வவுனியா செட்டிக்குளத்தில் மாடு மேய்க்கச் சென்றவருக்கு நேர்ந்த கதி!!

வவுனியா செட்டிக்குளம் - சண்முகபுரத்தில் நேற்று (03.03.2018) மாலை காட்டு யானை தாக்கியதில் காயமடைந்த நபர் ஒருவர் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ராமசாமி லோகநாதன் (வயது 58) என்பவர் நேற்றையதினம் காலை...

இலங்கையில் தாயின் கொடூரம் : பெற்ற குழந்தைக்கு சூடு வைத்த தாய்!!

முன்பள்ளிக்கு செல்ல மறுத்த ஐந்து வயது சிறுமிக்கு சூடு வைத்த தாய் கைது செய்யப்பட்டுள்ளார். கண்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகஸ்தான பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்த முப்பது வயதுடைய பெண்ணொருவர் தனது பிள்ளை...

திருமணமான 20 நாளில் கணவர் குறித்து அறிந்து அதிர்ச்சியடைந்த புதுப்பெண் : 21வது நாள் நேர்ந்த விபரீதம்!!

ஊர்மிளா.. இந்தியாவில் திருமணமான 21 நாளில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். உத்தரகாண்ட் மாநிலத்தின் ருத்ரபூரை சேர்ந்தவர் லிலாதர். இளைஞரான இவருக்கும் ஊர்மிளா என்ற அழகிய இளம்பெண்ணுக்கும் 20 நாட்களுக்கு முன்னர் திருமணம்...

திருமண நாளில் நடந்த சோகம் : காதல் மனைவியை கொன்ற கணவன்!!

சென்னையில் முதல் திருமண நாளன்று காதல் மனைவியை குத்திக் கொன்று விட்டு கணவனும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் நடந்துள்ளது. ஆவடி அருகே பட்டாபிராமம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன், இவரது மனைவி மதுமிதா. இவர்கள் கடந்தாண்டு...

முடங்கிய தந்தை…காலை இழந்த தாய்.. இலங்கையில் பலரையும் வியக்க வைத்த 11 வயதுச் சிறுவன்!!

காலி, இமதுவ பிரதேச செயலகப் பிரிவின் ஹட்டங்கல கிராம சேவகர் பிரிவில் வசிக்கும் 11 வயது மாணவன் தன் குடும்ப சுமையை தன் தோளில் சுமக்கும் செயல் பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. நிம்சர ரவிந்து பிரபாத்...

600க்கு மேற்பட்ட பெண்கள் : எலும்புக்கூடாக கண்டெடுக்கப்பட்ட சடலங்கள்!!

தெலுங்கானா மாநிலத்தில் 3 சிறுமிகள் மற்றும் ஒரு பாலியல் தொழிலாளியின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட வழக்கில் பொலிசார் மெத்தனம் காட்டுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். தெலுங்கானா மாநிலத்தின் ஹாஜிபூர் கிராமத்தில் 4 நாட்களுக்கு முன்னர் சிராவனி என்னும்...

இந்திய மாணவி ஒருவருக்கு அமெரிக்காவில் விதிக்கப்பட்டுள்ள தடை!!

பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக உரையாற்றிய இந்திய வம்சாவளி மாணவிகபட்டமளிப்பு விழாவில் பங்கேற்க அமெரிக்காவில் உள்ள MIT என்ற தொழில்நுட்ப பல்கலைக்கழகம் தடை விதித்துள்ளது. அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் (MIT) பயிலும் இந்திய வம்சாவளியை சேர்ந்த...

வவுனியாவில் தனியார் – இ.போ.ச பேரூந்து சாரதி, நடத்துனர்களுக்கிடையே மோதல் : நால்வர் வைத்தியசாலையில்!!

வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் இன்று (23.01.2024) அதிகாலை இலங்கை போக்குவரத்து சபை பேரூந்து சாரதி நடத்துனருக்கும், தனியார் பேரூந்து சாரதி, நடத்தினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்...

