வவுனியா செய்திகள்

வவுனியா செட்டிகுளம் பிரதேச இளைஞர் கழக பிரதேச சம்மேளன பொதுக் கூட்டம் 2018!!

  தேசிய இளைஞர் சேவைகள் மன்ற செட்டிகுளம் பிரதேச இளைஞர் கழக பிரதேச சம்மேளன பொதுக் கூட்டம் கடந்த 2018.05.05 அன்று காலை 09.30 மணிக்கு நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக மாவட்ட உதவிப்...

வவுனியாவில் மீட்க்கப்பட்ட விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள்? : காத்திருக்கும் அதிர்ச்சித் தகவல்!!

மீட்க்கப்பட்ட ஆயுதங்கள் வவுனியா ஹொரவப்பொத்தானை வீதி மடுக்கந்தை குடாகச்சகொடி காட்டுப் பகுதியிலிருந்து பல ரக துப்பாக்கிகள் மற்றும் ஆயதங்களை விஷேட அதிரடிப்படையினர் நேற்று (16.03.2019) மாலை 4 மணியளவில் மீட்டெடுத்துள்ளனர். குடாகச்சகொடி காட்டுப்பகுதியில் மரக்கடத்தல், மண் அகழ்வுகளை...

வவுனியாவில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று : ஒரே நாளில் 48 பேருக்கு தொற்று உறுதி!!

கொரோனா.. வவுனியா பட்டாணிச்சூர் பகுதியில் கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்ட நிலையில் மாவட்டத்தின் பல பகுதிகளில் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. இதில் கடந்த இரு வாரங்களில் மாத்திரம் 259 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். கொரோனா...

வவுனியா மகாறம்பைக்குளம் ஸ்ரீ ராமாபுரம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் மழை வேண்டி அம்மனுக்கு 108 குட அபிசேகம்!!(படங்கள்)

வவுனியா மகாறம்பைக்குளம் ஸ்ரீ ராமாபுரம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் கடந்த 1ம் திகதி மழை வேண்டி 108 குட நீரினால் அம்மனுக்கு அபிசேகம் நடைபெற்றது. இன் நிகழ்வில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள்...

வவுனியாவில் 125 பேருக்கு விவசாய பயிர் பாதுகாப்பு துப்பாக்கிகள் வழங்கி வைப்பு!!

வவுனியா மாவட்டத்தில் 125 பேருக்கு விவசாய பயிர் பாதுகாப்பு துப்பாக்கிகள் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தானால் வழங்கி வைக்கப்பட்டது. வவுனியா மாவட்ட செயலகத்தில் அரச அதிபர் பீ.ஏ.சரத்சந்திர தலைமையில் இன்று...

வவுனியாவில் வாகன தகர்ப்பு வெடிபொருள் மீட்பு!!

  வவுனியா உக்குளாங்குளம் பகுதியில் 15 கிலோ எடையுடைய வாகன தகர்ப்பு வெடிபொருள் ஒன்று இன்று (13.04.2017) மாலை மீட்கப்பட்டுள்ளது. வவுனியா உக்கிளாங்குளம் 04ம் ஒழுங்கையில் உள்ள வீடென்றில் குறித்த வெடிபொருள் மீட்கப்பட்டுள்ளது. புதுவருடத்தினை முன்னிட்டு வீடு...

வவுனியா புளியங்குளம் பகுதியில் யாழ்தேவி புகையிரதம் மோதி தந்தையும் பிள்ளையும் பலி!!

கிளிநொச்சி பளையில் இருந்து கொழும்பை நோக்கி பயணித்த யாழ்தேவி புகையிரதத்தில் மோதுண்டு தந்தை(35) ஒருவரும் மூன்று வயது குழந்தையும் பலியாகினர். இந்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. புளியங்குளம் 160வது மைல்கல் பிரதேசத்தில் பாதுகாப்பாற்ற...

வவுனியா நகரசபை சிற்றூழியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில்!!

  வவுனியா நகரசபை சிற்றூழியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் இன்று(10.08.2016) காலை முதல்பணிப் பகிஷ்கரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஊழியர்களின் சம்பளப் பிரச்சனை மற்றும் ஊழியர்களின் தனிநபர் கோவைகள் கானாமல் போனமை தொடர்பாகவும் வவுனியா நகரசபை...

வவுனியாவில் சிறப்பாக கொண்டாடப்பட்ட மாட்டுப்பொங்கல்!!

