முல்லைத்தீவில் மூன்று பிள்ளைகளின் தாயின் உயிரைப் பறித்த நுண்கடன்!!

நிதி நிறுவனங்களில் பெற்றுக்கொள்ளப்பட்ட நுண் கடனை திருப்பிச் செலுத்த முடியாது மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவா் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இச்சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முல்லைத்தீவு விசுவமடு இளங்கோபுரம் மூன்றாம் திட்டம் தேராவில் பகுதியைச்...

வட பகுதி கடற்பரப்பில் பெருந்தொகை தங்கம் மீட்பு!!

  வட பகுதி கடற்பரப்பில் பெருந்தொகை தங்கம் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். யாழ். காங்கேசன்துறை கடற்பரப்பில், மீன்பிடிப் படகொன்றில் நங்கூரத்திற்கு அருகில் மறைத்து வைக்கப்பட்டிருந்தநிலையில் குறித்த தங்கம் மீட்கப்பட்டுள்ளது. வட கடல் ஊடாக இந்தியாவிற்கு தங்கம் கடத்தப்படுவதாக...

நாட்டு மக்களுக்காக பிரதமர் மஹிந்த எடுத்துள்ள முக்கிய நடவடிக்கை!!

பிரதமர் மஹிந்த நாட்டு மக்கள் தமது குறைகளை வெளிப்படையாக தெரிவிக்கலாம் என பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. மக்கள் இலகுவாக தொடர்பு கொள்ளும் வகையில் மக்கள் பிரிவு ஒன்று நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. அலரி மாளிகைக்கு அண்மையில்...

கிளிநொச்சியில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன் : தற்கொலையா, கொலையா?

  கிளிநொச்சி - புதுமுறிப்புக்குளத்தில் இளைஞர் ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த இளைஞர் நேற்றைய தினம் காணாமல் போனதாக பெற்றோரினால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. கிளிநொச்சி உதயநகர் பிரதேசத்தை சேர்ந்த முச்சக்கர வண்டி...

ரஜினியின் விசா கோரிக்கை நிராகரிக்கப்பட்டதா? இலங்கை அரசு விளக்கம்!!

ரஜினி.. நடிகர் ரஜினிகாந்த்திடமிருந்து விசா விண்ணப்பம் எதுவும் கிடைக்கவில்லை என்று, இலங்கை அரசு தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அண்மையில் சென்னைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நடிகர் ரஜினியை சந்தித்து...

கல்கிஸ்ஸையில் இளைஞன் சுட்டுக் கொலை : இருவர் கைது!!

கொழும்பு - கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சில்வெஸ்டர் வீதிக்கு அருகில் கடந்த மே மாதம் 05 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கல்கிஸ்ஸை...

கேரளா மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய புகைப்படம்!!

கேரளா மக்களுக்கு பல்வேறு தரப்பினரும் நிவாரண உதவிகள் வழங்கி வரும் நிலையில், கிழிந்த உடையை யாரோ அனுப்பியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவு கேரளாவில் கனமழை பெய்ததால் மாநிலமே வெள்ளக்காடாக...

தையல் போட்ட விரலால் வந்த வினை : தடைகளைத் தாண்டி வாக்கு செலுத்திய இளம்பெண்!!

கேரள சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில், திருச்சூரில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் அரங்கேறிய சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. கூர்க்கஞ்சேரி பகுதியைச் சேர்ந்த 26 வயதான அக்சயா என்ற இளம்பெண்...

உயர் நீதிமன்றை சுற்றிவளைத்துள்ள அதிரடிப்படையினர்!!

உயர் நீதிமன்ற வளாகத்தின் பாதுகாப்புக்கு, இன்றைய தினமும், விசேட பொலிஸ் அதிரடிப்படையினரால் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாகவே, நீதிமன்ற வளாகத்துக்கு, அதிரடிப்படையினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்த நிலையில், இன்றைய தினமும் அவ்வாறு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றம்,...

சாதிய தீண்டாமை : பாலத்திலிருந்து கயிறு கட்டி இறக்கப்பட்ட பூதவுடல் : வலி மிகுந்த காட்சி!!

சாதிய தீண்டாமை தமிழகத்தில் சாதி தீண்டாமை கொ டுமைகள் தொடர்ந்து அரங்கேறி வரும் நிலையில் வேலூர் மாவட்டத்தில் நிகழ்ந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக வெளியான வீடியோவில், இ றந்தவரின் உடலை சுமந்த...

பிரதமர் பதவியை கைவிடுவாரா ரணில்?

ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என்ற, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பராளுமன்ற உறுப்பினர்களின் நிலைப்பாட்டை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன​ உறுதிப்படுத்தியுள்ளதாக பிபிசி சிங்கள சேவை செய்தி வௌியிட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி...

வைபர் மீதான தடை நீக்கப்பட்டதேன் : அரசாங்கம் விளக்கம்!!

சமூக வலைத்தளங்களான பேஸ்புக், வட்ஸ்அப் மற்றும் வைபர் முதலான சமூக ஊடகங்கள் பாவனை தடை தொடர்கின்ற நிலையில், இன்று நள்ளிரவு முதல் வைபர் மீதான தடை நீக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. அரசாங்க தகவல்...

திருமணமான நான்கே மாதங்களில் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு : நடந்தது என்ன?

தமிழக மாவட்டம் சேலத்தில் காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள ஓலைப்பாட்டியைச் சேர்ந்தவர் நித்யா. 21 வயதான இவர்...

இன்றுமுதல் பெப்ஸி, கொக் விற்பனைக்குத் தடை!!

தமிழகத்தில் பன்னாட்டு நிறுவனங்களின் குளிர்பானங்களான பெப்ஸி மற்றும் கோகோ கோலா விற்பனை நிறுத்தம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மற்றும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஆகியவை இந்த...

ஊரடங்கு சட்டத்தை மீறி களியாட்டத்தில் ஈடுபட்ட 8 பேர் கைது!!

பண்டாரவளை பகுதியில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த வேளையில் களியாட்ட நிகழ்வுகளில் ஈடுபட்டதன் காரணமாக குறித்த நபர்கள்...

சொத்தில் பங்கு கேட்ட மனைவி.. ஓட ஓட விரட்டி வெட்டிய கணவன்!!

கர்நாடகாவில்.. கர்நாடகா மாநிலத்தில், திருமலாப்புரா கிராமத்தைச் சேர்ந்த சீனிவாஸ், தனது சொத்தில் பங்கு வேண்டும் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்ட மனைவியை, நடுரோட்டில் ஓட ஓட விரட்டி சென்று அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி...