வவுனியா தமிழ் மகாவித்தியாலயத்தில் தரம் ஒன்று மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்வு!!
வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியலாயத்தில் தரம் ஒன்றிற்கான மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு இன்று(16.01.2017) காலை 9.30 மணியளவில் ஆரம்பப் பாடசாலையிலிருந்து பிரதி அதிபர் தலைமையில் அழைத்துச் செல்லப்பட்டு ஐயாத்துரை மண்டபத்தில் நிகழ்வுகள் தமிழ்...
வவுனியாவில்மா.சபை உறுப்பினர் இந்திரராசாவினால் கல்வித்துறைக்கு 1300000 நிதி ஒதுக்கீடு!!
2015ம் ஆண்டிற்கான பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதியில் வவுனியா தெற்கு வலய பாடசாலைகள் முன்பள்ளிகளின் அபிவிருத்திக்காக காரியாலயப் பொருட்கள், தளபாடங்கள், விளையாட்டு உபகரணங்கள், துவிச்சக்கர வண்டி கொள்வனவு மற்றும் திருத்த வேலைகளுக்கென...
வவுனியாவில் வீடு எரிந்து நெல் மூடைகள் நாசமாகிய போதும் சென்று பார்வையிடாத கிராம அலுவலர்!!
பற்றி எரிந்த வீடு
வவுனியா, ஓமந்தை, பறநாட்டங்கல் பகுதியில் உள்ள தற்காலிக வீடும் அதனுள் இருந்த 40 நெல் மூடைகளும் எரிந்துள்ள போதும் அப்பகுதி கிராம சேவகர் சென்று பார்வையிடவில்லை. இதனால் வீட்டு உரிமையாளர்...
வவுனியா நோக்கிச் சென்ற ரயில் மோதி நால்வர் பலி!!
மாத்தறையில் இருந்து வவுனியாவுக்கு சென்ற “ரஜரட்ட ரெஜின” புகையிரதத்தில் கெப் ரக வாகனம் ஒன்று மோதியதால் அதில் பயணித்த நான்கு பேர் பலியாகியதுடன், மேலும் இரண்டு பேர் காயமடைந்தனர்.
இந்த சம்பவம் இன்று பிற்பகல்...
வவுனியாவில் வாள்வெட்டு சம்பவத்தில் இரு இளைஞர்கள் காயம்!!
வவுனியாவில் இரு இளைஞர் குழுக்களிடையே இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று வவுனியா, குருமன்காடு பகுதியில் இடம்பெற்றுள்ளது.
தாக்குதல் சம்பவத்தில் படுகாயமடைந்த இருவரும் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக...
வவுனியாவில் அம்பியுலன்ஸ் வண்டியிலேயே உயிரிழந்த கொரோனா நோயாளி!!
கொரோனா நோயாளி..
கொரோனா தொற்றாளர் ஒருவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கடந்த 24ஆம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
கொரோனா தொற்றாளர் ஒருவர் வவுனியாவில் இருந்து...
வவுனியா அண்ணாநகர் பரமேஸ்வரா வித்தியாலய 25 ஆண்டு நிறைவு வெள்ளி விழா!!(படங்கள்)
வவுனியா அண்ணாநகர் பரமேஸ்வரா வித்தியாலயத்தின் 25 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு பாடசாலையின் வெள்ளி விழா நிகழ்வு நேற்று (05.06.2015) வெள்ளிக்கிழமை காலை 9.30மணியளவில் வித்தியாலயத்தின் அதிபர் திரு.சு.உதயகுமார் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் விருந்தினர்களாக...
வவுனியாவில் எல்லைபுற தமிழர் நிலத்தை பாதுகாக்க இடம்பெயர்ந்தவர் சொந்தக் கிராமங்களில் மீள்குடியேற வேண்டும் : சத்தியலிங்கம்!!
வவுனியா வடக்கு பிரதேசம் தமிழ் மக்கள் செறிவாக வாழ்ந்த தாயக பூமி. எனினும் கடந்த அரசாங்கம் நன்கு திட்டமிட்ட வகையில் வவுனியா வடக்கில் பெரும்பான்மையின குடியேற்றங்களை செய்து தமிழ் மக்களின் இனவிகிதாசாரத்தை மாற்றி...
