ஆற்றில் கவிழ்ந்து கார் விபத்து : மூவர் காயம்!!

அம்பாறை, பக்கிஎல்ல, ரஜகலதென்ன பிரதேசத்தில் பாலத்திலிருந்து ஆற்றில் கவிழ்ந்து கார் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (28.12.2025) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் காரில் பயணித்த சாரதி உட்பட...

காட்டு யானையை தொட்டவருக்கு சிக்கல்!!

காட்டில் உறங்கிக்கொண்டிருந்த காட்டு யானையை இளைஞர் ஒருவர் தொடும் காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுவருகிறது. இந்நிலையில் சம்பவம், தொடர்பில் அநுராதபுரம் வனவிலங்கு உதவிப் பணிப்பாளரினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த காணொளி அநுராதபுரம் ரணஜயபுர காட்டுப்...

வவுனியா தொழில்நுட்பக் கல்லூரியின் பழைய மாணவர்களுக்கு ஓர் அழைப்பு!!

வவுனியாவில் கடந்த 20 வருடங்களுக்கு மேல் இயங்கிவரும் வவுனியா தொழில்நுட்பக் கல்லூரியின் பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டம் நாளை (31.08.2024) சனிக்கிழமை காலை 10 மணியளவில் கல்லூரியின் பிரதான கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது. கல்லூரியின்...

தமிழ் நாட்டை நோக்கி நகரும் தாழமுக்கம் : இலங்கை வானிலையில் ஏற்படும் மாற்றம்!!

வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பகுதியில் சக்தி மிக்க தாழ் அமுக்கமானது திருகோணமலையிலிருந்து வடகிழக்காக சுமார் 240 கிலோமீற்றர் தொலைவிலும் காங்கேசன்துறையிலிருந்து சுமார் 290 கிலோமீற்றர் தொலைவிலும் நேற்று இரவு 11.30 மணியளவில் வங்காள...

வவுனியா புளியங்குளத்தில் கோர விபத்து!!(படங்கள்)

  வவுனியா புளியங்குளம் இராணுவ முகாமிக்கு அருகே இன்று(14.05.2016) அதிகாலை இடம்பெற்ற பஸ் - வான் விபத்தில் பலர் படுகாயமடைந்துள்ளதாக தெரியவருகின்றது. முழுமையான தகவல்களுக்கு வவுனியா நெற் இணையத்துடன் இணைந்திருங்கள். ...

இலங்கையில் எதிர்வரும் 17ஆம் திகதி முதல் அறிமுகமாகும் புதிய நடைமுறை!!

இலங்கையின் சில பகுதிகளில் எதிர்வரும் 17ஆம் திகதி முதல் புதிய நடைமுறையொன்றை அறிமுகப்படுத்த ஆட்பதிவு திணைக்களம் தீர்மானித்துள்ளது. இந்த விடயத்தை சுட்டிக்காட்டி கொழும்பு ஊடகமொன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது. அந்த வகையில் தேசிய அடையாள...

நாட்டில் ஒருவித தோல் நோய் பரவுகிறது!!

பூச்சிகளால் பரவும் ஒருவிதமான தோல்நோய் நாடளாவிய ரீதியில் பரவிவருவதாக பேராதெனிய பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் பேராசிரியர் எஸ்.ஏ.எம்.குலரத்ன தெரிவித்தார். " லீஸ் - மெனய்சிஸ்" எனப்படும் குறித்த நோய் குணப்படுத்த சில நாட்களாகும் எனவும்...

வவுனியா புளியங்குளத்தில் நெல் ஏற்றிச்சென்ற வாகனம் விபத்து! ஒருவர் காயம்!

நெல் ஏற்றிச்சென்ற வாகனம் விபத்து... வவுனியா புளியங்குளம் பகுதியில் நெல் மூடைகளை ஏற்றிச்சென்ற வாகனம் விபத்திற்குள்ளானதில் ஒருவர் காயமடைந்தார். குறித்த விபத்து இன்று மாலை இடம்பெற்றது. விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில், முல்லைத்தீவிலிருந்து நெல் மூடைகளை...

வவுனியாவில் தமிழ் மக்கள் பேரவையின் கோரிக்கையினை புறக்கணித்த வர்த்தக நிலையங்கள்!!

