வவுனியா செய்திகள்

வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற கார்த்திகை தீபத் திருநாள்!!

உலக இந்துக்களால் நேற்று (26.11.2023) கார்த்திகைத் தீப நிகழ்வு சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்டது. வவுனியாவிலும் கார்த்திகைத் தீபத் திருநாளை முன்னிட்டு வீடுகளிலும் ஆலயங்களிலும் வாழைக் குற்றி நாட்டிவைத்து அதன் மேல் தீப்பந்தம் ஏற்றியும் வீடுகளுக்குள்ளும்...

வவுனியாவில் இடம்பெற்ற வீதி விபத்து : ஐவர் காயம்!!

வவுனியாவில்..மோட்டார் சைக்கிள் மீது தேங்காய் ஏற்றிச்சென்ற ஜீப் ரக வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் ஐவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.குறித்த விபத்தானது நேற்று (24.11.2023) மாலை பொருளாதார மத்திய நிலையத்திற்கு முன்பாக...

வவுனியா இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பில் தலைமறைவாகியிருந்த ஒருவர் கைது!!

வவுனியா, தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர்களில் ஒருவர் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் நேற்று (24.11) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.வவுனியா, தோணிக்கல் பகுதியில்...

வவுனியாவில் இருந்து இளவயதில் நீதிபதியாக பதவியேற்கும் தமிழ்ப் பெண்!!

இலங்கை நீதித்துறை வரலாற்றில் இளவயதில் நீதிபதியாக வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்ப் பெண் ஒருவர் பதவியேற்கின்றார்.வரலாற்றில் வவுனியா மாவட்டத்தில் மிக இளவயது தமிழ் பெண் நீதிபதியாக வவுனியாவைச் சேர்ந்த மதுஞ்சளா அமிர்தலிங்கம் என்பவரே...

வவுனியாவில் விபத்துக்குள்ளாகி ஐவர் படுகாயம்!!

வவுனியாவில்..வவுனியாவிலிருந்து மதவாச்சி நோக்கி தேங்காய்களை ஏற்றிக்கொண்டு பயணித்த பார ஊர்தி ஒன்று மூன்று பேருடன் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது மோதப்பெற்று விபத்துக்குள்ளாகியுள்ளது.இந்நிலையில் தேங்காய்களை ஏற்றி பயணித்த வாகன சாரதி கட்டுப்பாட்டை இழந்த...

வவுனியாவில் துவிச்சக்கரவண்டி மீது லொறி மோதுண்டு விபத்து : ஒருவர் பலி!!

வவுனியா ஹொரவப்பொத்தானை வீதி நகர பள்ளிவாசலுக்கு முன்பாக இன்று (24.11.2023) காலை 10.30 மணியளவில் இடம்பெற்ற லொறி - துவிச்சக்கரவண்டி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.வவுனியா நகரிலிருந்து ஹொரவப்பொத்தானை வீதியூடாக பயணித்த லொறியும் அதே...

வவுனியா மாவட்டத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் முதலிடம் பெற்ற மாணவர்கள் கௌரவிப்பு!!

வெளியான 2023 புலமைப்பரிசில் பரீட்சையில் மாவட்ட ரீதியில் முதலிடம் பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு வவுனியா மக்கள் வங்கி கிளை முகாமையாளர் ம.கலிஸ்ரஸ் தலமையில் இன்று (21.11.2023)காலை இடம்பெற்றிருந்தது.அந்த வகையில் மாவட்டத்தில் முதல்நிலையினை...

வவுனியா நகரில் ஏழு கடைகளில் திருட்டு : பொலிஸ்மா அதிபர் காரியாலத்திற்கு முன்பாக துணிகரம்!!

வவுனியா கண்டிவீதியில் அமைந்துள்ள 7 வியாபார நிலையங்களில் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்றயதினம் இரவு இந்த தொடர் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வன்னிப்...

வவுனியாவில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் : 5வது நாளாக தொடரும் விசாரணை!!

வவுனியாவில்..வவுனியா, தரணிக்குளம், குறிசுட்ட குளம் நீரேந்து பகுதியில் இருந்து மீட்கப்பட்ட பெண் ஒருவரின் சடலம் தொடர்பில் இதுவரை எவ்வித அடையாளமும் காணப்படவில்லை என ஈச்சங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் தொடர்பில் தகவல்...

வவுனியாவில் பாரவூர்தியுடன் இ.போ.சபை பேருந்து மோதி விபத்து : மூவர் காயம்!!

வவுனியா, ஓமந்தையில் பாரவூர்த்தியுடன் இ. போ. சபை பேருந்து மோதி விபத்துக்குள்ளாகியதில் மூவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஓமந்தைப் பொலிசார் தெரிவித்தனர்.இன்று (19.11) காலை இடம்பெற்ற இவ் விபத்து குறித்து...

வவுனியா அல் அக்ஸா மகா வித்தியாலயத்தில் புலமைப் பரிசில் பரீட்சையில் 3 மாணவர்கள் சித்தி!!

வவுனியா, அல் அக்ஸா மகா வித்தியாலயத்தில் புலமைப் பரிசில் பரீட்சையில் 3 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.தரம் 5 மாணவர்களின் புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. அதில் வவுனியா, சாளம்பைக்குளம் அல் அக்ஸா மகாவித்தியாலயத்தில்...

வவுனியா செட்டிகுளம் கோட்டத்திற்குட்பட்ட வீரபுரம் மாணிக்கவாசகர் வித்தியாலயத்தில் இரு மாணவிகள் சித்தி!!

வவுனியா, செட்டிகுளம் கோட்டத்திற்குட்பட்ட வீரபுரம் மாணிக்கவாசகர் வித்தியாலயத்தில் இரு மாணவர்கள் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்துள்ளனர்.2023 ஆம் ஆண்டுக்கான புலமைப் பரிசில் பரீட்சைக் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. அதில் வவுனியா செட்டிகுளம் கோட்டத்திற்குட்பட்ட வீரபுரம்...

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் புலமைப் பரிசில் பரீட்சையில் 43 மாணவர்கள் சித்தி!!

புலமைப் பரிசில் பரீட்சையில் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் 43 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர். 2023 ஆம் ஆண்டுக்கான புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள் வெளியாகியுள்ளன.அதில் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் இருந்து 175 மாணவர்கள்...

வவுனியா கந்தசாமி ஆலயத்தில் பக்தர்கள் புடைசூழ சிறப்பாக இடம்பெற்ற சூரசம்காரம்!!

வவுனியாவில் பிரசித்தி பெற்ற வவுனியா கந்தசாமி ஆலயத்தில் பக்தர்கள் புடைசூழ சூரசம்கார நிகழ்வு இன்று (18.11.2023) மாலை மழைக்கு மத்தியிலும் சிறப்பாக இடம்பெற்றது.தமிழ்க் கடவுளான முருகப்பெருமானின் அருளைப் பெறுவதற்காக சைவ மக்கள் அனுஸ்டிக்கும்...

வவுனியா ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட இருவர் பலி!!

வவுனியா, ஏ9 வீதி சாந்தசோலை சந்தியில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட இருவர் மரணமடைந்துள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர். இன்று (18.11) மாலை இடம்பெற்ற இவ் விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது,வவுனியா,...

வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலய மாணவன் சுரேந்திரா அக்சரன் 181 புள்ளிகள் பெற்று மாவட்டத்தில் மூன்றாம் நிலை!!

புலமைப் பரிசில் பரீட்சையில் வவுனியா மாவட்டத்தில் மூன்றாம் நிலை உட்பட இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியில் 74 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.2023 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள் வெளியாகியுள்ளன. வவுனியா...