பெரு நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!!
தென் அமெரிக்காவில் உள்ள பெரு நாட்டின் தெற்கு பகுதியில் இன்று 7.0 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நிலநடுக்கம் சில நிமிடங்கள் வரை நீடித்தது. இதில் வீடுகள், பாடசாலைகள், கட்டிடங்கள் இடிந்து...
வடக்கு மாகாண சபைக்கு வவுனியாவிலிருந்து ஒரு அமைச்சர்!!
வடக்கு மாகாண கல்வி மற்றும் சுகாதார அமைச்சர்களாக அந்த துறைகளை சார்ந்த வவுனியா மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இரண்டு பேர் நியமிக்கப்பட உள்ளதாக தெரியவருகிறது.
அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிரகாரம்...
கடவுள் துகளை கண்டறிந்த 2 விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு!!
அணுவில் எலெக்ரோன், புரோட்டான், நியூட்ரான் ஆகிய மூன்று துகள்கள் உண்டு என்பது விஞ்ஞானி ரூதர் போர்டின் கண்டுபிடித்தார் . ஆனால் அந்த அணுவுக்கு அடிப்படை 16 துகள்கள் என்று கண்டறியப்பட்டது.
இந்த 16 துகள்களும்தான்...
வங்கியில் கொள்ளையடித்த 15 வயது மாணவன் கைது!!
பிரிட்டனை சேர்ந்த 15 வயது பள்ளி மாணவன் போலி துப்பாக்கியை காட்டி மிரட்டி வங்கியில் பணம் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரிட்டனை சேர்ந்த மாணவன் நோர்த்வெஸ்ட் பகுதியிலுள்ள பிரபல தனியார் வங்கிக்கு பள்ளிச்...
சீனாவில் குழந்தையை கொலை செய்தவருக்கு தூக்குத் தண்டனை!!
சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் கார் நிறுத்துமிடத்தில் காரை ஓட்டிச்செல்ல வழிவிடுவது தொடர்பாக ஹேன் லீ(39) என்பவர் ஒரு பெண்ணுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதில் கோபமடைந்த ஹேன் லீ தள்ளுவண்டியில் அந்த பெண் கொண்டுவந்த இரண்டு...
மட்டு. திருமலை வீதியில் விபத்து – பள்ளிச் சிறுமி காயம்..!
மட்டக்களப்பு திருகோணமலை வீதியில் இன்று இடம்பெற்ற விபத்தொன்றில் பாடசாலை மாணவியொருவர் காயமடைந்துள்ளார்.
இன்று கலை 7மணியளவில் தம்புள்ளையிலிருந்து மரக்கறி ஏற்றிவந்த வான் ஒன்று மட்டக்களப்பு போக்குவரத்து சபைக்கு முன்பதாக வீதியால் நடந்து சென்றுகொண்டிருந்த சிறுமி மீது...
வெள்ளவத்தையில் ஹெரோயின் வைத்திருந்த இளைஞர் கைது!!
வெள்ளவத்தை காலி வீதியில் ஹெரோயின் வைத்திருந்த ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இவர் வசமிருந்து 6 கிராம் 500 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் வெள்ளவத்தை பகுதியைச் சேர்ந்த 33 வயதான ஒருவர் எனத் தெரியவந்துள்ளது.
இவர்...
மூதூரில் மீன் சாப்பிட்டவர்களில் ஒருவர் மரணம் : 28 பேர் வைத்தியசாலையில் அனுமதி!!
மட்டகளப்பு , மூதூரில் பிரதேசத்தில் உணவு விசமானதில் ஒருவர் உயிரிழந்துடன் 28 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிவிக்கப்படுகிறது.
நேற்று விற்கப்பட்ட ஒருவகையான மீனை வாங்கி சமைத்து சாப்பிட்டவர்களே ஒவ்வாமை காரணமாக நேற்று மாலையிலிருந்து இன்று...
