வவுனியாவில் காதலில் சிக்கி மீண்டெழுந்த இளைஞன் : தொழிலதிபராகி அசத்தல்!! (வீடியோ)
பாடல்..
எல்லோருடைய வாழ்க்கையிலும் காதல் இருக்கும் அந்த காதலில் 10 வீதம் பெற்று இருப்பார்கள் மிகுதி 90 வீதமானவர்கள் தோல்வியை சந்தித்திருப்பார் அவ்வாறு தோற்றவர்களில் இவனும் ஒருவன்.
காதல் தோல்வியினால் வாழ்க்கையில் மீண்டெள முடியாத நிலையில்...
வவுனியா ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் பலி!!
வவுனியா, ஏ9 வீதி, பறண்நட்டகல் சந்தியில் இன்று (22.09) இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளதாக ஓமந்தைப் பொலிசார் தெரிவித்தனர்.
ஓமந்தையில் வெதுப்பகம் ஒன்றை நடத்திவரும் சிவசேகரம் தினேசன் என்பவர் வவுனியாவில் இருந்து ஓமந்தைக்கு...
வவுனியா தோணிக்கல் லக்ஸபான வீதியில் இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!!
வவுனியா தோணிக்கல் லக்ஸபானா வீதியில் உள்ள வீடொன்றில் இன்று காலை தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் ஒன்று ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
சுவிஸ் நாட்டைச் சேர்ந்த 27வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான சிறிதரன் அரவிந்தன் என்பவரே...
வவுனியா தெற்கு வலய கல்வித் திணைக்கள வாயிலில் நீதி கோரி காத்திருந்த ஆசிரியர்!!
கல்யாணி திருநாவுக்கரசு..
வவுனியா தெற்கு வலய கல்வித் திணைக்களத்திற்கு முன்பாக பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியராகிய கல்யாணி திருநாவுக்கரசு என்பவர் கவனயீர்ப்பு போ.ராட்டத்தில் ஈடுபட்டார்.
வவுனியா கண்டி வீதியில் அமைந்துள்ள தெற்கு வலயக் கல்வித் திணைக்களத்தின்...
வவுனியா மாவட்டத்தில் புலமைப் பரிசில் பரீட்சையில் முதல் இடத்தில் இரு மாணவர்கள்!!
புலமைப் பரீட்சை பெறுபேறுகள் நேற்று நள்ளிரவு வெளியிடப்பட்டன. இதன்படி வவுனியா மாவட்டத்தில் 184 புள்ளிகளைப் பெற்று இரு மாணவர்கள் முதல் நிலை பெற்றுள்ளனர்.
2023 ஆம் ஆண்டுக்கான புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன....
வவுனியாவில் பேரூந்தில் சிக்குண்டு ஒருவர் பலி : சாரதி கைது!!
வவுனியா பூவரசங்குளத்தில் பேரூந்தில் ஏற முற்பட்டவரை பேரூந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பூவரசங்குளம் சந்தியிலுள்ள பேரூந்து தரிப்பிடத்தில் இன்று (18.03.2024) காலை இடம்பெற்ற இவ் விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
வவுனியாவிலிருந்து...
வவுனியாவில் கொக்கு ஒன்றுடன் பத்து வருட காலமாக தொடரும் சிநேகிதம் : வினோத சம்பவம்!!
வினோத சம்பவம்..
வவுனியா நகரில் அமைந்துள்ள பெரியதொரு குளம்தான் குடியிருப்புக் குளம் ஆகும். அந்தக் குளத்தில் நன்னீர் மீன்பிடியில் பலர் ஈடுபடுகின்றனர். அவர்களில் ஒருவர்தான் தனிக்கொடி சிவானந்தம் (பாபு) என்பவர்.
இவர் இருபது வருடமாக அந்தக்...
வவுனியா மக்களுக்கு பொலிசார் அவசர அறிவித்தல்!!
அறிவித்தல்..
சிவில் உடையில் புலனாய்வாளர் என தெரிவித்து விசாரணை செய்ய முனையும் நபர்களை வீடுகளுக்குள் அனுமதிக்க வேண்டாம் என வவுனியா பொலிசார் அறிவித்துள்ளனர்.
வவுனியா மற்றும் வடக்கின் பல பகுதிகளில் தங்களை அரச புலனாய்வாளர் என...
வவுனியாவில் வீடு புகுந்து வாள்வெட்டு : இளம்பெண் பலி : 10 பேர் காயம் : நடந்தது என்ன?
