பூனை சூப் சாப்பிடுங்களேன் : பரபரப்பை ஏற்படுத்திய இளம் பெண்ணின் சமையல் குறிப்பு!!

சீனாவில் பெண் ஒருவர் சமூக வலைத்தளத்தில் பூனை சூப் செய்முறையை வெளியிட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் குண்டாங் மாகாணத்தில் லீ செங் பிங் என்கிற இளம் பெண் வசித்து வருகிறார். இவர்...

தம்புள்ள பள்ளிவாசல் மீது கைக்குண்டுத் தாக்குதல்!!

தம்புள்ள பள்ளிவாசல் மீது நேற்றிரவு 8.45 மணியளவில் இனந்தெரியாத நபர்களினால் கைக்குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பள்ளிவாசல் பின்பகுதி மூலமாக மேற்படி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இத்தாக்குதலினால் பள்ளிவாசலுக்கு சிறிது சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் பள்ளிவாசல் நிர்வாகம் தெரிவித்துள்ளது. தாக்குதல்...

இலங்கை கல்வி நிர்வாகச் சேவைக்கு தெரிவான கோவில்குளம் இந்துக் கல்லூரியின் அதிபர் திருமதி.ஜீ.நடராசா!!

வவுனியா கோவில்குளம் இந்துக் கல்லூரியின் அதிபர் திருமதி.ஜீ.நடராசா அவர்கள் இலங்கை கல்விச் சேவையின் நிர்வாக சேவைக்கு தெரிவாகியுள்ளார். அவரது தேர்வுகளுக்கும் வெற்றிக்கும் காரணமாக இருந்த அவரது குடும்பத்தினர் மற்றும் அனைவருக்கும் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் கோவில்குளம்...

வெளிநாடுகளிடம் அடிபணியப் போவதில்லை : ஜனாதிபதி!!

ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக 48 நாடுகள் வாக்களித்தாலும் தாய் நாட்டை வெளிநாடுகளிடம் அடிபணிந்து போக இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஜெனிவாவில் தோற்றாலும் வெற்றி பெற்றாலும் எந்தத் தவறையும் செய்யவில்லை...

ஒருவரை கொலை செய்த 10 பேருக்கு மரண தண்டனை!!

கொலை சம்பவத்துடன் தொடர்புடைய 10 பேருக்கு மத்திய மாகாண மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. 10 பேருக்கு ஒரே நேரத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும். மாத்தளை, இறத்தோட்டை பிரதேசத்தில் 2004...

மலேசியாவில் சட்டவிரோதமாக 5000 இற்கும் மேற்பட்ட இலங்கையர்கள்!!

மலேசியாவில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் சட்டவிரோதமாக தங்கிருப்பதாக தூதரக தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களில் 600க்கும் மேற்பட்டவர்கள் தொடர்பில் உரிய தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் ஏனையோர் மலேசியாவில் பல இடங்களில் வசித்து வருவதாகவும் மலேசியாவுக்கான...

கடுமையான விமர்சனங்களின் பின்னர் டுவிட்டர், சமூக இணையதளங்களுக்கான தடை நீக்கம்!!

துருக்கியில் டுவிட்டர் குறுந்தகவல் சமூக இணையதளத்துக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை அகற்றுமாறு அந்நாட்டு நீதிமன்றமொன்று உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் துருக்கியில் புதன்கிழமை முதல் டுவிட்டர் இணையதளத்தை பயன்படுத்தக்கூடிய நிலை மீள உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இந்தத் தீர்ப்புக்கு...

அம்பாறையில் “பீடி குறுப்” கொள்ளைக் குழு கைது!!

அக்கரைப்பற்று பிரதேசத்தில் 20 கோவில்கள், வீடுகள் பாடசாலைகள், கடைகள் உட்பட ஆலையடிவேம்பு, அக்கரைப்பற்று பிரதேசங்களில் பல்வேறு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த குழுவினர் கைது செய்யப்பட்டுள்ளனர். பல இலச்சம் ரூபா பெறுமதியான பொருட்களை நீண்ட...

அரசாங்க அச்சக கூட்டுத்தாபனத்தில் தீ விபத்து!!

அரசாங்க அச்சக கூட்டுத்தாபன கட்டடத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நேற்று (26) இரவு அச்சக கூட்டுத்தாபன கட்டடத்தில் உள்ள அறை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் தீ உடனடியாக கட்டுப்பாட்டிற்குள்...

ராஜீவ் கொலை குற்றவாளிகளை விடுவிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது!!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக உச்சநீதிமன்றம் குறைத்தது. அத்துடன், மாநில அரசு விரும்பினால் அவர்களை விடுதலை செய்யலாம் என்றும் உச்சநீதிமன்றம் கருத்து...

விமானத்தை தேடும் பணியில் 122 பொருட்கள் கண்டுபிடிப்பு : புதிய செயற்கைக்கோள் படங்கள் வெளியானது!!(படங்கள்)

மார்ச் 8ம் தேதி மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணியில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வந்தன. சில நாட்களுக்கு முன்பு இவ்விமானம் இந்திய பெருங்கடல் பகுதியில் விழுந்து நொறுங்கி விட்டதாக மலேசிய...

வவுனியாவில் பாலியல் லஞ்சம் கோரியதாக தெரிவித்து கிராமசேவருக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்!!

வவுனியாவில் கிராம சேவகர் ஒருவர் பெண்களிடம் பாலியல் லஞ்சம் கோரியதாக தெரிவித்து இன்று கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது.. வவுனியா பிரதேச செயலகத்தின் செக்கட்டிப்புலவு கிராம அலுவலர்...

மலேசிய விமானம் கடலில் விழுந்ததாக முடிவு செய்ததற்கான காரணங்கள் என்ன??

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனத் தலைநகர் பெய்ஜிங்குக்கு மார்ச் 8ம் திகதி அதிகாலை 12.41 மணிக்கு மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டது. 1.20 மணியளவில் கோலாலம்பூர் கட்டுப்பாட்டு அறை ரேடாரில் இருந்து...

உயிரிழந்த பின்னரும் 6 மாதங்களாக தொலைக்காட்சி பார்த்த மூதாட்டியின் சோகக்கதை!!

ஜெர்மனியின் பிராங்க் போட் அருகே ஓபெருர்செல் நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 66 வயது மூதாட்டியின் தபால் பெட்டியில் ஏகப்பட்ட கடிதங்கள் குவிந்து கிடப்பதை கண்ட அந்த கட்டிடத்தின் உரிமையாளர்,...

காணாமல் போன விமானத்திற்கு அஞ்சலி செலுத்துவதற்காக கருப்பு நிறத்தில் வெளிவந்த மலேசிய செய்தித்தாள்கள்!!

மலேசிய விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக மலேசிய பிரதமர் அறிவித்ததை தொடர்ந்து துக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக மலேசிய செய்தித்தாள்கள் நேற்று கருப்பு நிறத்தில் முதல் பக்கத்தை அச்சிட்டிருந்தன. மலேசியாவின் குறிப்பிடத்தகுந்த தினசரி பத்திரிக்கையான ஸ்டார் செய்தித்தாள்...

வவுனியா ஓமந்தைப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த கிராம சேவகர் சிகிச்சை பலனின்றி மரணம்!!

வவுனியா ஓமந்தைப் பகுதியில் நேற்று விபத்துக்குள்ளான கிராம சேவகரான கந்தன் மார்க்கண்டு மரணமடைந்துள்ளார் என வவுனியா பொது வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியகலாநிதி கு.அகிலேந்திரன் தெரிவித்தார். ஓமந்தை பகுதியில் நேற்றையதினம் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த...