ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு..!
இலங்கை அநுராதபுரம் சிறையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 8 மீனவர்களுக்கும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
குறித்த மீனவர்கள் இன்று மன்னார் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது எதிர்வரும் ஜூலை 11ம் திகதிவரை அவர்களை...
தம்புள்ளையில் சட்டவிரோத கருக்கலைப்பு நிலையம் முற்றுகை..!
உள்நாட்டு மருந்துகளை பயன்படுத்தி இயங்கி வந்த சட்டவிரோத கருக்கலைப்பு மத்திய நிலையம் ஒன்றை தம்புள்ளை பொலிஸ் நிலைய அதிகாரிகள் சுற்றிவளைத்துள்ளனர்.
தம்புள்ளை பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையில் தம்புள்ளை...
நெல்சன் மண்டேலாவின் உடல்நிலை கவைலைக்கிடம்..!
20ஆம் நூற்றாண்டில் உலகளாவிய ரீதியில் செல்வாக்கு மிக்க நபர்களில் ஒருவராக திகழ்ந்தவரும் தென்னாபிரிக்காவின் முதல் கறுப்பின ஜனாதிபதியுமான நெல்சன் மண்டேலாவின் உடல்நிலை தொடர்ந்தும் கவலைக்கிடமாகவுள்ளது.
தென் ஆப்பிரிக்காவின் தந்தை என்று கருதப்படும் நெல்சன்...
மாதுருஓயா காட்டுப் பகுதியில் தீ..!
மகாஓயா பிரதேசத்தில் அரலங்வில வீதியில் மாதுருஓயா காட்டுப் பகுதியில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது.
நேற்று இத் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தற்போது பொலிஸ், இராணுவம், விமானப் படை மற்றும் இடர்...
அதிகரிக்கப்பட்ட பஸ் கட்டண அறிவிப்பு இன்று..!
பஸ் கட்டண அதிகரிப்பு தொடர்பில் இன்று பஸ் சங்க உறுப்பினர்களுக்கிடையே விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக தனியார் பஸ் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
ஜூலை மாதம் முதலாம் திகதியிலிருந்து பஸ் கண்டன அதிகரிப்பு...
பதவி விலகினார் அவுஸ்திரேலிய பிரதமர் – புதிய பிரதமர் கெவின் பூட்
அவுஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கிலாட் தனது பிரதமர் பதவியை இராஜினாமா செய்துள்ளார். இன்று இடம்பெற்ற தொழிற்கட்சி தலைவர் தெரிவு தேர்தலில் ஜூலியா கிலாட் 45 வாக்குகளையும் அவரை எதிர்த்து போட்டியிட்ட கெவின் பூட்...
வவுனியா மாவட்ட சிறுவர் மேம்பாட்டு அதிகாரியால் மீட்கப்பட்ட சிறுவன் உறவினர்களிடம் ஒப்படைப்பு..!
வவுனியா பூங்கா வீதியில் சுமார் நான்கு வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் தனியாக திரிவது இனங்காணப்பட்டு வவுனியா மாவட்ட சிறுவர் உரிமை மேம்பாட்டு அதிகாரியிடம் பொது மக்களால் ஒப்படைக்கப்பட்டது.
இவ்வாறு ஒப்படைக்கப்பட்ட சிறுவன் நேற்று மாலை...
வவுனியாவில் விதவைகள் தினத்தில் கலந்து கொண்ட சென்னை பெண்..!
சர்வதேச விதவைகள் தினத்தை முன்னிட்டு, வவுனியாவில் நடந்த நிகழ்ச்சியில் சென்னை சேர்ந்த பெண் கலந்து கொண்டார். அவரை ராணுவத்தினர் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.
வவுனியா நெடுங்கேணி பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பெண்களுக்கான...
தொலைபேசியில் காதல் வலை வீசி பல பெண்களை ஏமாற்றிய காதல் மன்னன் கைது..!
