வவுனியா செய்திகள்

வவுனியா காமினி மகாவித்தியாலய மாணவர்களின் முன்மாதிரியான சமூகப் பணி!!

வவுனியா காமினி மகா வித்தியாலய மாணவர் மன்றத்தின் ஏற்பாட்டில், சமூக விழிப்புணர்வையும் சுற்றாடல் தூய்மையையும் வலியுறுத்தும் வகையில் சிறப்புத் தூய்மையாக்கல் திட்டமொன்று இன்று (23.07.2026) காலை வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது. வவுனியா - மன்னார் வீதியில்...

வவுனியாவில் கடும் காற்றினால் வீட்டிற்கு மேல் விழுந்த மரம்!!

கடும் காற்றினால்.. வவுனியா தேக்கவத்தை பகுதியில் வீசிய கடும் காற்றினால் மரம் ஒன்று சாய்ந்து வீட்டின் மேல் விழுந்துள்ளது. வீட்டில் சிறு குழந்தை உட்பட குடும்பத்தினர் வசித்த நிலையில் அவர்களுக்கு எந்தவித அசம்பாவிதங்களும் இடம்பெறாத நிலையில்...

வவுனியாவில் யுத்தத்தால் பாதிப்படைந்த 80 குடும்பங்களுக்கு இழப்பீடுகளும் 20 ஆலயங்களின் புனரமைப்புக்கான நிதியும்!!

இழப்பீடு.. வவுனியாவில் யுத்தத்தால் பாதிப்படைந்த 80 குடும்பங்களுக்கு இழப்பீடுகளும், 20 ஆலயங்களை புனரமைப்பதற்கான நிதியும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கு.திலீபனால் வழங்கி வைக்கப்பட்டது. வவுனியா பிரதேச செயலகத்தில் மாநாட்டு...

வவுனியா நெளுக்குளம் ஸ்ரீ முருகன் ஆலயத்தில் இடம்பெற்ற சூரன் போர்!!(படங்கள்)

வவுனியா நெளுக்குளம் ஸ்ரீ முருகன் ஆலயத்தில் நேற்று மாலை சூரன் போர் வெகுசிறப்பாக நடைபெற்றது. இன் நிகழ்வில் பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். அதேவேளை நாளை காலை 5.30 மணிமுதல் முருகப்பெருமான் வள்ளி தெய்வானை சமேதராய்...

வவுனியாவில் புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பான மாநாடு!!

  வவுனியாவில் இன்று (22.07.2017) காலை 8.30 மணியளவில் நகரசபையின் கலாச்சார மண்டபத்தில் வவுனியா மாவட்ட செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பான செலமர்வு வவுனியா உதவி மாவட்ட செயலாளர் கா.கமலதாசன்...

வவுனியாவில் வீதியை விட்டு விலகிய இரு வாகனங்களால் போக்குவரத்து பாதிப்பு!!(படங்கள்)

இன்று மதியம் 1.45 மணியளவில் வவுனியா கோமரசங்குளம் பிரதான வீதியில் இரு டிப்பர் வாகனங்கள் வீதியை விட்டு விலகியதால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. ஒரு வாகனத்திற்கு வழிவிட முயற்சித்தபோது இரு வாகனங்களும் வீதியை விட்டு விலகியதாக...

வவுனியாவில் கிணற்றிலிருந்து வெட்டுக்காயங்களுடன் பெண்ணின் சடலம் மீட்பு!!

பெண்ணின் சடலம் மீட்பு வவுனியா நெளுக்குளம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட சுற்றுவட்ட வீதியில் இன்று (20.03.2019) அதிகாலை வெட்டுக்காயங்களுடன் கிணற்றிலிருந்து இரண்டு பிள்ளைகளின் தாய் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடந்த சனிக்கிழமை கணவர் வெளிநாட்டுக்கு சென்றிருந்த நிலையில்...

வவுனியாவில் முழுக்கொள்ளளவை எட்டிய 100ற்கும் மேற்ப்பட்ட குளங்கள்!!

வவுனியாவில் தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக 120ற்கும் மேற்ப்பட்ட குளங்கள் முழுக்கொள்ளவை எட்டியுள்ளதுடன் அநேகமான குளங்கள் 90 சதவீதம் நீர் நிறைந்துகாணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியாவில் கடந்த சிலநாட்களாக மழையுடனான காலநிலை நிலவி வருகின்றது....

