வவுனியா செய்திகள்

வவுனியா கற்பகபுரம் பகுதியில் வாள்வெட்டு : பத்து வயது சிறுவன் உட்பட ஐவர் படுகாயம்!!

வவுனியா கற்பகபுரம் பகுதியில் இடம்பெற்ற வாவெட்டுச் சம்பவத்தில் பத்து வயதுச் சிறுவன் உட்பட ஐவர் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர் நேற்று(19.10.2017) வவுனியா மன்னார் வீதி புதிய கற்பகபுரம் கிராமத்தில்...

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையில் மூவருக்கு கொரோனா தொற்று உறுதி!!

கொரோனா.. வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உத்தியோகத்தர்கள் மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உத்தியோகத்தர் ஒருவருக்கு உடலில் மாற்றம் ஏற்பட்டதையடுத்து, அவருக்கு முன்னெடுக்கப்பட்ட துரித அன்டிஜன்...

வவுனியாவில் தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு சிறுவர்களுக்கான வர்ணம் தீட்டும் போட்டி!!

  வவுனியா பொது நூலகத்தில் நேற்று (23.10) மாலை 3.30 மணியளவில் தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு சிறுவர்களுக்கான வர்ணம் தீட்டும் போட்டிகள் இடம்பெற்றுள்ளது. வவுனியா பொது நூலகத்தின் பிரதம நூலகர் திருமதி பாமினி உருச்சந்திரன்...

வவுனியா ஊடாக இரண்டு லாெறிகளில் மாடுகள் கடத்தல் முறியடிப்பு : 7 பேர் கைது!!

முல்லைத்தீவில் இருந்து பேருவளை மற்றும் கல்முனைக்கு இரண்டு லொறிகளில் நெல் காெண்டு செல்வதாக கூறி மாடுகளை ஏற்றிச் சென்ற ஏழு பேர் வவுனியா நகரில் 44 மாடுகளுடன் நேற்று (29.04) கைது செய்யப்பட்டதாக...

வவுனியாவில் கிணற்றில் விழுந்த 3 யானைகள் மீட்பு : அதிகாரியை தாக்க முயன்ற யானை சுட்டுக்கொலை!!

  வவுனியா ஒமந்தை கொம்புவைத்தகுளத்தில் நேற்று (16.04.2017) காலை 8.30 மணிமுதல் இரண்டு குட்டியானைகளும் இரண்டு பெரிய யானைகளும் கிணற்றிள் வீழ்ந்து உயிருக்குப் போராடி வந்தன. ஒமந்தை கொம்புவைத்தகுளத்தில் நான்கு யானைகள் கிணற்றில் வீழ்ந்துள்ளதாக வவுனியா...

வவுனியாவில் 15 வயதுச் சிறுமியை பலவந்தமாக அழைத்துச் சென்ற இளைஞனுக்கு நேர்ந்த கதி!!

வவுனியா திருநாவற்குளம் பகுதியில் வசித்து வந்த 15 வயதுச் சிறுமியை கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் பலவந்தமாக அழைத்துச் சென்ற இளைஞனை நேற்று பொலிசார் கைது செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும்...

வவுனியாவில் விக்கினேஸ்வரனுக்கு எதிர்ப்பு தெரிவித்து வீதிகளில் துண்டுப்பிரசுரங்கள்!!

வவுனியா நகரசபையின் எழு நீ விருது வழங்கல் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக கலந்து கொள்ளவுள்ள முன்னாள் வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரனுக்கு எதிராக வவுனியாவில் பல்வேறு இடங்களில் துண்டுப்பிரசுரங்கள் காணப்படுகின்றன சுயபுத்தியின்றி சொல்புத்தி கேட்டு 4/5...

வவுனியாவில் தொல்பொருள் திணைக்களத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்!!

  பழமையான தொல்பொருட்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதை கண்டித்தும், தொல்பொருள் திணைக்களத்திற்கு எதிராகவும் வவுனியாவில் நேற்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவிக்கையில், வவுனியா - மாமடு, அக்போவவில் மிகவும் பழமையான மயானம் ஒன்றுள்ளது. இது...

வவுனியாவில் மேலும் 3 பேர் கொரோனா தொற்றால் மரணம்!!

