அமெரிக்காவுக்கு ஆப்பு வைத்த சீனா : 18 ஆயிரம் கோடி ரூபாவை இழந்த அமெரிக்கா!!
சோளம் இறக்குமதி செய்யும் நாடுகளில் மூன்றாமிடத்தில் சீனா உள்ளது. இது அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து சோளத்தை இறக்குமதி செய்து வருகிறது.
இந்த நிலையில் அமெரிக்காவில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட சோளம் பயிரிடப்பட்டு...
மூழ்கிய கப்பலில் இருந்து மாணவர்கள் அனுப்பிய நெஞ்சை உருக்கும் செய்திகள்!!
447 பயணிகளுடன் நீரில் மூழ்கிய கொரிய கப்பலில் இருந்த மாணவர்கள் தங்களது கடைசி நிமிடங்களில் பெற்றோர் மற்றும் நண்பர்களுக்கு அனுப்பிய உருக்கமான எஸ்.எம்.எஸ்கள் வெளியாகியுள்ளன.
நேற்று முன்தினம் தென்கொரியாவின் செவோல் என்ற பயணிகள் கப்பல்,...
கேஜ்ரிவால் மீது மீண்டும் சரமாறியான கல்வீச்சுத் தாக்குதல்!!
வாரணாசியில் நேற்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட அரவிந்த் கேஜ்ரிவால் மீது சரமாரியாக கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அரவிந்த் கேஜ்ரிவால் எங்கு போனாலும் அவர் அடிவாங்காமல் வருவதில்லை. கருப்பு மை தெளிப்பது, முட்டை வீசுவது,...
காணாமல்போன நான்காவது கிளியும் கண்டுபிடிக்கப்பட்டது!!
ஜனாதிபதி மாளிகையில் இருந்து பறந்து சென்ற நான்கு வர்ணக் கிளிகளுள் மூன்று நேற்றைய தினம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் நான்காவது கிளியும் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு கொட்டாஞ்சேனை பொலிஸாரால் இந்த வர்ணக் கிளி ஜனாதிபதி மாளிகையில்...
முருகன், சாந்தன் உட்பட்ட 7 பேர் மீதான வழக்கில் 25ம் திகதிக்குள் தீர்ப்பு : நீதிபதி சதாசிவம்!!
முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் குற்றவாளிகளாக காணப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் உள்ளிட்ட 7 பேர் மீதான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் 25ம் திகதிக்குள அறிவிக்கப்படும் என்று உச்ச...
முகநூலைப் பயன்படுத்தியே சிறுநீரக மோசடி செய்யப்பட்டுள்ளது : இந்தியப் பொலிஸ்!!
கொழும்பை மையப்படுத்தி முன்னெடுத்துச் செல்லப்பட்ட சிறுநீரக மோசடிக்கு முகநூல் உள்ளிட்ட (facebook) சமூக வலைத்தளங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்களை கண்டுபிடிக்க இந்த சமூக வலைத்தள தொடர்பு பயன்படுத்தப்படுவதாக ஹைதராபாத் பொலிஸார்...
வவுனியா, யாழ் உள்ளூராட்சி தேர்தல்கள் ஒத்திவைப்பு!!
வவுனியா மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களின் உள்ளூராட்சி சபை தேர்தல்கள் திகதிகள் தீர்மானிக்கப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
தற்போதுள்ள தேர்தல்விதிகளின் படி, உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் வட்டார முறைப்படி நடத்தப்பட வேண்டும். எனினும் இதற்கு இன்னும் எல்லைகள்...
தமிழீழம் மலரும் என யாழில் துண்டுப் பிரசுரம் ஒட்டியவர் கைது!!
யாழ். இந்து கல்லூரிக்கு அருகில் அநாமதேய துண்டுப் பிரசுரத்தினை ஒட்டிய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்.கொக்குவில் பகுதியினைச் சேர்ந்த ஜெயதாஸன் கஜானன் (24) என்ற இளைஞனே கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று இரவு...
யாழ். யுவதி மரணத்தில் அருட் தந்தையர்களுக்கு தொடர்பா : தொடரும் மர்மங்கள்!!
யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் கிணறொன்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்த மறைக்கல்வி ஆசிரியையான இளம்பெண் ஒருவரின் மரணம் தொடர்பாக விரிவான விசாரணைகள் நடைபெறுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.
ஜெரோமி கொன்ஷொலிட்டா...
பொதுபல சேனாவிடம் 500 மில்லியன் நட்டஈடு கோரும் அமைச்சர் ரிசாத்!!
வில்பத்து வனத்தின் 22 ஹெக்டேயர் காட்டு பகுதியை அழித்து அரபு கொலனி ஒன்றை ஏற்படுத்தி வருவதாக பொதுபல சேனா சுமத்தி வரும் குற்றச்சாட்டை முற்றாக நிராகரிப்பதாக அமைச்சர் ரிசாத் பதியூதீன் தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று...
மலேசிய விமானத்தை தேடும் பணி விரைவில் நிறுத்தப்படலாம்!!
கடந்த மார்ச் மாதம் 8ம் திகதி நடுவானில் மாயமான எம்.எச் 370 விமானத்தை இந்திய பெருங்கடலில் தேடும் பணி விரைவில் நிறுத்தப்படும் என அவுஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட் தெரிவித்துள்ளார்.
மலேஷியாவின் தலைநகர் கோலாலம்பூரில்...
வவுனியா நோக்கி பயணித்த லொறி மாங்குளத்தில் கவிழ்ந்து விபத்து 18 இராணுவ சிப்பாய்கள் படுகாயம்!!
இராணுவ சிப்பாய்களை ஏற்றிக் கொண்டு கிளிநொச்சியில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த லொறியொன்று மாங்குளம் - இந்திரபுரம் பகுதியில் விபத்துக்குள்ளானதில் 18 இராணுவ சிப்பாய்கள் படுகாயமடைந்துள்ளனர்.
லொறி வேகத்தை கட்டுப்படுத்த முடியாது வீதியை விட்டு...
வவுனியாவில் மினி சூறாவளி : பல வீடுகள் சேதம்!!
வவுனியா நெளுக்குளம் நான்காம் கட்டை, கற்பகபுரம், அரபாநகர்- கிச்சிராபுரம் ஆகிய பகுதிகளில் வீசிய கடும் காற்றால் வீடுகள் மற்றும் வியாபார தளங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.
சுழல் காற்றுடன் கூடிய மழை நேற்று புதன்கிழமை மாலை...
உளறிய குஷ்பு : ரத்து செய்யப்பட்ட தேர்தல் பிரச்சாரம்!!
குஷ்புவின் தீவிர பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டதற்கான காரணம் தெரியவந்துள்ளது. நடிகை குஷ்பு தமிழ்நாடு முழுவதும் திமுகவை ஆதரித்து சூறாவளி பிரசாரம் செய்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 10ம் திகதி பிரசாரம் மேற்கொண்ட குஷ்பு, நான்...
மோடியை சந்தித்தேன் : பரபரப்பு தகவல்களுடன் நடிகர் விஜய்!!
கோயம்புத்தூரில் பாரதீய ஜனதா கட்சி வேட்பாளரான நரேந்திர மோடியை நடிகர் விஜய் சந்தித்துள்ளார். கோயம்புத்தூரில் நடைபெற்ற லோக்சபா தேர்தல் பிரசார கூட்டத்தில் நரேந்திர மோடி கலந்து கொண்டார்.
பிரசார கூட்டத்தை முடித்த பின்னர் கோயம்புத்தூரிலேயே...
வீதி விளக்குகளுக்கு பதில் ஒளிரும் சாலைகள்!!
நெதர்லாந்தில் தெருவோர விளக்குகளுக்கு பதிலாக ஒளிரும் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. நெதர்லாந்தின் அம்ஸ்டர்மாமில் உள்ள 100 கி.மீ சாலையில் வீதி விளக்குகள் இல்லை.
எனவே இதற்கு பதிலாக பகலில் சூரிய ஒளியை கிரகித்து, இரவில் பச்சை...
