இந்தியாவின் போலி முகத்திரையை உடைத்த இம்ரான் கான் : மோடி நடத்திய சதி நடவடிக்கை அம்பலம்!!

மோடி நடத்திய சதி நடவடிக்கை அம்பலம் இந்தியாவில் ஏற்பட்ட போர் பதற்றத்தின் பின்னணியில் இந்திய பிரதமரின் தேர்தல் செயற்பாடுகளே அமைந்திருந்ததாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் குற்றம் சாட்டியுள்ளார். பாகிஸ்தானிய பாராளுமன்றத்தில் இன்று ஆற்றிய...

வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட காரில் 9 பேர் பலி : உயிருடன் மீட்கப்பட்ட சிறுமி!!

உத்தரகாண்ட் மாநிலத்தில்.. இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட காரில் 9 பேர் பலியான நிலையில், ஒரு சிறுமி மட்டும் உயிருடன் மீட்கப்பட்டார். உத்தரகாண்ட்டின் ராம்நகரில் உள்ள தேலா ஆற்றில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு...

வவுனியாவில் பேருந்தின் மீது கல் வீச்சு தாக்குதல் : பெண் ஒருவர் கைது!!

கல் வீச்சு.. வவுனியா - புளியங்குளம் பகுதியில் நேற்று இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து மீது கல் வீச்சு தாக்குதல் மேற்கொண்ட குற்றத்திற்காக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் புளியங்குளம்...

65 பேரிடம் மோ சடி : லட்சத்தில் புரண்ட பெண்ணுக்கு நேர்ந்த கதி!!

பெண்ணுக்கு நேர்ந்த கதி போலி அறக்கட்டளை மூலம் 65 பேரிடம் லட்சக்கணக்கில் மோ சடி செய்த பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர். வீடு கட்ட கடன் தருவதாக கூறி, ரூ. 25 லட்சம் முதல்...

வவுனியாவிற்கு விஜயம் செய்த பிரித்தானிய தூதுவர் அடங்கிய குழு!!

மூன்று நாள் பயணமாக வடபகுதிக்கு வந்துள்ள பிரித்தானிய தூதுவர் ஜோன் ரங்கின் அடங்கிய குழுவினர் நேற்று புதன்கிழமை வவுனியாவுக்கு வந்து நிலைமைகளை ஆராய்ந்தனர். இதன்போது அவர்கள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனையும்...

பேஸ்புக்கை தடை செய்ய அரசாங்கம் தீர்மானம்!!

பேஸ்புக்கை தடை செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார அமைச்சர் திஸ்ஸ கரலியத்த இதனைத் தெரிவித்துள்ளார். பேஸ் புக் சமூக வலையமைப்பு மற்றும் இணையத்தை பிழையாக பயன்படுத்துவதனால் பல்வேறு...

இலங்கையில் பேஸ்புக் காதலால் ஏற்பட்ட விபரீதம் : காதலியின் அம்மாவை துஸ்பிரயோகம் செய்த காதலனின் நண்பர்கள்!!

நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்திற்கு சென்ற பெண்ணொருவர் முறைப்பாடு ஒன்றைச் செய்துள்ளார். அவரது முறைப்பாடு பெரிதாக இருந்தபடியால் குற்ற விசாணைப் பிரிவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்தபெண் தனது முறைப்பாட்டில் பின்வருமாறு தெரிவித்துள்ளார். "என் கணவர் வெளிநாட்டில்...

சீமெந்தின் விலை மேலும் அதிகரிப்பு : வெளியானது அறிவிப்பு!!

சீமெந்தின்.. நாட்டில் சீமெந்தின் விலை மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி 50 கிலோ கிராம் சீமெந்து பொதி ஒன்றின் விலையை 177 ரூபாவினால் அதிகரிக்க சீமெந்து நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன. அதன்படி சீமெந்து பொதியொன்றின் புதிய விலை 1,275...