வவுனியா முச்சக்கரவண்டிகளின் சாரதிகளை நீளக்காற்சட்டை அணியுமாறு முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கம் பணிப்பு : சாரதிகள் விசனம்!!
வவுனியாவில் உள்ள முச்சக்கரவண்டிகளின் சாரதிகளை நீளக்காற்சட்டை அணியுமாறு கோரி முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கம் எடுத்துள்ள தீர்மானத்துக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளதாக முச்சக்கர வண்டியின் சாரதிகள் சிலர் எமது இணையத்திடம் கருத்து தெரிவித்துள்ளனர்.
அதாவது...
வவுனியாவில் கருத்தரங்கின் போது மாணவர் குழுக்களுக்கிடையில் மோதல்!!
வவுனியாவில் இடம்பெற்ற கல்விப் பொதுச் சாதாரண தரப் பரீட்சைக்கான கருத்தரங்கின் போது மாணவர் குழுக்கள் மோதிக் கொண்ட சம்பவம் ஒன்று கடந்த சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.
இவ்வருடம் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள கல்விப் பொதுச்சாதாரண தரப்பரீட்சையில்...
வவுனியா ஓமந்தையில் வாகன விபத்து : இளைஞன் காயம்!!
வாகன விபத்து
வவுனியா - ஓமந்தை, வேப்பங்குளம் பகுதியில் இன்று மதியம் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் கா யமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஓமந்தையில் இருந்து வவுனியா நோக்கி சென்று கொண்டிருந்த கன்ரர் ரக...
வவுனியாவில் 266 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை!!
பி.சி.ஆர் பரிசோதனை..
கம்பஹா மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தீவிரமடைந்ததையடுத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளிற்காக வவுனியாவில் பல்வேறுபட்ட நபர்களிடம் பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அந்தவகையில் இராசேந்திரகுளத்தில் அமைந்துள்ள பிரபல ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரியும் 250 பேருக்கு இன்றையதினம்...
வவுனியா ஓமந்தை சமுர்த்தி வங்கிச் சங்கத்தின் 2014 சித்திரை புத்தாண்டு நிகழ்வுகள்!!(படங்கள்)
வவுனியா ஓமந்தை சமுர்த்தி வங்கிச் சங்கத்தின் 2014 சித்திரை புத்தாண்டு சேமிப்பு வார்தினை முன்னிட்டு அங்கத்தவர்களுக்கிடையிலான விளையாட்டுப்போட்டியும் பரிசுகுலுக்கலும் (28.04.2014) அன்று ஓமந்தை சமுர்த்தி வங்கிச் சங்கத்தில் இடம்பெற்றது.
வவுனியா பிரதேச செயலாளர் திரு.கா.உதயராசா...
வவுனியாவில் கலாசார பாரம்பரியத்துடன் எளிமையான முறையில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வு!!
வவுனியா மாவட்ட செயலகத்தில் எளிமையான முறையில் மூவின கலாசார பாரம்பரியத்துடன் இலங்கையின் 77 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் இன்று (04.02.2025) இடம்பெற்றிருந்தது.
மாவட்ட அரசாங்க அதிபர் பீ.ஏ.சரத்சந்திர தலைமையில் குறித்த நிகழ்வானது இன்று...
வவுனியாவில் 28வது வீரமக்கள் தின நிகழ்வுகள்!!
வவுனியா கோவில்குளம் பகுதியில் அமைந்துள்ள தோழர் க.உமாமகேஸ்வரன் நினைவுத்தூபியில் இன்று (16.07.2017) மாலை 4.30 மணியளவில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் 28வது வீரமக்கள் தின நிகழ்வுகள் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் தமிழீழ மக்கள் விடுதலைக்...
வவுனியாவில் A9 வீதியில் விபத்து!!
வவுனியா, A9 வீதி புளியங்குளம் பகுதியில் இன்று (28.03.2016) நண்பகல் 2.00 மணியளவில் டாட்டா பட்டா வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகியது.
வேகமாக வந்த வாகனத்தின் முன்பக்க இயந்திரம் (செசி )தானாக கழன்று வாகனம் விபத்துக்குள்ளாகியதாக...
