தரம் 6 மாணவர் அனுமதிக்கான வெட்டுப் புள்ளிகள் அறிவிப்பு!!
தரம் 5 புலமைப்பரில் பரீட்சைக்கு தோற்றி சித்தி பெற்றுள்ள மாணவர்களை தரம் 6 பாடசாலைக்கு அனுமதிப்பதற்கான வெட்டுப் புள்ளிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
வெட்டுப்புள்ளி விபரங்கள் வருமாறு..
கொழும்பு றோயல் மற்றும் விசாகா கல்லூரி - 186
கண்டி தர்மராஜா...
வவுனியா அட்டம்பகஸ்கட சிறார் இல்லத்தை மூட உத்தரவு!!
வவுனியா அட்டம்பகஸ்கட செத்செவன சிறுவர் இல்லத்தின் செயற்பாடுகளுக்குத் தடைவிதித்துள்ள வவுனியா மாவட்ட நீதிமன்றம் மறு அறிவித்தல் வரையில் அதனை மூடி வைக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
அட்டம்பகஸ்கட சிறுவர் இல்லம் சிறுவர் இல்ல விதிமுறைகள், ஒழுங்குகளைக்...
துஷ்பிரயோகங்களுடன் தொடர்புடைய 2420 குற்றவாளிகளில் 517 பேருக்கு மட்டுமே தண்டனை விதிப்பு : ரவூப் ஹக்கீம்!!
சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் பாலியல் வல்லுறவு சம்பந்தமாக குற்றச்சாட்டுக்களை விசாரிக்க விசேட நீதிமன்றம் ஒன்று விரைவில் ஏற்படுத்தப்படும் என நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
இந்த வழக்குகளுக்காக நீதவான் நீதிமன்றம் மட்டுமல்லாது, மேல் நீதிமன்றங்களையும்...
விஜயகாந்த் வீட்டின் முன் அரை நிர்வாணமாக சுற்றித் திரிந்த நபரால் பரபரப்பு!!
அரை நிர்வாணத்துடன் தே.மு.தி.க. கொடி வண்ணத்தை உடலில் பூசிக் கொண்டு விஜயகாந்த் வீட்டின் முன் சந்தேகப்படும்படியாக சுற்றிய நபரால் பரபரப்பு ஏற்பட்டது.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் வீடு சென்னை விருகம்பாக்கம் கண்ணபிரான் கொலனியில் உள்ளது....
ரஜினிகாந்த் இந்து கடவுளர்களை இழிவுபடுத்தி விட்டதாக முறைப்பாடு!!
ரஜினிகாந்த் பிறந்த நாள் போஸ்டரில் இந்துக் கடவுள்கள் அவமதிக்கப்பட்டதாக முதலமைச்சர் தனிப்பிரிவில் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்–அமைச்சர் தனிப்பிரிவில் விசுவ இந்து பரிஷத்தின் தமிழ்நாடு பிரிவின் சார்பில் கொடுக்கப்பட்ட புகார் மனுவில்...
மன்னாரில் இரு இந்தியர்கள் கைது!!
சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து வியாபார நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 71 வயதுடைய இந்திய பிரஜையே நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் இன்று மன்னார் நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளார்....
சான்ட்விச் கொடுக்காததால் விமானத்தை இயக்க மறுத்த விமானியால் பரபரப்பு!!
தனக்கு விருப்பமான சான்ட்விச் கிடைக்காததால் விமானத்தை இயக்க மறுத்த விமானியால் பரபரப்பு ஏற்பட்டது.
பாகிஸ்தானின் லாகூர் விமான நிலையத்தில் இருந்து கடந்த 14ம் திகதி காலை 6:45 மணிக்கு நியூயோர்க் செல்ல வேண்டிய விமானம்...
போராட்டத்திற்கு மத்தியில் பொலிசை முத்தமிட்ட பெண்!!
இத்தாலியில் பொலிஸ் அதிகாரியை முத்தமிட்ட மாணவி மீது பாலியல் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. இத்தாலியில் மிலன் நகரில் இருந்து பிரான்ஸ் தலைநகர் பாரீசுக்கு அதிவேக ரெயில் விடப்படுகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இத்தாலியில் கடந்த...