  தைத் திருநாளின் இரண்டாம் நாளான இன்று, ஆண்டு முழுவதும் தங்களுக்கு உழைத்த மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தமிழர்களால் மாட்டுப்பொங்கல் உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. உழவர்களின் நண்பர்களான மாடுகளை அலங்கரித்து அவற்றிற்கு பூஜைகள் செய்து தெய்வமாக...

வவுனியாவில் ஏற்றுமதியாளர்களை உருவாக்க தொழில்நுட்ப கண்காட்சியும், கருத்தரங்கும்!!

தொழில்நுட்ப கண்காட்சியும், கருத்தரங்கும் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் ஏற்பாட்டில் 2022ம் ஆண்டளவில் இலங்கையின் ஏற்றுமதி வருவாயை 28 பில்லியன் டொலர்களாக அதிகரித்தல், புதிய ஏற்றுமதியாளர்கள் இரண்டாயிரம் பேரை உருவாக்குதல் என்பனவற்றை நோக்கமாக்கொண்டு தேசிய...

வவுனியாவில் இன்புளுவன்சா நோய் தாக்கம் அதிகரிப்பு : மக்களை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!!

வவுனியா பொது வைத்தியசாலையில் இன்புழுவன்சா நோய் தாக்கத்திற்கு உள்ளானவர்கள் அதிகமாக காணப்படுவதனால் நோயாளர்களை பார்வையிட வருவதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு வவுனியா பொது வைத்தியசாலையின் பிரதிபணிப்பாளர் வைத்தியகலாநிதி சுதர்சினி விக்னேஸ்வரன் தெரிவித்தார். இன்புழுவன்சா நோய் தாக்கத்திற்கு உள்ளானவர்கள்...

வவுனியாவில் நடைபெற்ற தொழிற்சங்க உத்தியோகத்தர்களுக்கான ஒன்றுகூடல்(படங்கள்)!!

வவுனியா மாவட்டத்தில் அரச சார்பான நிறுவனங்களில் தொழில்புரியும் தொழிற்சங்க உத்தியோகத்தர்களுக்கான ஒன்றுகூடலொன்று வெள்ளிக்கிழமை வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது. ஒன்றிணைந்த தொழிற்சங்கங்களின் சம்மேளனத்தின் வவுனியா மாவட்ட கிளை ஏற்பாடு செய்திருந்த இவ் ஒன்றுகூடலில்...

வவுனியாவில் உயிரிழந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று!!

கொரோனா.. வவுனியா நேரியகுளம் பகுதியில் கொரோனா தொற்றினால் வயதான பெண் ஒருவர் மரணமடைந்துள்ளார். குறித்த பெண் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இரு தினங்களிற்கு முன்பாக வீட்டில் மரணமடைந்துள்ளார். அவரது சடலம் வவுனியா வைத்தியசாலைக்குக் கொண்டு...

வவுனியாவில் 13 வருடங்களுக்கு முன் தொடரப்பட்ட வழக்கிற்கு இன்று மன்னாரில் தீர்ப்பு!

வவுனியாவிலிருந்து 2002/07/23 அன்று மடு நோக்கி வாடகைக்கு அமர்த்தி சென்ற பேருந்தினை கடத்தும் நோக்கில் இருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கின் 14 சந்தேக நபர்களுக்கெதிரான வழக்கு விசாரணை 13 வருடங்களின் பின்...

(இரண்டாம் இணைப்பு)வவுனியா ஊடாக பயணித்த தேசத்தை ஒன்றிணைக்கும் ஒற்றுமை பயணத்தின் வீதி உலா (படங்கள் வீடியோ)

நகரங்கள் மற்றும் கிராமங்கள் தோறும் சென்று தேசத்தைக் கட்டியெழுப்பும் ஒற்றுமைப் பயணத்தின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் இன்று முன்னெடுக்கப்பட்டன.தேசத்தை ஒன்றிணைக்கும் ஒற்றுமைப் பயணத்தின் வீதி உலா இன்று(09.05) காலை வவுனியா பூவரசன்குளம் பகுதியை...

வவுனியா விபுலானந்தா கல்லூரியில் குத்துச்சண்டை வீரர்கள் கௌரவிப்பு!!

கௌரவிப்பு இலங்கையிலிருந்து சென்று பாகிஸ்தானில் நடைபெற்ற சர்வதேச கிக் பொக்சிங் குத்துச்சண்டையில் பங்குபற்றி பதக்கங்களை பெற்ற மூன்று வீரர்கள் இன்று (31.01.2020) வவுனியா பண்டாரிக்குளம் விபுலானந்தா கல்லூரியில் கௌரவிக்கப்பட்டனர். வவுனியா விபுலானந்தா கல்லாரியின் அதிபர் பி.சிவநாதன்...