வவுனியா போக்குவரத்து பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை : களத்தில் மூன்று குழுக்கள்!!
போக்குவரத்து பொலிஸார்..
வவுனியாவில் போக்குவரத்து நடைமுறைகளை இறுக்கமாக கடைப்பிடிக்கும் முகமாக நகரின் பல பகுதிகளில் போக்குவரத்து பொலிஸார் இன்று (11.08.2022) மாலை திடீர் பரிசோதனைகளை முன்னெடுத்திருந்தனர்.
வவுனியா தலைமை பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி...
வவுனியாவில் கொரோனா தொற்றால் மேலும் ஒருவர் மரணம் : இன்று இரண்டாவது மரணம்!!
கொரோனா..
வவுனியாவில் கொரோனா தொற்று காரணமாக 40 வயதுடைய மேலும் ஒருவர் இன்று (22.05) இரவு மரணமடைந்துள்ளார். கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் வவுனியா வைத்தியசாலையின் கொரோனா சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை...
சாதகமான தீர்வு கிடைக்காவிடின் எங்களது போராட்ட வடிவம் மாறும் : வவுனியா சுகாதாரத் தொண்டர்கள்!!
சாதகமான தீர்வு கிடைக்காத நிலையில் எங்களது போராட்டத்தை வேறு வடிவத்திற்கு மாற்ற வேண்டி வரும் என வவுனியாவில் நியமனம் கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சுகாதாரத் தொண்டர்கள் தெரிவித்துள்ளனர்.
சுகாதார தொண்டர்கள் இருபத்து நான்காவது நாளாகவும்...
வவுனியாவில் வீதியில் கிடக்கும் தபால்கள் : காரணம் என்ன?
வவுனியா பண்டாரிக்குளம் விபுலானந்த கல்லூரிக்கு அருகே காணப்படும் தபால் பெட்டியில் உள்ள தபால்கள் கடந்த சில நாட்களாக வீதியில் சிதறி காணப்படுவதாக அப் பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
குறித்த தபால் பெட்டில் 20க்கு...
வவுனியாவில் பெண்களின் ஆழுமையை கட்டியெழுப்புவதற்கான கருத்தமர்வு!!
'இயல் திறனை கட்டியெழுப்பும் நிகழ்ச்சித் திட்டம்' எனும் தொனிப்பொருளில் வவுனியாவில் கபே அமைப்பின் தேசிய அமைப்பாளர் அகமட் மனஸ் மக்சீன் தலைமையில் பெண்களுக்கான கருத்தமர்வு இடம்பெற்றது.
பெண்களின் ஆழுமைத்திறனை கட்டியழுப்புவது தொடர்பாகவும் அவர்களின் திறமைகளை...
வவுனியா பஸ் தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் போக்குவரத்தில் ஈடுபட தடை!!
வவுனியாவுக்கும் கொழும்புக்கும் இடையில் பயணிகள் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் தனியார் பஸ் ஒன்றை தாக்கி சேதப்படுத்திய சம்பவம் தொடர்பாக இரண்டு பஸ் உரிமையாளர்களின் பஸ்கள் போக்குவரத்தில் ஈடுபட தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த இரண்டு...
வவுனியா வேப்பங்குளம் ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற மகரஜோதி பெருவிழா!!
வவுனியா வேப்பங்குளம் அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் ஸ்ரீ அரிஹர சுதன் ஐயன் ஐயப்ப சுவாமியின் மகரஜோதி மண்டல விரத சக்தி பூஜை பெருவிழா கடந்த திங்கட்கிழமை (19.12.2016) காலை இந்து...
வவுனியாவில் வடக்கின் முதலாவது பௌத்த மாநாடு!!
பௌத்த மாநாடு
வட மாகாண பௌத்த மதருமாரின் முதலாவது மாநாடு, வவுனியாவில் இடம்பெறவுள்ளது. எதிர்வரும் மார்ச் 22ஆம் திகதியன்று இந்த மாநாடு நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் வடக்கின் ஆளுநர் சுரேன் ராகவனுக்கும், வடக்கு...