பிரித்தானியாவின் உயரிய நைட் பட்டம் பெற்ற யாழ்ப்பாணத் தமிழர்!!
இலங்கையை பிறப்பிடமாக கொண்ட பேராசிரியர் நிஷான் கனகராஜா பிரித்தானிய மன்னரின் 2026 ஆம் ஆண்டிற்கான புத்தாண்டு கௌரவப் பட்டியலில் 'நைட்' பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
பிரித்தானியாவின் லெய்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணியாற்றி வரும் நிலையில்...
என்னைக் காப்பாற்றுங்கள் : இல்லையேல் இறந்துவிடுவேன் என தாயிடம் கதறிய சிறுமி!!
ஓமன் நாட்டை சேர்ந்த 65 வயது ஷேக்கை திருமணம் செய்துகொண்ட 16 வயது சிறுமி தன்னை காப்பாற்ற வேண்டும் என தனது தாயிடம் கதறியுள்ளார்.
கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் ஐதராபாத்தை சேர்ந்த 16...
சுர்ஜித்தின் எச்சங்கள் இறுதியாக எவ்வாறு மீட்கப்பட்டன : வெளியே எடுக்கப்பட்டது என்ன : அதிர்ச்சித் தகவல்கள்!!
அதிர்ச்சித் தகவல்கள்
ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 81 மணி நேரத்திற்குப் பிறகு சுர்ஜித்தின் எ ச்சங்கள் இறுதியாக எவ்வாறு மீட்கப்பட்டன என்பது தொடர்பில் மூத்த அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், செவ்வாய்க்கிழமை அதிகாலை 12.30 மணியளவில்,...
உலகம் முழுவதும் புகழ் பெற்ற 2 வயது சிறுவனின் ஓவியங்கள்!!
ஜெர்மனியை சேர்ந்த லாரண்ட் ஸ்வார்ஸ் என்ற 2 வயது சிறுவன் வரைந்த ஓவியங்கள் உலகம் முழுவதும் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளன.
சிறுவனின் ஓவிய ஆர்வத்தை அறிந்த அவனது பெற்றோர் சிறுவனுக்காகவே ஒரு பிரத்யேக இடத்தை...
18 வயது இளைஞன் தூக்கிட்டு தற்கொலை!!
திருகோணமலை துறைமுகப்பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 18 வயதான இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மனையாவெளிப்பிரதேசம் யாட் அடைவீதியில் வசித்து வந்த இளைஞரே இவ்வாறு இன்று முற்பகல் 11 மணியளவில் தற்கொலை...
வித்தியாவின் தாயாரை அச்சுறுத்தியவர்கள் விளக்கமறியலில்!!
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் தாயாரை அச்சுறுத்திய சந்தேகநபர்களின் உறவினர்களை எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க ஊர்காவல்துறை நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதி க.ஜீவராணி உத்தரவிட்டுள்ளார். ஊர்காவல்துறை நீதவான் நீதிமன்றில் குறித்த...
போலி முறைப்பாடு செய்து தப்பிக்க முயன்ற யுவதிக்கு சிறைத்தண்டனை!!
குளியாப்பிட்டியாவில் போலி முறைப்பாடு செய்த யுவதிக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தான் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக பொய்யான முறைப்பாடு செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட முறைப்பாட்டாளருக்கு ஒரு மாத கட்டாய சிறைத்தண்டனையை நீதவான் ரந்திக லக்மால் ஜயலத் விதித்துள்ளார்.
உயர்கல்வி...
திருமணமான 3 மாதத்தில் வ லியால் அ லறியப டி சாலையில் ஓடி வந்த புதுப்பெண : மக்களுக்கு...
உத்தரபிரதேச மாநிலத்தில்..
இந்தியாவில் மருமகளை மா மியார் மற்றும் மாமனார் உ யிரோடு எ ரி த் து கொ லை செ ய் த ச ம்பவம் அ திர்ச்சியை ஏ ற்படுத்தியு...
