பிரித்தானிய தமிழர்களுக்கு பெருமை சேர்த்த லண்டனை சேர்ந்த தமிழ்ச் சிறுமி!!

ஜோர்ஜியாவில்.. ஜோர்ஜியாவில் நடைபெற்ற 8 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கான பிரிவில் வாகையாளராக பிரித்தானியா வாழ் தமிழ் சிறுமி முதலாவது இடம் பிடித்துள்ளார். லண்டன் கரோ பகுதியை சேர்ந்த போதனா சிவானந்தன் பெண்களுக்கான பிரிவில் வாகையாளராக முதலாவது இடம்...

வவுனியா பூந்தோட்டம் அருள்மிகு ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலய வருடாந்த பொங்கல் விழா 2014 : நேரலை...

வவுனியா பூந்தோட்டம் அருள்மிகு ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலய வருடாந்த பொங்கல் விழா இன்று 28.06.2014 சனிகிழமை காலையிலிருந்து மிகவும் கோலாகலமான முறையில் இடம்பெற்றுவருகிறது . வழமைபோல் ஏராளமான பக்தர்கள் தங்களது நேர்த்திகடன்களை...

கனிந்த காதல், கசந்தது திருமணம் : 10 மாதத்தில் புதுப்பெண் எடுத்த சோக முடிவு!!

புதுப்பெண் எடுத்த சோக முடிவு ஆந்திராவில் இளம்பெண் ஒருவர் திருமணமான 10 மாதத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டது குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புத்தூர் தாலுகா ஹிரேபண்டாடி கிராமத்தை சேர்ந்தவர் திவ்யா என்ற...

வவுனியாவில் இந்திய இராணுவத்தால் பயன்படுத்தப்படுகின்ற இரு கை.க்.கு.ண்.டு.க.ள் மீ.ட்.பு!!

நவகமுவ பகுதியில்.. இந்திய இராணுவத்தால் பயன்படுத்தப்படுவதாக கூறப்படும் இரு கை.க்.கு.ண்.டு.க.ள் செயலிழந்த நிலையில் வவுனியாவில் மீ.ட்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். ஈரப்பெரியகுளம், நவகமுவ பகுதியில் வைத்து குறித்த இரு கை.க்.கு.ண்.டு.க.ளு.ம் நேற்று (16.04.2021) மாலை...

வவுனியாவில் மரங்களை கடத்தி வந்த வாகனம் விபத்து : கடத்தல்காரர் வாகனத்தை விட்டு தப்பியோட்டம்!!

வாகனம் விபத்து வவுனியா, சாந்தசோலை சந்திக்கருகாமையில் முதிரை குற்றிகளை ஏற்றிசென்ற கப் ரக வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதில், மரங்களை கடத்தியவர்கள் தப்பியோடியுள்ளனர். இன்று (15.08.2019) அதிகாலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது,...

வவுனியாவில் பண்ணைக்குள் மாடு சென்றமையால் ஏற்பட்ட கைகலப்பில் பெண் உட்பட நால்வாவர் காயம் : மூவர் கைது!!

பூவரசன்குளம்.. வவுனியா, பூவரசன்குளம் பண்ணை ஒன்றுக்குள் மாடுகள் சென்றமையால் ஏற்பட்ட கைகலப்பில் பெண் உட்பட நால்வர் காயமடைந்துள்ளதுடன், மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பூவரசன்குளம் பொலிசார் தெரிவித்துள்ளனர். வவுனியா, பூவரசன்குளம் பகுதியில் அமைந்துள்ள பண்ணை ஒன்றுக்குள் அப்...

இலங்கை பிரதமரை கைது செய்யுமாறு ஹெல உறுமய பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை!!

இலங்கை பிரதமர் டீ.எம்.ஜயரட்னவை ஊழல் விவகாரத்திற்கு உடந்தையானமை தொடர்பில் கைது செய்யுமாறு ஜாதிக ஹெல உறுமய, பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளது. . அந்த கட்சியின் தலைவர் ஓமல்பே சோபித தேரர் இந்த...