இன்று அதிகாலை வவுனியா தோணிக்கல் பகுதியில் பிறந்தநாள் விழா நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் இனந்தெரியாத சிலர் வீடொன்றுக்குள் நுழைந்து வாளால் வெட்டி, தீ வைத்ததில் 21 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் சிறுவர்கள்...
வவுனியாவில் அடக்கம் செய்யப்பட்ட சிறுமியின் சடலம் மாயம் : அதிர்ச்சி சம்பவம்!!
வவுனியாவில் நீர்தொட்டியில் வீழ்ந்து இறந்த சிறுமியின் சடலம் மயானத்தில் புதைக்கப்பட்ட நிலையில் மாயமாகியுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.
கடந்தமாதம் வவுனியா நெளுக்குளம் பகுதியைசேர்ந்த சிறுமி ஒருவர் கிணற்றிற்கு அருகாமையில் இருந்த நீர்த்தொட்டியில் தவறி வீழ்ந்து...
வவுனியா – மன்னார் வீதியில் பிரபல சுப்பர் மார்க்கட் தனிமைப்படுத்தப்பட்டது!!
மன்னார் வீதியில்..
சுகாதார அறிவுறுத்தல்களை மீறி செயற்பட்டதாக வவுனியா - மன்னார் வீதியில் அமைந்துள்ள பிரபல சுப்பர் மாக்கட் ஒன்று சுகாதாரப் பிரிவினரால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
கொவிட் பரவல் வவுனியாவில் தொடர்ந்தும் நீடித்து வரும் நிலையில் தனிமைப்படுத்தல்...
வவுனியாவில் வறுமையிலும் தினமும் 40 கிலோமீற்றர் பயணித்து பாடசாலை செல்லும் மாணவி படைத்த சாதனை!!
தனுசிகா சந்திரசேகரன்..
2020ம் ஆண்டிற்கான க.பொ.த சாதாரண தர பெறுபேறுகள் நேற்றையதினம் (23.09) வெளியாகிய நிலையில் வவுனியா நெளுக்குளம் கலைமகள் வித்தியாலய மாணவி தனுசிகா சந்திரசேகரன் அனைத்து படங்களிலும் A சித்திகளை பெற்று (8A)...
வவுனியாவில் இரு இளைஞர்கள் அதிரடியாக கைது!!
கைது..
வவுனியாவில் கே.ரளா க.ஞ்.சா மற்றும் ஹெ.ரோ.யி.ன் உடைமையில் வைத்திருந்த இருவரை வவுனியா பொலிஸார் கை.து செய்துள்ளனர்.
நேற்றையதினம் பிற்பகல் வவுனியா - நெளுக்குளம் மற்றும் குகநகர் பகுதிகளில்,
வவுனியா பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சோ.தனை நடவடிக்கைகளின் அடிப்படையில்...
வவுனியாவில் ஆடைத்தொழிற்சாலை பேரூந்து மீது கல் வீச்சு : சாரதி காயம்!!
பேரூந்து மீது கல் வீச்சு...
வவுனியா முருகனூர் பகுதியில் ஆடைத்தொழிற்சாலைக்கு ஊழியர்களை ஏற்றிச்சென்ற பேரூந்து மீது கல் வீச்சுத் தா.க்.கு.த.ல் மேற்கொண்டு இளைஞர் குழுவொன்று த.ப்பிச் சென்றுள்ளனர்.
முருகனூர் பகுதியில் இன்று (12.06.2021) காலை 7...
வவுனியாவில் காதலனுடன் ஒன்றாக இருந்த 14 வயது சிறுமி மீட்பு : இளைஞன் கைது!!
உடப்புஸ்ஸலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒல்டிமார் தும்பவத்தை தோட்டத்தில் வசிக்கும் 14வயதுடைய தியாகராஜ் சரணியா எனும் சிறுமி காணாமல் சென்ற நிலையில் வவுனியா நாகர்இலுப்பைக்குளம் பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து இன்று (10.11.2023) மதியம் மீட்கப்பட்டமையுடன் உடனிருந்த...
வவுனியாவில் சற்றுமுன் கப்ரக வாகனமும் முச்சக்கரவண்டியும் மோதுண்டு விபத்து : ஒருவர் பலி!!
விபத்து..
வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் இன்று (01.01.2022) இரவு 7.40 மணியளவில் கப்ரகவாகனமும் முச்சக்கரவண்டியும் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.
குறித்த விபத்துச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்
வவுனியாவூடாக யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கப்ரக...