தமிழ் மக்கள் பேரவை எழுக தமிழ் நிகழ்வை முன்னிட்டு தமிழ் மக்கள் பேரவையால் கோரப்பட்ட கடையடைப்பு கோரிக்கையை நிராகரித்து வவுனியா நகரில் அனைத்து வர்த்தக நிலையங்களும் திறக்கப்பட்டு வழமை போன்று வவுனியா நகரின் செயற்பாடுகள்...

திருமண நாளை கொண்டாடும் ஆசையில் இருந்த கணவனுக்கு காத்திருந்த அ திர்ச்சி : மனைவி எடுத்த வி பரீத...

தமிழகத்தில்.. தமிழகத்தில் திருமண நாளின் போது கணவனுடன் ஏற்பட்ட பி ரச்சனை காரணமாக மனைவி வி பரீத முடிவெடுத்து உ யி ரை மா ய்த்துகொண்ட சம்பவம் பெரும் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மதுரவாயல்,...

தென்னிந்திய சினிமா பிரபலத்துடன் ரவூப் ஹக்கீம்!!

ரவூப் ஹக்கீம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், தென்னிந்திய சினிமா பிரபலமான நடிகர் சத்தியராஜை சந்தித்து பேசியுள்ளார். தமிழர் எழுச்சி நாள் கலைஞர் உதயம் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக ரவூப் ஹக்கீம்...

பிறந்து 28 நாட்கள் மட்டுமேயான குழந்தை துஷ்பிரயோகம்!!

பிறந்து 28 நாட்களேயான குழந்தையொன்று துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்ட கொடூர சம்பவமொன்று இந்தியாவில் இடம்பெற்றுள்ளது. இந்தியாவின் உத்தர பிரதேசத்தில் உள்ள கிராமமொன்றிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 25 வயதான இளைஞர் ஒருவரே குற்றத்தை புரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பெற்றோர் வாக்களிக்கும் பொருட்டு சென்ற...

வவுனியாவில் தற்கொலைகளைத் தடுப்பது தொடர்பான கருத்தரங்கு!!

வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்தில் இன்று (18.10) காலை 9.30 மணியளவில் வவுனியா பிரதேச செயலகம், இறம்பைக்குளம் ஈஷி மிஷன் பூரண சுவிஷேச சபை இணைந்து ஏற்பாடு செய்த உலக உளநல தினத்தை...

இளம்பெண்னின் தலையை துண்டித்து கொலை செய்த இளைஞன் : அதிர்ச்சிக் காரணம்!!

  இந்தியாவின் மத்தியபிரதேச மாநிலத்தில் காதலிக்க மறுத்த காரணத்தால் இளைஞர் ஒருவர் இளம்பெண்ணை வாளால் தலையை துண்டித்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியபிரதேச மாநிலத்தின் கோட்மா கிராமத்தில் குறித்த கொடூர சம்பவம் நடந்துள்ளது....

கொரோனா பீதியால் பேருந்தில் இருந்து நடுவழியில் இறக்கிவிடப்பட்ட இளம் பெண் : பின்னர் நடந்த விபரீதம்!!

இ ளம் பெ ண்…. டெல்லியில் இருந்து 19 வயதுப் பெ ண் அன்சிகா யாதவும் அவர் தாயும் ஜூன் 15ஆம் தேதி உத்தரப்பிரதேச அரசுப் பேருந்தில் சிகோபாபாத்துக்குச் சென்றனர். கொரோனா அறிகுறி உள்ளதாகக் கூறி...

தலைமன்னாரில் புகையிரதம் பேரூந்து மோதி கோர விபத்து : பாடசாலை மாணவர்கள் உட்பட பலர் படுகாயம்!!

தலைமன்னாரில்.. தலைமன்னாரில் சற்று முன்னர் பேருந்து மீது தொடருந்து மோதி கோரவிபத்து ஏற்பட்டுள்ளதாக தலைமன்னார் தகவல்கள் தெரிவிக்கின்றன. பேருந்தில் சென்றவர்களில் 14 இற்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்திருப்பதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை காயமடைந்தவர்களில் அதிகமானோர் பாடசாலை...