500 கோடியில் நடைபெற்ற பிரமாண்ட திருமணம்!!
ஸ்பெயினை சேர்ந்த இந்திய வம்சாவளியினரான பிரபல தொழிலதிபர் லட்சுமி மிட்டலின் சகோதரரின் மகள் திருமணம் 500 கோடி ரூபாய் செலவில் நடைபெற்றது.
கடந்த 7ம் திகதி லட்சுமி மிட்டலின் சகோதரரின் மகள் சிருஷ்டி(26) திருமணம்...
இந்திய வரலாற்றிலேயே ஒரே பிரசவத்தில் 10 உயிரற்ற சிசுக்களை பிரசவித்த பெண்!!
மத்தியப் பிரதேச மாநிலத்தில் பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் 10 உயிரற்ற சிசுக்களைப் பிரசவித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் சத்னா மாவட்டத்தில் உள்ள கோடி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் அஞ்சு குஷ்வாஹா(28)....
மணமகள் அறையில் களைகட்டிய விபச்சாரம்!!
திருமண மண்டபத்தில் பாலியல் தொழில் நடத்திய குற்றத்திற்காக மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை நங்கநல்லூர் 48வது தெருவில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் இங்கு பாலியல் தொழில் நடப்பதாக பரங்கிமலை துணை கமிஷனர்...
விமானத்தையும் தன்னையும் காப்பாற்ற 2000 இறாத்தல் குண்டுகளை கொட்டிய விமானி!!
அம்பாலா விமானப்படைத் தளத்தில் ஒரு விமானப்படை விமானத்திலிருந்து 2 வெடிகுண்டுகள் கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் ஒரு குண்டை நிபுணர்கள் செயலிழக்கச் செய்தனர். இன்னொரு குண்டு வெடிக்க வைக்கப்பட்டது. இதனால் அருகில்...
சிவனொளிபாத மலைக்கான யாத்திரை காலம் நேற்று ஆரம்பம்!!
சிவனொளிபாத மலைக்கான யாத்திரை காலம் நேற்று திங்கட்கிழமை ஆரம்பமாகியுள்ளது. காலை தொடக்கம் தொடர்ச்சியாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் யாத்திரீகர்கள் அங்கு சென்ற வண்ணம் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
யாத்திரை ஆரம்பமாகி ஒரு...
இலங்கைக்கு போர்க்கப்பல் விற்பனை : விளக்கம் கோரி சென்னை நீதிமன்றம் உத்தரவு!!
இலங்கைக்கு போர்க்கப்பல்களை வழங்கும் திட்டத்தை ரத்துச் செய்ய வேண்டும் என்று கோரிய மனுமீது நேற்று சென்னை மேல்நீதிமன்றம் உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
இதன்படி இந்திய பாதுகாப்பு செயலாளர், வெளியுறவுத்துறை உதவி பணிப்பாளர், இந்திய கரையோர பாதுகாப்பு...
வடக்கில் போக்குவரத்து மற்றும் வீடமைப்பு திணைக்களங்களை அமைக்கத் தடை!!
வடக்கில் போக்குவரத்து மற்றும் வீடமைப்பு திணைக்கள அமைக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் விக்னேஸ்வரன் இவ்வாறு போக்குவரத்து மற்றும் வீடமைப்பு திணைக்களங்களை அமைக்கத் திட்டமிட்டிருந்தார்.
எனினும், இவ்வற்றை அமைக்க முடியாது என ஆளுனர் ஜீ.ஏ. சந்திரசிறி...
குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அமைச்சர் பதவியிலிருந்து விலக தயார் : ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ!!
இலங்கை சுங்க திணைக்களம் கைப்பற்றிய, எதனோல் மற்றும் மதுசாரம் அடங்கிய இரண்டு கொள்கலன்களுடன் தனக்கு தொடர்பிருப்பது நிரூபிக்கப்பட்டால் அமைச்சர் பதவியிலிருந்து விலக போவதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
சட்டவிரோதமாக இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட...
















