பண்டிகை, பாடசாலை விடுமுறையை முன்னிட்டு விசேட ரயில் சேவை!!
எதிர்வரும் பாடசாலை விடுமுறை மற்றும் பண்டிகைகளை முன்னிட்டு விசேட ரயில்களை சேவையில் ஈடுபடுத்த ரயில் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் டிசம்பர் 7ம் திகதி தொடக்கம் ஜனவரி 2ம் திகதி வரை விசேட ரயில்கள் சேவையில்...
வவுனியாவில் நிரந்தர நியமனம் வழங்கப்பட்ட பட்டதாரிகளுக்களுக்கு சம்ளம் வழங்கப்படவில்லை..!
வவுனியாவில் அண்மையில் நியமனம் பெற்ற பட்டதாரிகள் சிலருக்கு சம்பளங்கள் வழங்கப்படவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியாவில் உள்ள அரச திணைக்களங்களில் ஒரு வருடத்திற்கு மேலாக பட்டதாரி பயிலுனர்களாக கடமையாற்றியவர்களுக்கு கடந்த...
கரையோர பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய காலநிலை..!
நாட்டின் சில கடல் பிரதேசங்களில் பலத்த காற்று வீசக்கூடும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
மட்டக்களப்பு ஊடாக காலி தொடக்கம் யாழ்ப்பாணம் வரையான கடல் பிரதேசங்களில் இவ்வாறு பலத்த காற்றுடன் கூடிய...
சிலாபம் – முன்னேஸ்வரம் பகுதியில் விபத்து – இரண்டு பெண்கள் பலி..!
சிலாபம் - முன்னேஸ்வரம் பகுதியில் பஸ் மோதி இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளனர்.
குருநாகலில் இருந்து சிலாபம் நோக்கிச் சென்றுக் கொண்டிருந்த பஸ்ஸில் முன்னேஸ்வரம் ஆலயத்திற்கு அருகில் பெண் ஒருவர் மோதுண்டுள்ளார்.
அந்த சமயத்தில் பஸ்ஸின் சாரதி...
வவுனியா பூந்தோட்டம் மகாவித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம்..!
வவுனியா பூந்தோட்டம் மகாவித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் எதிர்வரும் 08.12.2013 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 9.30 மணியளவில் வவுனியா பூந்தோட்டம் மகாவித்தியாலயத்தில் நடைபெறவுள்ளது.
சங்கத்தின் தலைவர் திரு. சோமகாந்தன் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில்...
திருமணமாகாது இளைஞருடன் இணைந்து வாழ்ந்த சிறுமி தற்கொலை..!
சியம்பலாண்டுவ பகுதி வீடொன்றில் 17 வயது சிறுமி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இவர் சட்டப்படி திருமணம் செய்யாதவர் எனவும் அந்த பகுதியைச் சேர்ந்த 20 வயது இளைஞருடன் இணைந்து வாழ்ந்தார் எனவும் தெரியவந்துள்ளது.
நேற்றையதினம்...
மன்மோகன் சிங்கின் விஜயம் குறித்து அறிவிக்கப்படவில்லை – இலங்கை அரசாங்கம்..!
இந்திய பிரதமர் மன்மோகன் சிங் யாழ்ப்பாணம் செல்வது தொடர்பில் எவ்வித அறிவித்தல்களும் இதுவரை தமக்கு வழங்கப்படவில்லை என்று இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், மன்மோகன் சிங்கை யாழ்ப்பாணத்துக்கு வருமாறு அழைப்பு...
மாகாணசபையில் கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் முடிவுகளை மீறி செயற்பட்டமைக்கு கூட்டமைப்பு ஆட்சேபம்..!
கிழக்கு மாகாண சபையில் கடந்த இரண்டு நாட்களாக வரவு செலவுத்திட்ட விவாதம் நடந்து வரும் நிலையில் கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை மீறி இன்றைய தினம் சபையை நடத்தியமைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு...
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் பற்றிய அறிய புதிய இணையத்தளம்..!
இலங்கை நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்றம் பற்றிய சகல விபரங்களும் அடங்கிய இணையத்தளம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
செரிடே ரிசேர்ச் என்ற நிறுவனம் இந்த இணையத்தளத்தை ஆரம்பித்துள்ளது.
இந்த புதிய இணையத்தளத்தின் மூலம்...
இந்தியாவுடன் எந்நேரத்திலும் போர் வெடிக்கும் : பாகிஸ்தான் பிரதமர் அதிர்ச்சி!!
இந்தியாவுடன் எந்த நேரத்திலும் போர் வெடிக்கலாம் என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் பேசியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ள ஆசாத் ஜம்மு-காஷ்மீர் கவுன்சில் கூட்டத்தில் பேசிய நவாஸ் ஷெரீப்...
மரணமடைந்த உலகின் அவலட்சணமான நாய்!!
அழகான பொருட்கள் தான் இனிமையான நினைவுகளில் நிற்கும் என்றில்லை. சில சமயங்களில் இதற்கு நேர் மாறாகவும் நடப்பதுண்டு.
இறைவன் படைப்பில் ஒவ்வொரு பொருளுக்குமே அதற்கென்று தனிச்சிறப்பு உண்டு. அந்தவகையில், உலகின் மோசமான அழகற்ற நாய்...
வவுனியாவில் தனிமையில் இருந்த வயோதிபப் பெண் மீது துப்பாக்கிச்சூடு..!
வவுனியா - மன்னார் பிரதான வீதி யாழ். ஐஸ்கிறீம் வீதி பகுதி வீட்டில் தனிமையில் இருந்த வயோதிப பெண் மீது இனந்தெரியாதோர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
நேற்று இரவு 8.40 மணியளவில் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில்...
தான் தற்கொலை செய்வதை நேரடியாக ஒளிபரப்பிய வாலிபர்!!
தான் தற்கொலைக்கு முயன்றதை நேரடியாக இணையதளத்தில் ஒரு வாலிபர் ஒளிபரப்பினார்.
வட அமெரிக்காவில் உள்ள கனடாவை சேர்ந்தவர் ஸ்டீபன் (20). கல்லூரி மாணவரான இவர் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக அறிவித்தார். அதை ஒரு இணையதளத்தில்...
நடிகரின் வீடு இடிப்பு : மனைவி தீக்குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு!!
தமிழகத்தின் கோயம்பேடு மார்க்கெட் பின்புறம் நெற்குன்றம் சாலையில் வசித்து வருபவர் ராஜ்குமார். புதுமுக நடிகரான இவர், அறுவடை நேரம் என்ற படத்தை தயாரித்து கதாநாயகனாக நடித்து வருகிறார். இவரது மனைவி சாந்தகுமாரி.
இவர்களது வீடு...
வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற தரம் 5 புலமைப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான பாராட்டு விழா!!(படங்கள்)
வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலயத்தில் இந்த வருடம் தரம் 5 புலமைப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான பாராட்டு விழா பாடசாலை அதிபர் திரு.செ.தர்மரட்ணம் அவர்கள் தலைமையில் நேற்று காலை 10 மணியளவில் பாடசாலை மண்டபத்தில்...
கழிவுநீர் கால்வாயில் கட்டுக்கட்டாக மிதந்து வந்த பணம்!!
சென்னையை அடுத்த ஆவடியில் உள்ள ஒரு கழிவுநீர் கால்வாயில் பணம் கட்டுக்கட்டாக மிதந்து வந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
ஆவடியில் உள்ள குடியிருப்பு பகுதியான பக்தவச்சலபுரம் 2வது தெருவில் சாலை ஓரத்தில் செல்லும் கழிவு...
















