்குகளை பரிவுடன் வளர்த்து பராமரித்து வருகிறார்.
தனது கருணை...
உலகின் மிக நீளமான விமானத்தை அறிமுகம் செய்த இங்கிலாந்து!!
300 அடி நீளம் கொண்ட உலகின் மிக நீளமான விமானத்தை இங்கிலாந்து அறிமுகம் செய்துள்ளது. தற்கால நவீன சொகுசு விமானங்களாக கருதப்படும் ஏர்பஸ் 380, போயிங் 747-8 போன்றவற்றை விட இந்த புதிய...
பேய் விரட்ட மாணவியின் கால்களில் சூடு வைத்த ஆசிரிய ஆலோசகர்!!
ஹொரவபொத்தனை பிரதேசத்தில் பேயோட்டுவதாக கூறி 17 வயதான மாணவியின் கால்களில் தீ காயங்களை ஏற்படுத்திய ஆசிரிய ஆலோசகர் ஒருவர் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
ஆசிரிய ஆலோசகராக பணியாற்றி வரும் தர்மசிறி ஜயலத் என்ற இந்த...
தும்பிக்கையை தடவிய ஐரோப்பிய பெண்ணை ஏறி மிதித்த யானை!!
உடவலவ தேசிய வனவிலங்கு சரணாலயத்திற்கு சென்றிருந்த பெண் வெளிநாட்டு சுற்றுலாப் பயணி காட்டு யானை தாக்கியத்தில் படுகாயடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மின்சார வேலிக்கு அந்தப்புறம் இருந்த யானைக்கு உணவு வழங்கி அவர் யானையின்...
திருமணங்களை நடத்த சிறந்த நாடு இலங்கை!!
திருமணங்களை நடத்தவும் தேனிலவை கொண்டாடவும் உலகில் உள்ள சிறந்த நாடுகள் வரிசையில் இலங்கை இரண்டாவது இடத்தில் இருப்பதாக வெளிநாட்டு சுற்றுலா நிறுவனம் மேற்கொண்ட தரப்படுத்தலில் தெரியவந்துள்ளது.
சுவிஸ்லாந்தை சேர்ந்த சர்வதேச சுற்றுலா நிறுவனமான குவோனி...
ஹற்றனில் இரு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து : 33 பேர் படுகாயம்!!
ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா பிரதேசத்தில் தனியார் பஸ் இரண்டு ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியதில் 33 பேர் படுகாயத்திற்குள்ளாகிய நிலையில் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஓல்டனிலிருந்து ஹற்றன் நோக்கிச் சென்ற பஸ்...
சிவனொளிபாத மலைக்கு செல்லும் வெளிநாட்டவர்களுக்கு 10 டொலர் கட்டணம் : அனைத்து சுற்றுலா கட்டணங்களும் அதிகரிப்பு!!
நாடு முழுவதிலும் உள்ள தேசிய வனவிலங்கு பூங்காக்களை பார்வையிட செல்லும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடம் கட்டணங்களை அறவிடும் முறையை அறிமுகப்படுத்த வனஜீவராசிகள் வளத்துறை அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதனடிப்படையில் புதிய அனுமதிப்பத்திரங்களை வழங்கவும்,...
மரணத்தை கண்டுபிடிக்க புதிய சோதனை : மருத்துவர்கள் சாதனை!!
அடுத்த 5 ஆண்டுக்குள் மரணம் ஏற்படுமா என்பதை ஆராய்ந்து சொல்லும் அதிநவீன ரத்த பரிசோதனை முறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பின்லாந்தின் யுலு பல்கலைகழகத்தின் பேராசிரியராக பணியாற்றுபவர் மைகா அலா கோர்பெலா. இவர் அதிநவீன ரத்த பரிசோதனை...















