மன்னாரில் கஞ்சாவுடன் 19 வயது இளைஞன் கைது!!
மன்னார் - வாஸ்நகர் பகுதியில் கஞ்சாவுடன் 19 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் நேற்று இரவு 11.10 அளவில் கைது செய்யப்பட்டதாக மன்னார் பொலிஸார் தெரிவித்தனர்.
இவரிடம் இருந்து ஒரு கிலோ 140...
இருவேறு பகுதிகளில் துப்பாக்கி, குண்டுகளுடன் மூவர் கைது!!
இருவேறு பகுதிகளில் துப்பாக்கி மற்றும் கைக்குண்டு வைத்திருந்த மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நேற்றையதினம் பாதுக்க பொலிஸ் பிரிவின் மீகொட பொருளாதார மத்திய நிலையத்திற்கு அருகில் துப்பாக்கியுடன் இருவர் கைதாகினர்.
சந்தேகநபர்கள் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட குறித்த துப்பாக்கியை...
இப்படியும் பெண்களா : உறவுக்கு அழைத்து கொலை செய்த கொடூரம்!!
நியூசிலாந்தில் இந்திய வாலிபர் ஒருவரை உறவுக்கு அழைத்துச் சென்ற இரு இளம் பெண்கள் அவரை கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நியூசிலாந்து நாட்டின் கிஸ்போர்ன் நகரில் வசித்து வருபவர் அமந்தீப்சிங்(22). திருமணமான இவர்...
40 குழந்தைகளை தத்தெடுக்கும் உருகுவே ஜனாதிபதி!!
தன்னுடைய பதவிக்காலம் முடிந்த பின்பு 40 ஏழைக் குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கப் போவதாக உருகுவே நாட்டின் ஜனாதிபதி ஜோஸ் முஜிகா தெரிவித்துள்ளார்.
லத்தீன் அமெரிக்க நாடான உருகுவே ஜனாதிபதி ஜோஸ் முஜிகாவின் பதவிக் காலம்...
தொடர்ந்து 30 மணிநேரம் வேலை செய்த இளம் பெண் மரணம்!!(வீடியோ)
இந்தோனேஷியாவில் தொடர்ந்து 30 மணிநேரம் வேலை செய்து கொண்டிருந்த இளம் பெண் ஒருவர் பரிதாபமாக பலியானார்.
இந்தோனேஷியாவை சேர்ந்த மிதா திரான் என்ற பெண் கொப்பிரைட்டராக வேலை செய்து கொண்டிருக்கிறார்.
தொடர்ந்து 30 மணி நேரமாக...
வவுனியாவில் கொள்ளைகளில் ஈடுபட்ட நால்வருக்கு இருபது வருடகால சிறைத்தண்டனை!!
பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புபட்ட நான்கு பேருக்கு வவுனியா மேல்நீதிமன்றம் இருபதுவருட கால சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது .
கடந்த 2006, 2007 ஆம் ஆண்டு காலப் பகுதிகளில் வவுனியாவின் பல பகுதிகளில் இடம்பெற்ற...
யாழ்.வைத்தியசாலையில் அனைத்து துறையினரும் பணிப் புறக்கணிப்பு!!(படங்கள்)
யாழ். போதனா வைத்தியசாலையில் நிரந்தர நியமனம் கோரி போராட்டம் நடத்தி வரும் தொண்டர்களுக்கு ஆதரவாக வைத்தியசாலை அனைத்து துறையினரும் இன்று ஒரு மணி நேர பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
ஆறாவது நாளாக தொடரும் யாழ்.வைத்தியசாலைத் தொண்டர்களின்...
காவியுடை அணிந்தவர்களுக்கு புத்தியில்லை : பிரதமர் சீற்றம்!!
பௌத்த பிக்குகள் மத்தியில் காவி உடை அணிந்தவர்களும் இருப்பதாகவும் காவி அணிந்திருந்தாலும் அவர்களுக்கு புத்தியில்லை எனவும் பிரதமர் டி.எம். ஜயரத்ன நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இப்படியானவர்கள் கூறும் விடயங்கள் தொடர்பில் குழப்பமடைய தேவையில்லை. இப்படியானவர்கள்...
இரணைமடுவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு குடிநீர் வழங்கும் வடமாகாண சபைக்கு கிளிநொச்சி விவசாயிகள் கண்டனம்!!
கிளிநொச்சி மாவட்டத்தின் இரணைமடு குளத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்குக் குடிநீர்த் தேவைக்காகத் தண்ணீரைக் கொண்டு செல்லுகின்ற பல மில்லியன் ரூபா செலவிலான திட்டமானது பல வழிகளிலும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் என்று கிளிநொச்சி மாவட்ட...
தனித் தமிழீழத்திற்கோ, முஸ்லிம் தீவிரவாதத்திற்கோ இலங்கையில் இடமில்லை : பொதுபல சேனா!!
தனித் தமிழீழத்திற்கோ முஸ்லிம் தீவிரவாதத்திற்கோ இலங்கையில் இடமில்லை. பிரிவினை கோருவோர் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என பொது பல சேனா பௌத்த அமைப்பு எச்சரித்துள்ளது.
இதேவேளை முஸ்லிம் தீவிரவாதக் கொள்கைகளை பௌத்த நாட்டில்...
புலமைப் பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளிகள் முழு விபரம்!!
ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் மாணவர்கள் பெற்ற வெட்டுப்புள்ளிகளும், அதனடிப்படையில் தெரிவு செய்யக் கூடிய பாடசாலை விபரங்களும் வெளியிடப்பட்டுள்ளன.
இரண்டு மொழி ஊடகங்களுக்கான வெட்டுப்புள்ளிகள் அறிக்கை கல்வியமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.
கொழும்பு 4 முஸ்லிம் மகளீர்...
புலமைப் பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளிகள் : வவுனியா தமிழ் மகா வித்தியாலயம் 156!!
ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் மாணவர்கள் பெற்ற வெட்டுப்புள்ளிகளும், அதனடிப்படையில் தெரிவு செய்யக் கூடிய பாடசாலை விபரங்களும் வெளியிடப்பட்டுள்ளன.
இரண்டு மொழி ஊடகங்களுக்கான வெட்டுப்புள்ளிகள் அறிக்கை கல்வியமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது. இதில் வவுனியா தமிழ்...
இலங்கை சிறையிலுள்ள மீனவர்களை விடுவிக்ககோரி நாகை மீனவர்கள் சாகும்வரை உண்ணாவிரதம்!!
இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி நாகை மீனவர்கள் சாகும்வரை உண்ணாவிரதத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
நாகை தாலுகா, அக்கரைப் பேட்டை கிராமத்தில் மீனவர்களின் கூட்டம் நேற்று நடந்தது.
இந்தக் கூட்டத்தில்...
திமுக தனித்துப் போட்டி : கருணாநிதி அறிவிப்பு!!
வரும் மக்களவைத் தேர்தலில் திமுக தனித்துப் போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் கருணாநிதி தெரிவித்தார். கோபாலபுரம் இல்லத்தில் செவ்வாய்க்கிழமை தன்னைச் சந்தித்த செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்..
கேள்வி : பாராளுமன்றத்தில்...
கனகராயன்குளம் பகுதி கிணற்றில் விழுந்து 7 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு!!
கனகராயன்குளம் பகுதியில் பொது கிணற்றில் விழுந்து சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான். இச்சம்பவம் நேற்று இரவு 8 மணியளவில் நடைபெற்றுள்ளதாக கனகராயன்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.
கிணற்றில் விழுந்த 7 வயதான விஜயன் ஆதித்தியன் என்பவர்...
கேஸ் விலை உயர்த்தப்படாது : நுகர்வோர் அதிகார சபை!!
கேஸ் விலையை அதிகரிப்பது குறித்து எந்தத் தீர்மானமும் எடுக்கவில்லை என நுகர்வோர் அதிகார சபையின் தலைவர் ரூமி மஸ்ருக் தெரிவித்துள்ளார்.
ஆனால் கேஸ் விலையை அதிகரிக்க வேண்டும் என நிறுவனங்களிடம் இருந்து கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக...
