பல பெண்களை கையடக்கத்தொலைபேசி மூலம் ஏமாற்றி பணம் மற்றும் நகைகளை பறித்து வந்த நுவரெலியாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கல்முனை பஸ் தரிப்பு நிலையத்தில் வைத்து 32...
வவுனியாவில் நடைபெற்று வரும் வடமாகாண கபடிப் போட்டி முடிவுகள்..!
வடமாகாணக் கல்வித் திணைக்களத்தின் ஏற்பாட்டில் வடமாகாணப் பாடசாலைகளின் பெரு விளையாட்டு அணிகளுக்கிடையிலான விளையாட்டுப்போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
பெரு விளையாட்டுப்போட்டிகளின் மூன்றாம் கட்டப் போட்டிகள் வருகையில், 15, 19 வயது ஆண்கள் பெண்களுக்கான கபடிப்...
வவுனியாவில் குருசேத்திரம்..!
வட மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் நாட்டிய பேராசான் கலைஞர் வேல் ஆனந்தனின் நெறியாள்கையில் வவுனியா மாவட்ட ஆடல் அணியினர் வழங்கும் குருசேத்திரம் கீழைத்தேய ஆடற்கதை வியாழக்கிழமை மாலை ஐந்து மணிக்கு...
பிரிட்டன் விசா புதிய விதிக்கு கடுமையான எதிர்ப்பு..
இலங்கை உட்பட சில நாடுகளில் இருந்து பிரிட்டனுக்கு வருபவர்கள், 4500 ஸ்டேர்லிங் பவுண்கள் ''பாண்ட்'' பணமாக கட்ட வேண்டும் என்று பிரிட்டனால் அறிவிக்கப்பட்டதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இப்படியான அறிவித்தலை கடந்த வார இறுதியில்...
பேருந்து அருகில் அந்தரத்தில் பறந்து வந்த மேஜிக் மனிதனால் பரபரப்பு.(வீடியோ இணைப்பு)
லண்டனின் முக்கிய சாலைகளில் ஓடிக்கொண்டிருக்கும் இரண்டடுக்கு பேருந்து ஒன்றின் அருகில் எந்தவித பிடிமானமும் இல்லாமல் அந்தரத்தில் பறந்து வந்த மேஜிக்மேன் ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நேற்று காலை லண்டன் Westminster Bridge என்ற...
413 பிஸ்கட்டுக்கள் சாப்பிட்டவர் மயங்கி விழுந்து கோமா நிலைக்கு சென்றார் ..
அமெரிக்காவில் நடந்த ஒரு பிஸ்கட் சாப்பிடும் போட்டியில் பங்குபெற்ற ஒருவர் 413 பிஸ்கட் சாப்பிட்டவுடன் மயங்கி விழுந்து கோமா நிலைக்கு சென்றதால் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவில் 415 பிஸ்கட்டுக்கள் சாப்பிட்டு சாதனை புரிய...
நாயை கடித்துக் குதறிய இளைஞன் வைத்தியசாலையில் அனுமதி..!
யாழ்ப்பாணம், திருநகர் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் மதுபோதையில் தன்னைக் கடிக்க வந்த நாயைக் கடித்து குதறியதால் மயக்கமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
இன்று (26) காலை மதுபோதையில் துவிச்சக்கர...
நாடு திரும்புவோரின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் -அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ்..
இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்குச் செல்வோரின் புகலிடக் கோரிக்கைகளின் உண்மைத்தன்மை குறித்து தனக்கு உடன்பாடில்லையென அவுஸ்திரேலிய வலையமைப்பில் உள்ள நியூஸ்லைன் இணையத்தளத்திற்குத் தெரிவித்துள்ள அமைச்சர் பீரிஸ் அவர்கள் இலங்கையில் ஆபத்து எதனையும் எதிர்நோக்கவில்லையென்பதில் அவுஸ்திரேலியா நம்பிக்கை...
