வடக்கு கிழக்கில் தாழமுக்கம் : புயலாக மாறலாம் என எச்சரிக்கை!!

காலநிலை.. எதிர்வரும் 27.11.2023 அன்று வங்காள விரிகுடாவில் அந்தமான் தீவுகளுக்கு தெற்காக காற்றழுத்த தாழ்வு நிலை ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளதாக யாழ். பல்கலைக்கழகத்தின் புவியியல்துறை விரிவுரையாளர் கலாநிதி நாகமுத்து பிரதீபராஜா எதிர்வுகூறியுள்ளார். இது எதிர்வரும்...

சிறுநீர் கழித்த குழந்தையை எரிகின்ற தீயில் வாட்டிய தந்தை: அதிர்ச்சி வீடியோ!!

தென் அமெரிக்க நாடான பராகுவேயில் படுக்கையில் சிறுநீர் கழித்த சிறு வயது குழந்தையை, தீயில் வாட்டி தண்டனை கொடுத்துள்ள தந்தையின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லிம்பியோ நகரில் நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து...

ஜெயலலிதா அழுத்தம் கொடுத்தால் மட்டுமே ஈழத் தமிழர் பிரச்சினை தீரும்!!

ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு இன்று சென்னை திரும்பிய பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் மீனம்பாக்கம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் ஜெனீவாவில் நடைபெற்ற...

ரயில் நிலையத்தின் பெயர்ப்பலகைகளில் உள்ள தமிழ் பிழைகளைத் திருத்துமாறு மனோ கணேசன் பணிப்புரை!!

தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர், மனோ கணேசன் நேற்று கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். இதன்போது ரயில் நிலையத்தில் உள்ள பெயர்ப்பலகைகள் மற்றும்...

வவுனியா நகரின் பல பகுதியில் நீதியை நிலைநாட்ட கோரி சுவரொட்டிகள்!!

சுவரொட்டிகள்.. உயிர்த்த ஞாயிறு தா.க்.கு.த.லி.ன் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் இன்றையதினம் அனுஸ்டிக்கப்படவுள்ள நிலையில் நீதியினை நிலைநாட்டு என்ற வாசகத்தினை தாங்கிய சுவரொட்டிகள் வவுனியா நகரில் பல்வேறு பகுதிகளில் இன்று (21.04.2021) அதிகாலை ஒட்டப்பட்டுள்ளன. உயிர்த்த ஞாயிறு...

பாடசாலைகள் தொடர்பாக கல்வி அமைச்சு எடுத்துள்ள தீர்மானம்!!

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளை முழுமையாக இயங்க வைப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானம் எடுத்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார்...

தோழிகளுக்கு தகவல் அனுப்பிவிட்டு தற்கொலை செய்த மாணவி : அதிர்ச்சி காரணம்!!

தேர்வில் கொப்பியடித்து மாட்டி கொண்ட மாணவி அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானாவை சேர்ந்தவர் துருவராகமவுலிகா (18). இவர் சென்னையை அடுத்த செம்மஞ்சேரியில் உள்ள சத்தியபாமா பல்கலைகழகத்தில் முதலாம் ஆண்டு...

யாழில் திருமணமாகி இரு வாரங்களில் நடந்த விபத்து : கணவன் ஸ்தலத்தில் பலி : மனைவி வைத்தியசாலையில்!!

யாழ்ப்பாணத்தில்.. கடந்த 19ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் விபத்துக்குள்ளான தம்பதி திருமணம் செய்து இரண்டு வாரங்கள் என தெரியவந்துள்ளது.கோர விபத்தில் கணவன் உயிரிழந்த நிலையில் மனைவி ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏ9 வீதியில் செம்மணி வளைவிற்கு...

சிறுமி துஷ்பிரயோகம் : தாயின் 2வது கணவர் கைது!!

திருகோணமலை - மொறவெவ பகுதியில் 13 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். நேற்று சனிக்கிழமை (26.03) கைதான குறித்த சந்தேகநபரை அடுத்த மாதம் 6ம் திகதி வரை...