திருச்சி விமான நிலையத்தில் கொழும்பு பெண்கள் இருவர் கைது!!
இலங்கையிலிருந்து கடத்தி வரப்பட்ட 1.20 கிலோ தங்கத்தை திருச்சி விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக கொழும்பைச் சேர்ந்த இரு பெண்களிடம் விசாரணை நடந்து வருகின்றது.
கொழும்புவிலிருந்து பிற்பகல் 3...
மனைவியை விபசாரத்தில் ஈடுபட வலியுறுத்திய கணவன் : பிள்ளைகளையும் விபசாரத்தில் ஈடுபடுத்தலாம் என்பதால் கொலை செய்த தாய்!!
தனது மகள்மார் வளர்ந்தபின் அவர்களை தனது கணவர் விபசாரத்தில் ஈடுபடுத்தக் கூடும் என்ற அச்சத்தில் சிறுமிகளான அவர்களை தாயொருவர் படுகொலை செய்த விபரீத சம்பவம் பாகிஸ்தானில் இடம்பெற்றுள்ளது.
பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்த பல்கீஸ் பீபி...
ஒபாமாவிடம் கதறிய சவுதி மன்னரின் முன்னாள் மனைவி!!
சவுதி மன்னரின் முன்னாள் மனைவி தனது மகள்களை மீட்டுத்தருமாறு ஒபாமாவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
சவுதி அரேபிய அரசர் அப்துல்லாவின் முன்னாள் மனைவி தற்போது லண்டனில் வசித்து வருகிறார்.
இவர் சவுதி அரேபிய அரண்மனையில் தனது 4...
பெண்ணின் உயிரை காப்பாற்றிய ஓவியம்!!
அமெரிக்காவில் நிலச்சரிவில் சிக்கிக் கொண்ட பெண்ணின் உயிரை ஓவியம் ஒன்று காப்பாற்றிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்திலுள்ள ஓசோ என்ற இடத்தில் கடும் மழை காரணமாக சில நாட்களுக்கு முன் நிலச்சரிவு ஏற்பட்டது....
யாழில் சிறுமியை துஷ்பிரயோகம் செய்த நபருக்கு விளக்கமறியல்!!
சிறுமியை துஷ்பிரயோகம் செய்த நபரை எதிர்வரும் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ் மாவட்ட நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிறுமியின் உறவினர்களினால் கடந்த 21ஆம் திகதி யாழ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு...
அதிமுகவில் இணைந்த நடிகை ஆர்த்தி!!
தமிழக முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் நடிகை ஆர்த்தி நேற்று அதிமுகவில் இணைந்தார்.
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக சார்பில் ஏற்கனவே சில சினிமா நட்சத்திரங்கள் தேர்தல் களத்தில் குதித்துள்ளனர்.
இந்நிலையில் பிரபலமான தொலைக்காட்சி நடிகையும்,...
சில்மிஷம் செய்த நபரை கன்னத்தில் அறைந்த நக்மா!!
தவறாக நடக்க முயன்ற காங்கிரஸ் தொண்டரை நடிகை நக்மா தாக்கியுள்ளார்.
நடிகை நக்மா உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுகிறார். நடிகை என்பதால் அவரை பார்க்க ஏராளமான கூட்டம் கூடுகிறது....
விமான ரகசியங்களை மறைக்கும் மலேசியா : கருத்து வெளியிட்ட விமானி பணிநீக்கம்!!
மலேசிய விமானம் குறித்து மலேசியா எதையோ மறைக்கிறது என்று பேஸ்புக்கில் கருத்து தெரிவித்த மூத்த ஏர் ஏசியா விமானி தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 8ம் திகதி மாயமான மலேசிய விமானம் தெற்கு இந்திய...
மலேசிய விமானம் பற்றி புதிதாக கிடைத்த ஆதாரங்கள்!!
விபத்துக்குள்ளானதாகக் கருதப்படும் மலேசிய விமானத்தைத் தேடும் முயற்சிகள் இது வரை நடந்து வந்த இந்தியப் பெருங்கடலின் தென்பகுதியிலிருந்து 1,100 கிமீ வடகிழக்காக மாறுகின்றன.
