வவுனியா செய்திகள்

வவுனியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு : மக்கள் அசௌகரியம்!!

வவுனியாவில் கடந்த சிலநாட்களாக லிற்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருகின்றது. இதனால் பொதுமக்களுக்கு அசௌகரியங்கள் ஏற்ப்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த சனிக்கிழமையில் இருந்து இந்த தட்டுப்பாட்டு நிலமை காணப்படுவதுடன் நகரத்தில் உள்ள அநேகமான...

வவுனியாவில் க.பொ.த சாதாரண தர பரீட்சை ஆரம்பம் : 4063 பேர் தகுதி!!

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நாடு முழுவதும் இன்றையதினம் காலை 08.30 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது. இதேவேளை வவுனியா மாவட்டத்தில் பரீ்ட்சைக்கான அனைத்து தயார்படுத்தல்களும் ஏற்கனவே பூர்த்திசெய்யப்பட்டிருந்தது. அந்தவகையில் வவுனியா வடக்கு வலயம், மற்றும் தெற்கு...

வவுனியாவில் தொடர் கொள்ளை : கணவன் – மனைவி உட்பட மூவர் கைது!!

வவுனியாவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் திருட்டுச் சம்பவம் தொடர்பில் கணவன் மனைவி உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த நடவடிக்கை இன்று(14.02.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளதாக...

வவுனியாவில் பாடசாலை ஆசிரியரை மூன்று மாதங்களாக காணவில்லை : பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!!

வவுனியா நொச்சிமோட்டை பகுதியில் வசித்துவரும் ஆசிரியரான அன்ரனி ஜோய் (வயது 36) என்பவரை கடந்த மூன்றுமாதங்களாக காணவில்லை என அவரது குடும்பத்தினர் ஓமந்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை பதிவுசெய்துள்ளனர். கடந்த டிசம்பர் மாதம் வீட்டிலிருந்து...

வவுனியா கண்டி வீதியை அகலப்படுத்த 1322 மில்லியன் ரூபா ஒதுக்கீடு!!

கண்டி யாழ்ப்பாணம் வீதியின் வவுனியா நகருக்குட்பட்ட 3 கிலோமீற்றருக்குட்பட்ட பகுதி அகலப்படுத்தப்பட்டு மேம்படுத்தப்படவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. வவுனியா மாவட்டத்தில் உள்ள பிரதான வீதிகள், சிறு வீதிகள், கிராமிய வீதிகள் தொடர்பான விசேட...

வவுனியாவில் 22 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது!!

22 கிலோ கேரள கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் இன்று தெரிவித்தனர். வவுனியா தலைமை பொலிஸ்நிலைய போதைத்தடுப்பு பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து பட்டானிச்சூர் பகுதியில் கடமையில் இருந்த பொலிஸ் குழுவினர்...

வவுனியாவில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய பிரபல ஆறு உணவங்களுக்கு பூட்டு!!

வவுனியா நகரில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய பிரபல உணவகங்கள் சுகாதார பரிசோதகர்களால் நேற்று (06.02.2026) மூடப்பட்டது. குறித்த உணவங்கள் சுகாதார பரிசோதகர்களால், சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதன்போது அவை சுகாதார சீர்கேட்டுடன் இருந்துள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த...

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் மாணவன் பரிதாபமாக பலி!!

வவுனியா- வாரிக்குட்டியூர் பகுதியில் மோட்டர் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பூவரசன்குளம் பொலிசார் இன்று (06.02.2026) தெரிவித்தனர். வவுனியா, வாரிக்குட்டியூர் பகுதியில் மோட்டர் சைக்கிளில் நேற்றைய தினம் (05.02.2026) இரு மாணவர்கள் பயணித்த...

வவுனியா நெளுக்குளத்தில் சுற்றுச்சூழல் தூய்மை எனும் தொனியில் சிரமதானம் முன்னெடுப்பு!!