வவுனியா ஊடான வடக்கு ரயில் சேவை விரைவில்… வெளியான முக்கிய அறிவிப்பு!!
வடக்கு ரயில் சேவை..
ஜூலை 15 ஆம் திகதிக்குள் கொழும்பில் இருந்து காங்கசந்துறைக்கு இயக்கப்படும் ரயில் மீண்டும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் வீதியின் திருத்தப் பணிகள் காரணமாக,
தற்போது வடக்கு ரயில்வே கொழும்பில் இருந்து அனுராதபுரம்...
வவுனியா பள்ளிவாசலுக்கு முன்பாக இராணுவம் மற்றும் பொலிஸார் குவிப்பு!!
வவுனியா நகர பள்ளிவாசலுக்கு முன்பாக பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் அதிகளவில் குவிக்கப்பட்டு தீவிர பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது
கண்டி மற்றும் அம்பாறை பகுதிகளில் இடம்பெற்ற வன்முறை சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாளைய தினம் வவுனியாவில்...
வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற ஹஜ் பெருநாள் தொழுகை!!
வவுனியாவில் ஹஜ் பெருநாள் தொழுகை இன்று (22.08.2018) காலை 7.15 மணிக்கு வவுனியா நகர மத்தியில் அமைந்துள்ள பள்ளிவாசலில் இடம்பெற்றது.
இப் பெருநாள் தொழுகையினையும் யும்மா பிரசங்கத்தினையும் மௌலவி அமீர் கம்சா நடாத்தியிருந்தார்.
இனங்களுக்கிடையே நல்லினங்கத்தினை...
வவுனியா நகரம் பௌத்த மயமாகின்றதா? நகர் முழுவதும் வெசாக் கூடுகள்!!
வெசாக் பண்டிகையினை கொண்டாடுவதற்கு வவுனியா நகரம் முழுவதும் பௌத்த கொடிகள், வெசாக் கூடுகள் தொங்கவிடப்பட்டுள்ளதுடன் வவுனியா மாவட்ட செயலகத்திலும் வெசாக் பண்டிகைக்குரிய ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
பொலிஸார், இரானுவத்தினரின் ஏற்பாட்டில் பிரதி பொலிஸ் மா...
வவுனியா பூந்தோட்டம் லயன்ஸ் விளையாட்டுக் கழகம் நடாத்தும் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டி!!
வவுனியா பூந்தோட்டம் லயன்ஸ் விளையாட்டுக் கழகம் நடாத்தும் அணிக்கு எட்டுப் பேர் கொண்ட , 6 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட கிரிக்கெட் சுற்றுத்தொடர் கடந்த ஞாயிற்றுக்கிழமை (28.06.2015) ஆரம்பமானது.
இத் தொடரில் கலந்துகொள்ள விரும்பிய அணிகள்...
வவுனியா பூந்தோட்டம் நரசிங்கர் ஆலய அதிஷ்ரலாபச் சீட்டிழுப்பில் வெற்றிபெற்றோர் விபரம்!!
வவுனியா பூந்தோட்டம் அருள்மிகு ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலய வருடார்ந்த பொங்கல் விழா கடந்த 11.06.2016 அன்று சிறப்பாக நடைபெற்று முடிந்தது.
4வது ஆண்டாக இந்நிகழ்வுகள் அனைத்தும் வவுனியா நெற் இணையத்தளம் மூலமாக...
வவுனியாவில் மேதினத்தை முன்னிட்டு பலத்த பொலிஸ் பாதுகாப்பு!!(படங்கள்)
தமது உழைப்பின் மூலம் இவ் உலகை உருவாக்கிய உலகத் தொழிலாளர் தினமான மேதினம் இன்று உலகம் முழுவதும் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
வவுனியாவிலும் இரு மாபெரும் மேதின ஊர்வலங்கள் நடைபெறவுள்ளன. வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியில்...
வவுனியா கல்வாரி திருத்தலம் மீது விசமிகள் தாக்குதல் : சிலைகள் உடைப்பு!!
வவுனியாவில் கிறிஸ்தவர்களின் புனித தலமாக கருதப்படும் கல்வாரி தலத்தின் மீது இன்று அதிகாலை (24.07) இரவு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
வவுனியா கோமரசன்குளத்தில் உள்ள கல்வாரி திருத்தலத்தின் மீதே இத் தாக்குதல் விசமிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இதன்...