வவுனியா செய்திகள்

வவுனியாவில் வீதியோரத்தில் குப்பை கொட்டிய இருவருக்கு தண்டப்பணம்!!

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில், வீதிக்கரைகளில் சட்டவிரோதமான முறையில் குப்பைகளை வீசிய இருவருக்கு எதிராக பிரதேச சபையினரால் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதிகளில் வீதியோரங்களில் தொடர்ச்சியாகக் குப்பைகள் கொட்டப்பட்டு...

வவுனியா ஓமந்தையில் தமது கிராமத்துக்கான கிரவலை வேறு இடங்களுக்கு எடுத்து செல்வதாக கூறி டிப்பர்களை வழிமறித்து மக்கள் போராட்டம்!

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை பிரிவுக்குட்பட்ட ஓமந்தை, புதிய வேலர் சின்னக்குளம் கிராம மக்கள் தங்களின் வீதி புனரமைப்புக்காக ஒதுக்கப்பட்ட கிரவல் மற்றும் மக்கி மண் ஆகியவற்றை வேறு கிராமங்களுக்குக் கொண்டு...

வவுனியா வடக்கு வலய கல்விப் பணிப்பாளராக திருமதி தட்ஷாஜினி வஜிகரன் பதவியேற்பு!!

வவுனியா வடக்கு கல்வி வலயத்தின் புதிய வலயக் கல்விப் பணிப்பாளராக திருமதி தட்ஷாஜினி வஜிகரன் இன்று (24.06.2026) தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார். இதுவரை காலம் வவுனியா தெற்கு வலயக் கல்வி அலுவலகத்தில் பிரதிக் கல்விப்...

வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலய மாணவி மாகாண மட்டத்தில் முதலிடம் பெற்று சாதனை!!

2026ஆம் ஆண்டுக்கான மாகாண மட்ட பாடசாலைகளுக்கு இடையிலான பழுதூக்கல் (Weight Lifting) போட்டியில், வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலய மாணவி மாகாண மட்டத்தில் முதலிடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார். 20 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான...

வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மாணவிகள் இருவர் மாகாணமட்ட விளையாட்டுப் போட்டிகளில் சாதனை!!

அண்மையில் நடைபெற்ற வடக்கு மாகாண மட்ட விளையாட்டுப் போட்டிகளில் வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலய மாணவிகள் இருவர் வரலாற்றுச் சாதனை படைத்து, மாகாணத்தின் சிறந்த வீராங்கனைகளாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். "உலகிற்கு ஒளியாய் இரு"...

வவுனியாவில் கோவில் திருவிழாவில் 55000 ரூபாவிற்கு ஏலம் போன குழந்தை!!

இலங்கையின் வன்னிப் பெருநிலப்பரப்பில் அமைந்துள்ள சிறப்புமிக்க ஆலயங்களில் வவுனியா சாஸ்திரிகூளாங்குளம், சின்னப்புதூர் அருள்மிகு ஸ்ரீ தான்தோன்றி நாகதம்பிரான் ஆலயமும் ஒன்றாகும். இந்த ஆலயத்தின் வருடாந்தப் பொங்கல் மற்றும் தீர்த்தத் திருவிழாவின் போது, பார்ப்போரை வியப்பிலாழ்த்தும்...

வவுனியாவில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி மாணவர்கள் பேரணி : மோட்டார் சைக்கிள் பறிமுதல், பலருக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத்...

வவுனியாவில் உள்ள பிரபல ஆண்கள் பாடசாலை ஒன்றின் உயர்தர மாணவர்களால் நேற்று (22.06.2026) நடாத்தப்பட்ட அனுமதியற்ற வாகனப் பேரணி ஒன்றின் போது, போக்குவரத்து விதிமுறைகளை மீறிச் செயற்பட்ட குற்றச்சாட்டில் பலருக்கு எதிராக சட்ட...

வவுனியாவில் கட்டுப்பாட்டை இழந்து மதிலுடன் மோதிய கார் : பிரிவுபசார நிகழ்வின் பின்னர் சம்பவம்!!

வவுனியாவில் பிரபல ஆண்கள் பாடசாலை ஒன்றின் பிரிவுபசார நிகழ்வில் கலந்துகொண்டுவிட்டு திரும்பிய மாணவர்கள் பயணித்த கார் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து மதிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்தில் அதிர்ஷ்டவசமாக எவருக்கும் காயங்களோ அல்லது உயிர்ச்சேதமோ...

