வவுனியா செய்திகள்

வவுனியாவில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய நிலையில் இளைஞரின் சடலம் மீட்பு!!

வவுனியா ஒமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோவில்குஞ்சுக்குளம் பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய நிலையில் இளைஞரின் ஒருவரின் சடலத்தினை பொலிஸார் இன்று (29.07) காலை மீட்டெடுத்துள்ளனர். குறித்த இடத்தில் துப்பாக்கி சூட்டு காயங்களுடன் உயிரிழந்த நிலையில்...

வவுனியாவில் பல பகுதிகள் முடக்கப்பட்டு தனிமைப்படுத்தல் சட்டம் அமுல் : விபரம் உள்ளே!!

தனிப்படுத்தல் சட்டம்.. வவுனியாவில் திடிரென அதிகரித்து வருகின்ற கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் முகமான விசேட கலந்துரையாடல் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சமன் பந்துலசேன தலைமையில் இன்று (12.01.2021) காலை 10 மணிக்கு ஆரம்பமாகி...

வவுனியாவில் 14 வயது சிறுவன் காயங்களுடன் சடலமாக மீட்பு : நடந்தது என்ன? விசாரணைகளில் வெளியான தகவல்!!

லக்கசபான வீதியில்... வவுனியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லக்கசபான வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் வவுனியா பண்டாரிக்குளம் விபுலானந்தா கல்லூரியில் தரம் 9 இல் கல்வி பயிலும் 14 வயதுடைய உதயச்சந்திரன் சஞ்ஜிவன் என்ற சிறுவன்...

வவுனியாவில் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சிறுமியின் பிரேத பரிசோதனை முடிவுகள் வெளியாகின!!

ராசேந்திரன் யதுர்சி.. வவுனியா கணேசபுரம் 8ம் ஓழுங்கை பகுதியில் பராமரிப்பற்ற கிணற்றிலிருந்து நேற்றுமுன்தினம் (30.05.2022) இரவு 9.30 மணியளவில் 16 வயதுடைய சிறுமி ராசேந்திரன் யதுர்சி சடலமாக மீட்கப்பட்டிருந்தார். குறித்த சிறுமியின் மரணத்தில் பொலிஸாருக்கு சந்தேகம்...

வவுனியாவில் நடந்த அதிசயம் : பார்வையிட திரளும் மக்கள்!!

அதிசயம்.. வவுனியால் இயற்கைக்கு மாறாக பசு மாடு ஒன்று மூன்று குட்டிகளை ஈன்றுள்ளது. பனையாண்டான் எனும் கிராமத்திலுள்ள வீடொன்றில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்தப் பகுதியில் முதன்முறையான இவ்வாறான அதிசய சம்பவம் இடம்பெற்றுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்....

வவுனியா மரக்காரம்பளை வீதியில் மோட்டார் சைக்கில் விபத்து இளைஞன் மரணம்

வவுனியா மரக்காரம்பளை வீதியில் வவுனியா மரக்காரம்பளை வீதியில் இன்று (15.02.2022) காலை 8.45 மணியளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கில் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ் மோட்டார் சைக்கில் விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில், கணேசபுரம்...

வவுனியா சிவபுரம் கிராமத்தில் வீட்டுத்தோட்ட வளர்ப்பின் மூலம் சாதனை படைத்துவரும் பெண்!!

முத்துக்குமார் மகேஸ்வரி.. தொகுப்பு - பாஸ்கரன் கதீஷன் வவுனியா செக்கட்டிப்புலவு கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட சிவபுரம் கிராமத்தில் வசித்து வரும் முத்துக்குமார் மகேஸ்வரி (வயது - 40) வீட்டுத்தோட்ட பயிர்ச்செய்கையில் கிராம, மாவட்ட தேர்வில்...

வவுனியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு 3 நாட்களாக தனிமைப்படுத்தலுக்கு செல்ல மறுத்த வைத்தியர் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்!!

கொரோனா தொற்று.. வவுனியா நகரில் தனியார் வைத்திய நிலையம் ஒன்றினை நடாத்தி வருகின்ற வைத்தியர் ஒருவருக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்னர் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் அவரை கொரோனா வைத்தியசாலைக்கு...