வவுனியாவில் இரண்டு பிள்ளைகளின் தாயாரை காணவில்லை!!

வவுனியா மகாறம்பைகுளத்தில் உறவினர்கள் வீட்டில் வசித்துவந்த விஜயகுமார் சரஸ்வதி (56) என்ற இரண்டு பிள்ளைகளின் தாயார் காணாமற் போயுள்ளார். இவர் மட்டக்களப்பு விபுலானந்தபுரத்தை சேர்ந்தவர் இந்த மாதம் 10ம் திகதி அதிகாலையில் இருந்து இன்று...

வவுனியாவில் வெடிபொருட்களைத் தேடி வேட்டை!!

வவுனியா கூமாங்குளம் பேருந்து தரிப்பிடத்திற்கு முன்பாக உள்ள வீதியில் நேற்று பிற்பகல் 2 மணியளவில் கைவிடப்பட்ட வீடு ஒன்றினை சுற்றிவளைத்து பெக்கோ இயந்திரத்தின் உதவியுடன் அகழ்வுப்பணிகள் இடம்பெற்றன. இது தொடர்பாக தகவல் கிடைத்து அங்கு...

வவுனியாவில் கடும் பனிமூட்டம் : இயல்பு நிலை பாதிப்பு!!

வவுனியாவில் கடந்த சில நாட்களாக பனிமூட்டம் அதிகரித்து காணப்படுகின்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். காலை எட்டு மணி வரையில் வவுனியாவில் உள்ள சில பிரதேசங்களில் பனிமூட்டம் நிறைந்து காணப்படுகின்றது. இதனால் ஏ9 வீதியில் பயணிக்கும் வாகன...

வவுனியா செட்டிகுளம் பிரதேச சபையின் பாதீடு இரண்டாவது தடவையும் தோல்வி!!

செட்டிகுளம் பிரதேச சபை.. சுதந்திரக் கட்சி வசமுள்ள வவுனியா, செட்டிகுளம் பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான பாதீடு இரு மேலதிக வாக்குகளால் இரண்டாவது தடவையாகவும் தோல்வியடைந்துள்ளது. வவுனியா செட்டிகுளம் பிரதே சபையில் தமிழ்த் தேசியக்...

தமிழ் தேசிய கூட்டமைப்பு உடையாமல் இருக்க, புளொட் சகல முயற்சிகளையும் மேற்கொள்ளும்!!

  தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் இருக்கின்ற கட்சிகள் முரண்பாடான நிலைப்பாட்டை கொண்டுள்ள போதும் கூட்டமைப்பை பிளவு படாமல் பாதுகாக்க முயற்சி மேற்கொள்ளவுள்ளதாக புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் உள்ள தமிழீழ மக்கள்...

வவுனியா வைத்தியசாலையின் கொரோனா தடுப்பு சேவைக்கு பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் பாராட்டு!!

வவுனியா வைத்தியசாலை.. 35 மில்லியன் பெறுமதியான பீ.சீ.ஆர் பரிசோதனைக்குரிய ஆய்வுகூட வசதிகளை வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் நிர்மாணிப்பது தொடர்பாக பூர்வாங்க ஆய்வு நடவடிக்கையை மேற்கொள்வதற்காக, பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் (ஆய்வுகூட சேவைகள்) வைத்திய...

வவுனியாவில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து : வர்த்தக நிலையத்திற்குள் புகுந்த கார்!!

விபத்து.. வவுனியாவில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில், கார் ஒன்று வர்த்தக நிலையத்திற்குள் புகுந்ததால் வர்த்த நிலையத்திற்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். வவுனியா, ஹொரவப்பொத்தானை வீதியில் இன்று (04.12) மதியம் இடம்பெற்ற...

வவுனியாவில் 4 வயதுச் சிறுவனை கொடுமைபடுத்திய நபரை தேடி பொலிசார் வலைவீச்சு!!

வவுனியாவில் நேற்றைய தினம் (22.08.2017) நான்கு வயது பச்சிளம் பாலகனை கொடூரமாக சித்திரவதை செய்த வவுனியா சாஸ்திரிகூழாங்குளம் சுந்தரபுரம் படிவம்-1 பகுதியில் வாழ்ந்துவரும் சிறிய தந்தை வேலாயுதம் கஜரூபன் (வயது 24) தலைமறைவாகியுள்ளதால்...