வவுனியாவில் 5 பேருக்கு டெங்கு தொற்று!!

வவுனியாவில் 5 பேருக்கு டெங்கு தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். நாடு பூராகவும் டெங்கு நோய் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் வவுனியாவில் டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஆயினும் ஏனைய மாவட்டங்களுடன்...

வவுனியா மாநகரசபை அமர்வு எட்டு மாதங்களின் பின்னர் : சபை அமர்வில் அமளிதுமளி!!

உயர் நீதிமன்ற உத்தரவின்படி எட்டு மாதங்களுக்கு பின்னர் இன்று (22.06.2026) இடம்பெற்ற மாநகரசபையின் அமர்வில் குழப்பநிலை ஏற்ப்பட்டது. வனியா மாநகரசபையின் மக்கள் பிரதிநிதிகளின் செயற்பாட்டிற்கு இடைக்கால தடைஉத்தரவை கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் கொழும்பு...

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையில் பாரிய நிதி விரயம் : வடமாகாண ஆளுநர் செயலகம் விசாரணைக்கு உத்தரவு!!

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையில் பாரிய நிதி விரயம் - வடமாகாண ஆளுநர் செயலகம் விசாரணைக்கு உத்தரவு! வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையில் மக்கள் நிதி பாரியளவில் விரயம் செய்யப்படுவதாகவும், பல்வேறு...

வவுனியா வெங்கலச் செட்டிகுளம் பிரதேச செயலாளருக்கு பணித்தடை!!

வவுனியா மாவட்டத்தின் வெங்கலச்செட்டிகுளம் பிரதேசசெயலகத்தின் பிரதேசசெயலாளராக கடமையாற்றி வந்த திருமதி சுலோஜினி குகன், பொதுச் சேவைகள் ஆணைக்குழுவினால் பணித் தடை செய்யப்பட்டுள்ளார். வவுனியா மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் உதவி ஆணையாளராக அவர் பணியாற்றிய...

வவுனியாவில் IDMNC International நிறுவனத்தின் புதிய நவீன கல்வி வளாகம் கோலாகலமாகத் திறப்பு!!

வவுனியாவில் அமைந்துள்ள, வட மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கான பிரதான கல்வி நிறுவனமான IDMNC International (North & East Regional Campus) நிறுவனத்தின் புதிய அதிநவீன கல்வி வளாகத்தின் திறப்பு விழா மிகச்...

வவுனியாவில் தாதியர் கல்லூரி நிர்வாகிகள் 5 பேர் கைது!!

வவுனியாவில் உள்ள தனியார் தாதியர் கல்லூரி ஒன்றில், மாணவர்களிடம் லட்சக்கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு மோசடி செய்த குற்றச்சாட்டின் கீழ், அந்நிறுவனத்தின் நிர்வாகிகள் ஐந்து பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வவுனியா, வைரவபுளியங்குளம் 7ஆம் ஒழுங்கையில்...

வவுனியாவில் வட மாகாணத்தில் முதன்முறையாக ‘சிசு செரிய’ பேரூந்து சேவை ஆரம்பம்!!

வவுனியாவில் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் உயர்கல்வி கற்கும் மாணவர்களின் பாதுகாப்பான போக்குவரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில், தேசிய ரீதியில் புகழ்பெற்ற 'சிசு செரிய' (Sisu Seriya) பஸ் சேவை வட மாகாணத்தில் முதன்முறையாக...

வவுனியாவில் தாதியர் கல்லூரியில் குழப்ப நிலை : சான்றிதழ் வழங்காமல் இழுத்தடிப்பதாக மாணவர்கள் குற்றச்சாட்டு!!

வவுனியா வைரவபுளியங்குளத்தில் அமைந்துள்ள தனியார் தாதியர் கல்லூரியில் இன்று (15.06.2026) குழப்பநிலை ஒன்று ஏற்ப்பட்டமையால் பொலிசார் வரவழைக்கப்பட்டனர். சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், குறித்த தனியார் தாதியர் கல்லூரியில் தாதிய கற்கைநெறிகளை பயில்வதற்காக மாணவர்களிடம்...