வவுனியா நகர வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மூன்று நாட்கள் கால அவகாசம் : மீறினால் சட்ட நடவடிக்கை!!

டெங்கு.. வவுனியா நகர வர்த்தக நிலையங்கள் மற்றும் நகர் வாழ் மக்களுக்கு சுகாதார பிரிவினர் மூன்று நாட்கள் கால அவகாசம் வழங்கியுள்ளதுடன் மீறினால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளனர். மாவட்டத்தில் டெங்கு தொற்று தற்போது...

வவுனியாவில் 23 வயது யுவதியின் சடலம் மீட்பு!!

வவுனியா, சமனங்குளம் பகுதியில் இருந்து 23 வயது யுவதி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக சிதம்பரபுரம் பொலிசார் இன்று (28.03.2024) தெரிவித்தனர். வவுனியா, சமனங்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இளம் யுவதி ஒருவர் தூக்கிட்ட...

வவுனியா புதுக்குளத்தில் நீரில் அடித்து செல்லப்பட்ட பாடசாலை மாணவன் : தேடும் பணிகள் தீவிரம்!!

பாடசாலை மாணவன்.. வவுனியா புதுக்குளம் பகுதியில் அமைந்துள்ள நீர்த்தேக்கத்தினை பார்வையிடுவதற்கு சென்ற மாணவன் ஒருவன் நீரில் அடித்துசெல்லப்பட்ட நிலையில் மாயமாகியுள்ளார். அண்மையில் வவுனியாவில் பெய்த கனமழையின் காரணமாக வவுனியா புதுக்குளத்தில் அமைந்துள்ள நீர்தேக்கம் நிரம்பியதுடன் மேலதிக...

வவுனியாவில் வீடு புகுந்து வாள்வெட்டு தாக்குதல் : இளம்பெண் பலி : 10 பேர் காயம் : முழுமையான...

இன்று (23.07.2023) அதிகாலை வவுனியா தோணிக்கல் பகுதியில் பிறந்தநாள் விழா நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் இனந்தெரியாத சிலர் வீடொன்றுக்குள் நுழைந்து வாளால் வெட்டி, தீ வைத்ததில் 21 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்...

வவுனியாவில் நால்வர் மரணத்தில் திடீர் திருப்பம்… முதல் நாள் இரவு வந்து சென்ற மர்ம வாகனம்!!

நால்வர் மரணத்தில் திடீர் திருப்பம்.. வவுனியா குட்செட் வீதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் சடலங்களாக நேற்று (07.03.2023) முன்தினம் காலை மீட்கப்பட்டிருந்த நிலையில், அதற்கு முதல்நாள் இரவு அந்த வீட்டுக்கு ஹயஸ் வாகனம் ஒன்று...

வவுனியா நகரை அண்மித்த பிரதேசங்கள் இன்றுமுதல் 24ம் திகதி வரை முடக்கப்படும்!!

இன்றுமுதல்.. வவுனியா தெற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட நகர கோட்ட பாடசாலைகள் 42ம் நாளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்ற அவசர கூட்டத்திலேயே இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. வவுனியா நகரை சேர்ந்த 2000...

வவுனியா வை த்தியசா லையில் அ னுமதிக்க ப்பட்ட கு டும்பஸ்தர் ம ரணம் : கா...

குடும்பஸ்தர்.. வவுனியா வை த்தியசா லையில் சி கிச்சை க்காக அ னுமதிக்கப்பட்ட கு டும்பஸ்தர் ஒருவர் சி கி ச்சை ப லனி ன்றி நேற்று மதியம் உ யி ரிழந்த நி...

வவுனியா வாள்வெட்டு, தீவைப்பு : உயிரிழந்த இளம் தம்பதிகள் : களமிறங்கிய கொழும்பு பொலிசார்!!

வவுனியாவில் வாள்வெட்டு மற்றும் தீ வைப்பு சம்பவம் இடம்பெற்ற வீட்டினை கொழும்பில் இருந்து வருகை தந்த பொலிசாரின் இராசாயன பகுப்பாய்வாளர்கள் இன்று (26.07) சோதனை செய்துள்ளனர். கடந்த ஞாயிறு அதிகாலை வவுனியா, தோணிக்கல் பகுதியில்...