இந்த மாற்றம் புதிதாகக் கிடைத்துள்ள நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் ஏற்படுத்தப்படுகிறது...
நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் ஒன்றாகப் புதைக்கப்பட்ட கல்லறைகள் கண்டுபிடிப்பு!!
போஸ்னியாவின் மத்தியப் பகுதியில் உள்ள டான்சி வகுப் பகுதியில் உள்ள பெரிய பொதுஜனக் கல்லறை ஒன்று அந்நாட்டுத் தடயவியல் நிபுணர்களால் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இங்கு கடந்த 1990களில் பிரிஜிடர் பகுதியில் நடைபெற்ற சண்டையில் கொல்லப்பட்ட...
வவுனியா கல்வாரிக்கான தவக்கால பாதயாத்திரை!!(படங்கள்)
வவுனியா கல்வாரிக்கான தவக்கால பாதயாத்திரை மன்னார் புனித செபஸ்தியார் தேவாலயத்தில் இருந்து 25.03.2014 ஆரம்பமாகி நேற்று (27.03) மாலை வவுனியா புனித அந்தோனியார் ஆலயத்தை வந்தடைந்தது.
இவர்களுடன் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய இடங்களில்...
“இது உங்களதும், உங்கள் பிள்ளைகளினதும் பாதுகாப்பு பற்றியது” : வவுனியாவில் துண்டுப்பிரசுரம் விநியோகம்!!
வவுனியாவில் “இது உங்களதும், உங்கள் பிள்ளைகளதும் பாதுகாப்பு பற்றியது” என தலைப்பிட்டு துண்டுப்பிரசுரங்கள் பரவலாக ஒட்டப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். வவுனியா நகரை அண்டிய பகுதிகளிலேயே இவ்வாறு ஒட்டப்பட்டுள்ளன.
அந்தத் துண்டுப் பிரசுரத்தில், ”இலங்கையின்...
ஜெர்மனிய பெண் ஒருவரை கடத்தி பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபர் கைது!!
ஜெர்மனிய பெண் ஒருவரை கடத்தி பாலியல் ரீதியாக துன்பறுத்திய இளம் வர்த்தகர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கொழும்பிலுள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் குறித்த ஜெர்மனிய பெண்ணும் நண்பர்களும் மது அருந்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதிக மதுபோதையில்...
மனைவியின் சடலத்தின் மீது உயிரை விட்ட அன்புக் கணவர் : நெஞ்சை நெகிழச்செய்த ஓர் சம்பவம்!!
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மனைவியின் பிரிவு தாங்க முடியாமல் அவரது சடலத்தின் மீது கணவர் உயிரை விட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே ஒட்டப்பட்டி பகுதியை சேர்ந்தவர் வேடியப்பன் (50). இவரது மனைவி சரஸ்வதி (45)....
1900 – 2200 வரையுள்ள கிழமைகளை பார்க்காமல் சொல்லும் அதிசய சிறுவன்!!
சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த 5ஆம் வகுப்பு மாணவன் 300 ஆண்டுகளுக்கான கிழமைகளை பார்க்காமல் கூறுகிறார்.
சென்னை வேளச்சேரி நேதாஜி காலனியைச் சேர்ந்தவர் வேலுச்சாமி மகன் ஸ்ரீராம் பாலாஜி (12). இவர், கிண்டி ஐ.ஐ.டி.யில் உள்ள...
22 வயது யுவதி தூக்கிட்டு தற்கொலை!!
வெல்லவாய - ஹந்தபானகல பகுதி வீடொன்றில் இளம் யுவதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 22 வயதுடைய ஹன்சி பிரியதர்ஷினி என்ற யுவதியே உயிரிழந்துள்ளார்.
சடலம் மரண விசாரணைகளின் பின் பிரேத பரிசோதனைகளுக்கென...
