கொரோனா.. வவுனியாவில் கொரோனா தொற்று காரணமாக நேற்று (16.09) 03 மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். கோவிட் கொரோனா காரணமாக சிகிச்சை பெற்று வந்த, தொற்றுக்குள்ளான நிலையில் வீடுகளில் தனிமைப்படுத்தப் பட்டிருந்த மற்றும்...

வவுனியா உயர் தொழில்நுட்பவியல் கல்வி நிறுவனத்தில் புதிய கல்வியாண்டிற்கான விண்ணப்பம் கோரல்!!

புதிய கல்வியாண்டிற்கான விண்ணப்பம் கோரல் உயர் கல்வி, நீர்வழங்கல், நகர திட்டமிடல் அமைச்சு இலங்கை உயர் தொழில்நுட்பவியல் கல்வி நிறுவகம் உயர் தொழில்நுட்பவியல் நிறுவகங்களுக்கு மாணவர்களை அனுமதித்தல்- கல்வி ஆண்டு 2019. (விண்ணப்ப முடிவுத் திகதி...

வவுனியாவைச் சேர்ந்த காண்டீபன் மொரோக்கோ சர்வதேச இளைஞர் மாநாட்டில் இலங்கை பிரதிநிதியாகத் தெரிவு!!

மொரோக்கோவில் எதிர்வரும் டிசெம்பர் 11ம் திகதி தொடக்கம் 17ம் திகதி வரை நூறு நாடுகளின் நூறு பிரதிநிதிகள் பங்குபற்றும் இளைஞர் மாநாட்டில், இலங்கையின் பிரதிநிதியாக இலங்கை சாரணர் சங்கத்தின் புலமைப்பரிசில் பெற்று வவுனியா...

வவுனியா தனிமைப்படுத்தல் நிலையத்தில் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!

கொரோனா.. குவைத் நாட்டில் இருந்து இலங்கை திரும்பிய நிலையில் வவுனியா பெரியகாடு தனிமைப்படுத்தல் முகாமில் தங்க வைக்கப்பட்டவர்களில் இருவருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அண்மையில் வெளிநாடுகளில் தங்கியுள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து...

வவுனியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 85 பேருக்கு கொரோனா தொற்று : தொற்றாளர் எண்ணிக்கை 1000 ஐ...

கொரோனா.. யாழ்ப்பாணத்தில் 112 பேர் உட்பட வட மாகாணத்தில் நேற்று 247 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதாக கோவிட் 19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தினால் இன்று (07.06.2021) காலை...

வவுனியாவில் கொரோனா தொற்றாளர்களுக்கு வீட்டில் வைத்து சிகிச்சை : அவ்வாறு இல்லை என்கிறார் வைத்தியர் கேதீஸ்வரன்!!

வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் சிலர் அவர்களது வீட்டில் வைத்து சிகிச்சையளிக்கப்பட்டு வரும் நிலையில், வடக்கில் அவ்வாறான சிகிச்சைகள் எவையும் இடம்பெறவில்லை என வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் ஆர்.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். வவுனியா சகாயமாதாபுரம்,...

வவுனியாவில் இடம்பெற்ற ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை : 3065 பேர் பரீட்சைக்கு தகுதி!!

தரம் ஐந்து மாணவர்களுக்கான புலமை பரிசில் பரீட்சை நாடுமுழுவதும் இன்று காலை 9 மணிக்கு நடைபெற்றது. அந்தவகையில் வவுனியா வடக்கு வலயத்தில் 503 மாணவர்களும், தெற்கு வலயத்தில் 2562 பேரும் என 3065 மாணவர்கள்...

வவுனியா புளியங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேக நிகழ்வு–2016 அறிவித்தல்

வவுனியா புளியங்குளம்  கண்டிவீதி (A9)  அமைந்துள்ள  அருள்மிகு  ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலயத்தின்  நூதன பிரதிஸ்டா  சப்த தச (17) குண்டபக்க்ஷஅஷ்ட பந்தன  மகா கும்பாபிசேக திரு குடமுழுக்கு பெருஞ்சாந்திப்  பெருவிழா  எதிர்வரும்...