வவுனியா – ஓமந்தை பகுதியில் இன்று இடம்பெற்ற கோர விபத்து!!
வவுனியா - ஓமந்தை பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கண்டெய்னர் லொறி மற்றும் மாட்டுசாணம் ஏற்றி வந்த லொறி ஒன்றும் மோதியதில் லொறி...
வவுனியாவில் 293 குடும்பங்களின் பூர்வீகக் காணிகளை 2024ல் வர்தமானி மூலம் சுவீகரித்த வன இலாகா!!
செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட வீரமாணிக்கங்குளம் மற்றும் முசல்குத்திக்குளம் ஆகிய பகுதிகளில் பூர்வீகமாக வாழ்ந்து வந்த 300 ற்கும் மேற்ப்பட்ட குடும்பங்களின் காணிகள் 2024 இல் வர்த்தமானி அறிவிப்பு செய்யப்பட்டு வனவளத்திணைக்களம் கையகப்படுத்தியுள்ளதாக...
வவுனியாவில் பல்பொருள் அங்காடிக்குள் கத்திக்குத்து : பெண் ஒருவர் கைது!!
வவுனியா - பண்டாரிக்குளம் பகுதியில் பல்பொருள் அங்காடி ஒன்றுக்குள் புகுந்து பெண் ஒருவர் மீது கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கமைய முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், கத்திக்குத்து சம்பவத்துடன் தொடர்புடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா...
வவுனியாவில் மயானத்தில் இருந்து எரிந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!!
வவுனியா ஈரற்பெரியகுளம் மயானத்தில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அந்தப்பகுதியில் சடலம் ஒன்று உள்ளமை தொடர்பாக ஈரற்பெரியகுளம் பொலிசாருக்கு இன்று காலை தகவல் வழங்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து அந்தபகுதிக்கு சென்ற பொலிசார்...
வவுனியாவில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்பு : பொலிஸார் தீவிர விசாரணை!!
வவுனியா பறங்கியாற்று பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக ஈச்சங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று(22.02.2026) மாலை இடம்பெற்றுள்ளது.
அதிகாலையில் பறங்கியாற்று பகுதிக்கு சென்றவர் வீடு திரும்பாத நிலையில், குடும்பத்தவர் மற்றும் அயலவர்களுடன்...
வவுனியாவில் 15 வயது மாணவியைக் காணவில்லை!!
வவுனியாவில் 15 வயது மாணவி ஒருவரை காணவில்லை என முறைப்பாடு கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா, கூமாங்குளம் பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய குறித்த மாணவி கடந்த திங்கட்கிழமை வீட்டில் இருந்து வெளியேறிய நிலையில்...
வவுனியா மாணவி ஹரிஸ்ணவியின் படுகொலை இடம்பெற்று 10 வருடங்கள் ஆகியும் நீதி கிடைக்கவில்லை என உறவினர்கள் கவலை!!
வவுனியா பண்டாரிக்குளம் உக்குளாங்குளம் பகுதியில் வீட்டில் தனிமையிலிருந்து 16 வயது பாடசாலை மாணவியான கெங்காதரன் ஹரிஸ்ணவி கடந்த 2016 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 16 ஆம் திகதி பாலியல் வல்லுறவிற்குட்படுத்தப்பட்டு படுகொலை...
வவுனியாவில் பிறப்பு – இறப்பு சான்றிதழ் பெறுவதில் சிரமம் : அதிகாரி இல்லையென அலைக்கழிப்பு!!
வவுனியா சிங்கள பிரதேச செயலகத்தில் பிறப்பு - இறப்பு சான்றிதழ்கள் பெறுவதில் சிரமம் ஏற்பட்டமையால் அவற்றை பெற்றுக்கொள்ள செல்லும் பொதுமக்கள் அசௌகரியத்தை எதிர்நோக்கியுள்ளனர்.
வவுனியா சிங்கள பிரதேச செயலகத்தில் அமைந்துள்ள மேலதிக மாவட்ட பதிவாளர்...