சுற்றுச்சூழல் தூய்மை , ஆரோக்கியமான வாழ்க்கை மற்றும் சமூக ஒற்றுமையை மேம்படுத்தும் நோக்கில் சமூக மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் பொது இடங்களை அழகுபடுத்துவோம் எனும் நெளுக்குளம் கிராம அலுவலர் திருமதி லெ.கௌசல்யாவின் எண்ணக்கருவில்...

வவுனியா நெடுங்கேணியில் “கிவுல் ஓயா வேண்டாம்” என மக்கள் போராட்டம்!!

அபிவிருத்தி என்ற போர்வையில் தமிழ் மக்களின் வாழ்வுரிமையை பாதிக்கும் கிவுல் ஓயாத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுங்கேணியில் கண்டனபேரணி ஒன்று மேற்கொள்ளப்பட்டது. ஒன்றிணைந்த தமிழ்கட்சிகளின் ஏற்ப்பாட்டில் வவுனியா நெடுங்கேணி பேருந்து நிலையத்தில் ஆரம்பமான குறித்த ஆர்ப்பாட்ட...

வவுனியா ஏ9 வீதியில் இரு வாகனங்கள் மோதுண்டு விபத்து : ஒருவர் காயம்!!

வவுனியா ஏ9 வீதியில் நொச்சிமோட்டை பகுதியினை அண்மித்த பகுதியில் நேற்று (01.02) மதியம் இரண்டு வாகனங்கள் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்துள்ளார். கார் மீது வான் மோதியதிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதுடன் இவ்விபத்தில் காரின் சாரதி...

வவுனியாவிற்கு எடுத்துவரப்பட்ட T20 உலகக் கிண்ணம் : ரசிகர்கள் பாரிய வரவேற்பு!!

ரி-20 உலகக்கிண்ணக் கிரிக்கெட் தொடர் இலங்கையில் இடம்பெறவுள்ள நிலையில் தொடருக்கான கிண்ணம் நேற்று (01.02.2026) வவுனியாவிற்கு எடுத்து வரப்பட்டது. தொடர்சியாக யாழ்ப்பாணம் நோக்கி எடுத்துச் செல்லப்பட்டது ரி-20 உலகக்கிண்ணக் கிரிக்கெட் தொடரின் ஆட்டங்கள் இந்த...

வவுனியா பூந்தோட்டம் வீதியில் இடம்பெற்ற விபத்தில் 7 பேர் காயம்!!

வவுனியா பூந்தோட்டம் பிரதான வீதியில் நேற்று (01.02.2026) இரவு இடம்பெற்ற விபத்தில் இரண்டு பெண்கள் உட்பட ஏழு பேர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்.. வவுனியா...

வவுனியாவிலிருந்து புதிய சொகுசு சேவையினை முன்னெடுத்துள்ள இலங்கை போக்குவரத்துச் சபை!!

வவுனியாவில் இருந்து கொழும்பிற்கான புதிய சொகுசுபேருந்து சேவை ஒன்று இலங்கை போக்குவரத்துச்சபையின் வவுனியா சாலையினரால் நேற்று (30.01.2026) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த பேருந்துச்சேவை வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தினமும் காலை 09.05 க்கு...

வவுனியா தண்டவாளத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய பெண்!!

வவுனியா தாண்டிக்குளம் தண்டவாளத்தில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் மயிரிழையில் உயிர் தப்பிய சம்பவம் இன்று (27.01.2026) இடம்பெற்றுள்ளது. குறித்த பெண் வவுனியா தாண்டிக்குளம் ரயில் கடவையில் சமிக்ஞையை மீறி மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளார்....

வவுனியாவில் வியாபார ஒத்துழைப்பு மையம் திறந்து வைப்பு!!

நாட்டின் தொழில் நுட்ப சேவைகள் மற்றும் உதவி மையம், தொழில்நுட்ப அமைச்சர் கிருஷாந்த அபேரத்ன தலைமையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. வவுனியா, பல்கலைக்கழக வளாகத்தில் இந்த மையம் நேற்று(23.01.2026)திறந்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழில்முனைவு, புதுமை, ஆராய்ச்சி,...