பிலிப்பைன்சில் வீதிகளில் சிதறி கிடக்கும் பிணங்கள் : உணவை தேடி அலையும் மக்கள்!!
பிலிப்பைன்ஸ் நாட்டில் மத்திய பகுதியில் உள்ள சமர், லிஸ்தே தீவுகளை ஹையான்´ புயல் தாக்கியது. அப்போது மணிக்கு 313 முதல் 378 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசியது. கடலில் 20 அடி...
சேதப்படுத்தப்பட்ட வவுனியா மாவீரன் பண்டாரவன்னியன் சிலை வளாகம்!!
வவுனியா கோயிற்குளம் இளைஞர் கழகம், வவுனியா மாவட்ட செயலகப் பகுதியில் அமைந்துள்ள மாவீரன் பண்டாரவன்னியனின் சிலை அமைந்துள்ள வளாகத்தினுள் மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் தமது கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
மின் திருத்த...
வவுனியா மகா இறம்பைக்குளம் முத்து மாரியம்மன் ஆலயத்திற்கு உதவி செய்த க.சந்திரகுலசிங்கம் (மோகன்)!!(படங்கள்)
வவுனியா மகா இறம்பைக்குளம் பிரதேசத்தில் அமைந்துள்ள ஸ்ரீ இராமபுரம் நடன முத்த்து மாரியம்மன் ஆலய பரிபாலன சபையின் வேண்டுகோளுக்கு இணங்க முன்னாள் உபநகர பிதாவும், புளொட் அமைப்பின் முக்கியஸ்தரும், கோவில்குள இளைஞர் கழக...
வவுனியாவில் நீண்ட நேரம் தடுத்து வைக்கப்பட்ட சர்வதேச ஊடகவியலாளர்கள் !!
பொதுநலவாய மாநாட்டையொட்டி வருகை தந்துள்ள சர்வதேச ஊடகவியலாளர்கள் சிலர் நேற்று வடக்கிற்கு விஜயம் செய்ய முற்பட்ட வேளையில் வவுனியாவில் நீண்ட நேரம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.
சனல் 4 வைச்சேர்ந்த ஊடகவியலாளர்கள் வருகை தந்துள்ளனர் என...
குழந்தை இல்லாததால் மனைவியை உயிரோடு எரித்து தீக்குளித்த கணவன்!!
தமிழ்நாட்டில் குழந்தை இல்லாத ஏக்கத்தில் மனைவியை உயிருடன் எரித்துவிட்டு கணவன் தீக்குளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே பறக்கை, முகிலன்விளை பகுதியை சேர்ந்தவர் பொன்நீலவடிவு. இவரது மகன் கனகசபாபதி (37)....
அதிக உயரத்தால் அவஸ்தைப்படும் மனிதர்!!
அதிக உயரத்தால் நினைத்ததை சாதிக்க முடியாமல் அவஸ்தைப்படுகிறார் இந்தியாவின் உயரமான மனிதர் சந்தோஷ் குமார்.
இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் சந்தோஷ் குமார்(40). இவர் சமீபத்தில் பொள்ளாச்சி பாலக்காடு ரோட்டில் உள்ள ஒரு மண்டபத்தில்...
பொலிசாரை மிரள வைத்த பூனைக்குட்டி!!
இங்கிலாந்தில் அவசர பொலிஸ் அதிகாரிகளை திணற வைத்த பூனைக்குட்டியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. லண்டனின் வடக்குப்பகுதி பொலிசாருக்கு ஒரு அவசர உதவி கோரும் தொலைபேசி அழைப்பு வந்தது.
அந்த அழைப்பு சரியா என்பதை கண்டறிய முயன்ற...
சிறுமிகளுக்கு பாலியல் கல்வியை சொல்லிக் கொடுக்கும் புதிய வீடியோ அறிமுகம்!!
சீனாவில் சிறுவர், சிறுமிகளுக்கு பாலியல் கல்வியை சொல்லிக் கொடுக்கும் வகையிலான புதிய கார்ட்டூன் வீடியோ வெளியாகியுள்ளது.
சீனாவில் சிறுவர், சிறுமிகள் அதிகளவு பாலியல் தொந்தரவுக்கு ஆளாவது சமீபகாலமாகவே அதிகரித்து வந்தது. இதனையடுத்து இதுபற்றிய விழிப்புணர்வை...
அமைச்சரை சுட்டுக்கொன்ற மெய்பாதுகாவலர் : ஈரானில் பெரும் பரபரப்பு!!
ஈரான் ஜனாதிபதி ஹசன் ரவுஹானியின் அமைச்சரவையில் தொழில்துறை பிரதியமைச்சராக பதவி வகிப்பவர் சஃப்தார் ரஹ்மதபாடி.
தலைநகர் டெஹ்ரானின் கிழக்கு பகுதியில் சஃப்தார் ரஹ்மதபாடி காரில் சென்றுக் கொண்டிருந்தபோது சற்றும் எதிர்பாராத வேளையில் பிரதியமைச்சரை அவரது...
யுத்த பாதிப்புக்கு உள்ளான பெண்களின் கைவினைப் பொருட்கள் பொதுநலவாய கண்காட்சியில்!!
இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கைவினைப் பொருட் கண்காட்சியில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்களின் கைவினைப் பொருட்களும் காட்சிப்படுத்தப்படவுள்ளன.
எதிர்வரும் 13 ஆம் திகதி தொடக்கம் 17 ஆம் திகதி வரை...
பிள்ளையார், லஷ்மி படம் பொறித்த பியர் போத்தல்களை மீறப் பெற கோரிக்கை!!
இந்துக்களின் கடவுளர்களான பிள்ளையார் மற்றும் லஷ்மியின் படங்களை பொறித்த பியர்ப் போத்தல்களை மீளப் பெற்றுக் கொள்ளும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்து கடவுளர்களின் படங்களை பொறித்த மதுபான வகைகளில் ஒன்றான பியர் போத்தல்களில் படம் பொறிக்கப்பட்டமைக்கு அவுஸ்திரேலிய...
இலங்கையில் பிறந்த நாளை கொண்டாடும் இளவரசர் சாள்ஸ்!!
பிரிட்டனின் முடிக்குரிய இளவரசர் சாள்ஸ் தமது துணைவியார் கெமிலா சீமாட்டியுடன் பொதுநலவாய நாடுகள் அரச தலைவர்களின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இம்மாதம் 14ம் திகதி இலங்கை வரவுள்ளார்.
அன்றைய தினம் இளவரசர் சாள்ஸின்...
வடக்கு மாகாணசபையின் 2வது அமர்வில் ஆளுநர் சந்திரசிறியின் உரையை புறக்கணிக்க அனந்தி முடிவு!!
வடக்கு மாகாணசபையில் இன்று நடைபெறவுள்ள 2வது அமர்வின் போது இடம்பெறத் தீர்மானிக்கப்பட்டுள்ள ஆளுநர் சந்திரசிறியினது சிறப்புரையினை புறக்கணிக்க தான் முடிவு செய்திருப்பதாக உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் மேலும்...
மன்மோகன் சிங்கின் வருகையின்மை இலங்கை மாநாட்டின் வெற்றியை பாதிக்காது : ஜி.எல்.பீரிஸ்!!
இந்திய பிரதமர் மன்மோகன்சிங் இலங்கையில் இடம்பெறும் பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்காமையானது மாநாட்டுக்கு பின்னடைவல்ல என்று இலங்கை தெரிவித்துள்ளது. இலங்கையின் வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இந்தக்கருத்தை வெளியிட்டுள்ளார்.
கொழும்பில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டின் வெற்றியை மன்மோகன்சிங்கின்...
மாநாட்டுக்கான செலவுகள் மக்கள் மீது திணிக்கப்படமாட்டாது : பிரதமர்!!
பொதுநலவாய நாடுகள் அரச தலைவர்கள் மாநாட்டுக்கான செலவுகள் மக்கள் மீது திணிக்கப்பட மாட்டாது என பிரதமர் டி.எம். ஜயரட்ன தெரிவித்துள்ளார். நாட்டுக்கு நன்மை ஏற்படுவதனை பிடிக்காத தரப்பினர் போலிப் பிரசாரங்களை மேற்கொள்கின்றனர்.
மாநாட்டுக்கான செலவுகளை...
நியூஸிலாந்து, அவுஸ்திரேலிய எம்.பி.க்கள் இருவரும் திருப்பியனுப்பப்பட்டனர்!!
குடிவரவு குடியகல்வு சட்ட விதிகளை மீறினார்களென்ற குற்றச்சாட்டின் பேரில் அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து நாடுகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் நேற்று அவர்களது நாடுகளுக்கு திருப்பியனுப்பப்பட்டனர்.
நவம்பர் 08ம் திகதி விசிட்டிங் வீஸா மூலம் இலங்கைக்குள்...










