ஆசிரியரின் காரிற்கு தீவைத்த 8 வயது சிறுவன் : பொலிஸ் விசாரணையில் வெளியான தகவல்!!
குருணாகல் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கார் தீப்பற்றிய சம்பவத்திற்கும், அங்கிருந்த 8 வயது சிறுவனுக்கும் தொடர்பிருப்பதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் காணொளி குறித்து இலங்கை பொலிஸார் விளக்கமளித்துள்ளனர்.
பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள...
லண்டன் நகர சபை ஒன்றின் மேயராக தெரிவான இலங்கைத் தமிழர்!!
லண்டனின் கிங்ஸ்டன் அப்போன் தேம்ஸ் அரச நகராட்சியின் புதிய மேயராக இலங்கைப் பிறப்புடைய கவுன்சிலர் தாய் தயாளன் நியமிக்கப்பட்டுள்ளார்.
2026 ஆம் ஆண்டு மே 21 ஆம் திகதி நடைபெற்ற வருடாந்திர மன்றக் கூட்டத்தில்...
சொகுசுக் காரில் சிக்கிய இளம் தம்பதியினர் : மீட்கப்பட்ட ஆபத்தான பொருள்!!
பொலன்னறுவை பகுதியில், சொகுசு காரில் 'ஐஸ்' போதைப்பொருளை கடத்தி வந்த இளம் தம்பதியினர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள், கந்தானை மற்றும் குளியாபிட்டிய பகுதிகளைச் சேர்ந்த 24 மற்றும் 22 வயதுடைய...
கால் எலும்பு முறிவுக்கு சென்ற பெண்ணுக்கு இதயத்தில் அறுவை சிகிச்சை : பரிதாபமாக மரணம்!!
இந்தியா ஹரியானாவில் கால் எலும்பு முறிவு சிகிச்சைக்காக சென்ற பெண்ணுக்கு இதயத்தில் இதயத்தில் அறுவை சிகிச்சை செய்ததால் அந்தப் பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளதாவது,...
இலங்கையில் தங்கத்தின் விலை மேலும் சரிவு!!
இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (14) மீண்டும் சரிவைச் சந்தித்துள்ளது. அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் வெளியிட்டுள்ள தகவலின்படி, நேற்று (13) 24 கரட் தங்கம் ஒரு பவுண் 376,000 ரூபாயாக...
மர்மமான முறையில் உயிரிழந்த கபில சந்திரசேன : பிறப்பிக்கப்பட்ட உத்தரவு!!
மர்மமான முறையில் உயிரிழந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் மரணம் குறித்த மேலதிக நீதவான் விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த விசாரணை இன்று (05) கொழும்பு கோட்டை நீதவான்...
மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!!
நாட்டில் இன்றைய தினம் (27.06.2026) தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி 24 கரட் தங்க பவுண் ஒன்று 5000 ரூபாயால் அதிகரித்துள்ளது. அந்த வகையில் தற்போது...
சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இலங்கை தமிழ்ப் பெண் கொலை : இளைஞன் வெளியிட்ட பரபரப்பு வாக்குமூலம்!!
சென்னையில் இடம்பெற்ற மோதலில் இலங்கையை சேர்ந்த தமிழ் பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசித்து...
சிறிய சிகிச்சைக்காக சென்ற 18 மாத குழந்தை மயக்க மருந்தால் உயிரிழந்த சோகம்!!
கேரளாவில் சிறிய சிகிச்சைக்காக மருத்துவமனை சென்ற 18 மாத குழந்தை உயிரிழந்ததை அடுத்து மருத்துவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை 5ம் திகதி கேரள மாநிலம் ஈரமாம்-குட்டூர் பகுதியைச் சேர்ந்த சூரஜ் மற்றும்...
AI அச்சத்தால் சமூக வலைதளங்களில் இருந்து விலகும் முன்னணி நடிகைகள்!!
சமூக வலைதளங்கள் தற்போது அதிகளவில் மன அழுத்தம் மற்றும் எதிர்மறை அனுபவங்களுக்குக் காரணமாக மாறியுள்ளதாக பிரபல நடிகைகள், சமூக வலைதளங்களில் இருந்து விலகி வருகின்றமை பேசுபொருளாகியுள்ளது.
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் மூலம் நிழற்படம்...
வெளிநாடொன்றில் கொலை செய்யப்பட்ட இலங்கை இளைஞன் : பிரதமரின் தலையீட்டால் உண்மை அம்பலம்!!
அபுதாபியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவமொன்றில் உயிரிழந்த இளைஞனின் சடலம் பிரதமர் ஹரிணி அமரசூரியவின் நேரடி தலையீட்டின் காரணமாக நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
கம்பளை - அத்கால பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய சாமிக இஷான்...
ஒருதலைக் காதலால் கொடூரம் : இளம் பெண்ணை கொலை செய்த இளைஞன்!!
கர்நாடக மாநிலம் பண்ட்வால் அருகே ஒருதலைக் காதல் விவகாரத்தில், இளம் செவிலியர் ஒருவர் பொதுமக்கள் முன்னிலையிலேயே கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
பண்ட்வால் பகுதியைச் சேர்ந்த லாவண்யா...
நாட்டின் சில பகுதிகளில் பலத்த மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் : பொதுமக்களுக்கான விசேட அறிவுறுத்தல்!!
சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்றைய தினத்திற்கான (08.08.2026) காலநிலை தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள...
காதல் தோல்வி இளைஞனின் உயிரைக் காப்பாற்றிய இன்ஸ்டாகிராம் பதிவு : நடந்தது என்ன!!
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ இளைஞனின் உயிரைக் காப்பாற்றியுள்ள சம்பவம் பொதுமக்களிடையே பெரும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
இந்தியா உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தின் சர்தானா பகுதியை சேர்ந்த 25 வயது இளைஞர்...
கர்ப்பிணி என்றும் பாராமல் கணவன் செய்த கொடூரம்!!
இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில், ஒரு கர்ப்பிணிப்பெண்ணை அவரது கணவர் கொடூரமாக கொலை செய்த விடயம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
ஹரியானாவிலுள்ள ஃபரிதாபாத் என்னுமிடத்திலுள்ள ஒரு வீட்டில், அமித் குப்தா (26) என்னும் நபர் தன் மனைவியான...
நீட் மறுதேர்வு பயத்தால் மாணவி எடுத்த விபரீத முடிவு!!
கோவை கோவைப்புதூர் பார்க் டவுன் பகுதியைச் சேர்ந்த தொழிற்சங்கப் பிரமுகர் செந்தில்குமாரின் 19 வயது மகள் அனுகீர்த்தனா, கடந்த 2 ஆண்டுகளாக மருத்துவப் படிப்பிற்கான நுழைவுத் தேர்வை எழுதியுள்ளார்.
பிளஸ்-2 முடித்துவிட்டுத் தொடர்ந்து முயற்சித்து...
