கூட்டமைப்பின் போனஸ் ஆசனம் முஸ்லிம் பிரஜைக்கு, மற்றையது சுழற்சி முறையில் ஐவருக்கு!!
வட மாகாண சபை தேர்தலில் அமோக வெற்றியீட்டி இரண்டு போனஸ் ஆசனங்களைப் பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதில் ஒன்றை முஸ்லிம் பிரஜை ஒருவருக்கு வழங்கியுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் மன்னார் மாவட்டத்தில்...
பொதுநலவாய மாநாட்டுக்கு அவுஸ்திரேலியா ஆதரவு!!
இலங்கையில் எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள பொதுநலவாய மாநாட்டுக்கு அவுஸ்திரேலியா முக்கியமாக ஆதரவளிப்பதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஜூலி பிஷப் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கம் குறித்து கவலை வெளியிடப்பட்டாலும், பொதுநலவாய...
இலங்கைக்கு காலக்கெடு விதிக்க நவிபிள்ளைக்கு அதிகாரம் இல்லை : ரவிநாத் ஆரியசிங்க!!
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை ஜெனிவா கூட்டத்தொடரில் சமர்ப்பித்த வாய்மூல அறிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணைக்கு இணங்க தனது இலங்கை பயணம் மற்றும் இலங்கையின் மனித...
தமிழர்களுக்கு தீர்வு தந்தால் அரசு தப்பிக்கலாம் : சம்பந்தன்!!
இலங்கை மீது சில நாடுகள் குறிவைக்கின்றன தொடர்ந்து இலங்கைக்கு தொந்தரவு கொடுக்கின்றன, ஐநா மன்றத்தின் பல்வேறு அரங்குகளைப் பயன்படுத்தி இலங்கை மீது அழுத்தம் தருகின்றன என்று மஹிந்த ராஜபக்ஷ செவ்வாய்க்கிழமை ஐ.நா மன்றப்...
வவுனியாவுக்கு ஒரு அமைச்சு கேட்டு சம்பந்தனுக்கு ஜி.ரி.லிங்கநாதன் கடிதம்!!
மூவின மக்களும் வாழும் வவுனியா மாவட்டத்திற்கு வட மாகாணசபையில் அமைச்சு பதவியொன்று அவசியமானது என வட மாகாணசபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ள ஜி.ரி.லிங்கநாதன் தமிழரசுக்கட்சியின் தலைவர் சம்பந்தனுக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். இக்...
அதிகாரப் பகிர்வு குறித்து பேச்சுவார்த்தை நடாத்தத் தயார் : ஹெல உறுமய!!
நாட்டின் தேசிய இனப்பிரச்சினைக்கு அதிகாரப் பகிர்வு மூலமாக தீர்வு காண்பதற்கான பேச்சுவார்த்தைகளைத் தொடர தயார் என ஜாதிக ஹெல உறுமய கட்சி அறிவித்துள்ளது.
ஜாதிக ஹெல உறுமய கட்சியின் ஊடகப் பேச்சாளர் நிசாந்த ஶ்ரீ...
மார்ச் மாதத்திற்கு முன் உள்ளக விசாரணை இன்றேல் சர்வதேச விசாரணை : நவநீதம்பிள்ளை எச்சரிக்கை!!
போர் குற்றங்கள் குறித்து இலங்கை அரசு நம்பகமான விசாரணைகளை நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும், அதையும் மார்ச் மாதத்துக்குள் செய்யவேண்டும், அப்படி செய்யாவிட்டால் சர்வதேச சமூகம் தனியாக ஒரு விசாரணையை நடத்த...
6 வயது சிறுமியை இருமுறை பலாத்காரம் செய்த 12 வயது சிறுவன்!!
பிரித்தானியாவில் 12 வயது சிறுவன் ஒருவன் 6 வயது சிறுமியை 2 முறை பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த குற்றசெயலில் ஈடுபட்ட 12 வயது சிறுவன் பிரித்தானியாவின் சப்போல்க் அண்ட் நார்போல்க்...