மரத்தில் தொங்கிக் கொண்டிருந்த ஆணின் தலை : காணாமல் போனவர் காட்டுப்பகுதியில் எலும்புக்கூடாக!!
அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போபத்தலாவ காட்டுப்பகுதியில் வயோதிப ஆண் ஒருவரின் சடலம் உருகுலைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
உருக்குலைந்த சடலம் நேற்று மாலை 4 மணியளவில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 80 வயதான ஆர்.எம்.ரம்பன்டா என்பவரின்...
வடக்கில் சாதனை படைத்த தமிழ் மாணவர்களுக்கு கிடைத்த கௌரவிப்பு!!
2017 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சையில் தேசிய ரீதியில் அதி உயர் சித்தி பெற்று மாகாணத்திற்கு பெருமை சேர்த்த 35 மாணவர்கள் வடமாகாண கல்வி அமைச்சினால் கௌரவிக்கப்பட்டனர்.
குறித்த நிகழ்வுகள்...
ஓயாத ச ண்டை : ஒரே கயிற்றில் ஒரு வருடத்தில் முடிந்த திருமண வாழ்க்கை!!
திருமண வாழ்க்கை
கோவையில் திருமணம் முடிந்த ஒரு வருடத்திலே இளம்தம்பதி தூ க்குபோட்டு த ற்கொ லை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டத்தில் தனியார் குழாய் நிறுவனத்தில் வேலை செய்துவரும் கேசவராஜ் என்பவர்...
நாடாளுமன்றம் 14 ஆம் திகதி கூடிய பின்னர் மீண்டும் ஒத்திவைக்கப்படும்!!
எதிர்வரும் 14 ஆம் திகதிக்கு முன்னர் நாடாளுமன்றம் கூட்டப்படாது எனவும் 14ஆம் திகதி நாடாளுமன்றம் கூடிய பின்னர் அன்றைய தினமே நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்படும் எனவும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்...
பிரமிக்க வைக்கும் வகையில் கொழும்பில் அமையவுள்ள துறைமுக நகரம்!!
கொழும்பு துறைமுக நகரத்திற்கான திட்டத்தை வடிவமைக்கும் போட்டியில் அமெரிக்காவை சேர்ந்த SOM என்ற நிறுவனம் வெற்றி பெற்றுள்ளது.
269 ஹெக்டேர் கடற்பகுதியை மூடும் வகையில் நிர்மாணிக்கப்படும் இந்த திட்டம் கொழும்பு மத்திய வர்த்தக மாவட்டத்தில்...
உ யிரை கொ டுத்து பா ம்பிடமிருந்து குழந்தைகளை கா ப்பாற்றிய நாய் : மீளா து யரத்தில்...
இந்தியாவில் வீட்டிற்குள் நுழைந்த நாக பாம்புடன் ச ண்டையிட்டு குழந்தைகளை கா ப்பாற்றிய நாய் ப ரிதாபமாக உ யிரிழந்த சம்பவம் குடும்பத்தினரிடையே சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலம் Khordhaவில் உள்ள...
ஐ.எஸ்.அமைப்பின் உறுப்பினர் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆபத்தான பொருட்கள்!!
ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் அங்கம் வகிக்கும் முக்கிய உறுப்பினர் ஒருவருக்கு சொந்தமான ஹட்டன் வீட்டில் இருந்து கத்திகள் சிலவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
அந்த வீட்டில் இருந்து ஐ.எஸ். அமைப்பின் உறுப்பினரின் சகோதரரை பொலிஸார் கைது...
பகல் வேளையில் இரவாக மாறிய கொழும்பு நகரம்!!
கொழும்பு நகரம்
கொழும்பு நகரம் நேற்றைய தினம் பகல் வேளையில் இரவு போன்றதாக காட்சியளித்துள்ளது. நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காணரமாக இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பின் பல பகுதிகளில் இரு நாட்களாக அடைமழை...
