வவுனியாவில் விவசாயிகளிடமிருந்து அரசாங்கத்தால் நெல் கொள்வனவு!!
வவுனியா மாவட்டத்தில் விவசாயிகளிடமிருந்து நெல் அரசாங்கத்தின் நெல் கொள்வனவு திட்டத்தின் கீழ் கொள்வனவு இடம்பெற்று வருகின்றன.
விவசாய அமைச்சின் செல் சந்தைப்படுத்தல் சபையினால் நெல் கொள்வனவு வவுனியா வேப்பங்குளத்தில் அமைந்துள்ள நெல் களஞ்சியசாலையில் தொடர்ச்சியாக...
வவுனியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு : மக்கள் அசௌகரியம்!!
வவுனியாவில் கடந்த சிலநாட்களாக லிற்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருகின்றது. இதனால் பொதுமக்களுக்கு அசௌகரியங்கள் ஏற்ப்பட்டுள்ளது.
குறிப்பாக கடந்த சனிக்கிழமையில் இருந்து இந்த தட்டுப்பாட்டு நிலமை காணப்படுவதுடன் நகரத்தில் உள்ள அநேகமான...
வவுனியாவில் க.பொ.த சாதாரண தர பரீட்சை ஆரம்பம் : 4063 பேர் தகுதி!!
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நாடு முழுவதும் இன்றையதினம் காலை 08.30 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது. இதேவேளை வவுனியா மாவட்டத்தில் பரீ்ட்சைக்கான அனைத்து தயார்படுத்தல்களும் ஏற்கனவே பூர்த்திசெய்யப்பட்டிருந்தது.
அந்தவகையில் வவுனியா வடக்கு வலயம், மற்றும் தெற்கு...
வவுனியாவில் தொடர் கொள்ளை : கணவன் – மனைவி உட்பட மூவர் கைது!!
வவுனியாவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் திருட்டுச் சம்பவம் தொடர்பில் கணவன் மனைவி உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த நடவடிக்கை இன்று(14.02.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளதாக...
வவுனியாவில் பாடசாலை ஆசிரியரை மூன்று மாதங்களாக காணவில்லை : பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!!
வவுனியா நொச்சிமோட்டை பகுதியில் வசித்துவரும் ஆசிரியரான அன்ரனி ஜோய் (வயது 36) என்பவரை கடந்த மூன்றுமாதங்களாக காணவில்லை என அவரது குடும்பத்தினர் ஓமந்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை பதிவுசெய்துள்ளனர்.
கடந்த டிசம்பர் மாதம் வீட்டிலிருந்து...
வவுனியா கண்டி வீதியை அகலப்படுத்த 1322 மில்லியன் ரூபா ஒதுக்கீடு!!
கண்டி யாழ்ப்பாணம் வீதியின் வவுனியா நகருக்குட்பட்ட 3 கிலோமீற்றருக்குட்பட்ட பகுதி அகலப்படுத்தப்பட்டு மேம்படுத்தப்படவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
வவுனியா மாவட்டத்தில் உள்ள பிரதான வீதிகள், சிறு வீதிகள், கிராமிய வீதிகள் தொடர்பான விசேட...
வவுனியாவில் 22 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது!!
22 கிலோ கேரள கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் இன்று தெரிவித்தனர்.
வவுனியா தலைமை பொலிஸ்நிலைய போதைத்தடுப்பு பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து பட்டானிச்சூர் பகுதியில் கடமையில் இருந்த பொலிஸ் குழுவினர்...
வவுனியாவில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய பிரபல ஆறு உணவங்களுக்கு பூட்டு!!
வவுனியா நகரில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய பிரபல உணவகங்கள் சுகாதார பரிசோதகர்களால் நேற்று (06.02.2026) மூடப்பட்டது.
குறித்த உணவங்கள் சுகாதார பரிசோதகர்களால், சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதன்போது அவை சுகாதார சீர்கேட்டுடன் இருந்துள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த...
















