வவுனியாவில் வீடு புகுந்து வாள்வெட்டு : இளம்பெண் பலி : 10 பேர் காயம் : நடந்தது என்ன?
இன்று அதிகாலை வவுனியா தோணிக்கல் பகுதியில் பிறந்தநாள் விழா நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் இனந்தெரியாத சிலர் வீடொன்றுக்குள் நுழைந்து வாளால் வெட்டி, தீ வைத்ததில் 21 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் சிறுவர்கள்...
வவுனியாவில் அடக்கம் செய்யப்பட்ட சிறுமியின் சடலம் மாயம் : அதிர்ச்சி சம்பவம்!!
வவுனியாவில் நீர்தொட்டியில் வீழ்ந்து இறந்த சிறுமியின் சடலம் மயானத்தில் புதைக்கப்பட்ட நிலையில் மாயமாகியுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.
கடந்தமாதம் வவுனியா நெளுக்குளம் பகுதியைசேர்ந்த சிறுமி ஒருவர் கிணற்றிற்கு அருகாமையில் இருந்த நீர்த்தொட்டியில் தவறி வீழ்ந்து...
வவுனியாவில் குளத்தின் கரைப்பகுதியிலிருந்து உருகுலைந்த நிலையில் சடலம் மீட்பு!!
வவுனியா நெளுக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெளுக்குளம் - நேரியகுளம் பிரதான வீதியிலுள்ள தம்பனை புளியங்குளம் குளக்கரைக்கு அண்மித்த பகுதியில் இன்று (01.04) காலை உருகுலைந்த சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.
நெளுக்குளம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து சம்பவ...
வவுனியா – மன்னார் வீதியில் பிரபல சுப்பர் மார்க்கட் தனிமைப்படுத்தப்பட்டது!!
மன்னார் வீதியில்..
சுகாதார அறிவுறுத்தல்களை மீறி செயற்பட்டதாக வவுனியா - மன்னார் வீதியில் அமைந்துள்ள பிரபல சுப்பர் மாக்கட் ஒன்று சுகாதாரப் பிரிவினரால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
கொவிட் பரவல் வவுனியாவில் தொடர்ந்தும் நீடித்து வரும் நிலையில் தனிமைப்படுத்தல்...
வவுனியாவில் வறுமையிலும் தினமும் 40 கிலோமீற்றர் பயணித்து பாடசாலை செல்லும் மாணவி படைத்த சாதனை!!
தனுசிகா சந்திரசேகரன்..
2020ம் ஆண்டிற்கான க.பொ.த சாதாரண தர பெறுபேறுகள் நேற்றையதினம் (23.09) வெளியாகிய நிலையில் வவுனியா நெளுக்குளம் கலைமகள் வித்தியாலய மாணவி தனுசிகா சந்திரசேகரன் அனைத்து படங்களிலும் A சித்திகளை பெற்று (8A)...
வவுனியாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் வீட்டில் சடலமாக மீட்பு : அதிர்ச்சியில் மக்கள்!!
குட்செட் வீதி..
சிறுவர்களான பிள்ளைகள் இருவர் உட்பட கணவன், மனைவி என நால்வருள்ள குடும்பம் இன்று (07.03.2023) காலை வீட்டில் சடலமாக மீட்கப்பட்டமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வவுனியா, குட்செட் வீதி , அம்மா பகவான்...
வவுனியாவில் கர்ப்பிணி மனைவியின் தலையுடன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த கணவன்!!
வவுனியாவில் கணவர் தனது மனைவியின் கழுத்தை அறுத்து கையில் எடுத்துக்கொண்டு பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
அரச பாடசாலையில் ஆரம்பப்பிரிவு ஆசிரியையாக கடமையாற்றும் ரஜூட் சுவர்ணலதா (32) என்பவரே கொல்லப்பட்டுள்ளார். ஆசிரியையின் கணவரே கொலையை செய்துள்ளார்.
இன்று...
வவுனியாவில் தேங்காய் எண்ணெய் என பெற்றோலை ஊற்றியமையினால் பற்றி எரிந்த வீடு!!
வவுனியா பண்டாரிக்குளம் கிராமத்தில் இன்று (30.06.2025) காலை 8 மணியளவில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தினையடுத்து மாநகரசபை தீயணைப்பு பிரிவினர் உடனடியாக விரைந்து தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
வீட்டிலுள்ள சுவாமி அறையிலுள் விளக்கு...
வவுனியா -மன்னார் வீதியில் விபத்து : பெண் படுகாயம்!!
வவுனியா - மன்னார் வீதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக நெளுக்குளம் பொலிசார் தெரிவித்துள்ளனர். இன்று (21.02) மதியம் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா - மன்னார் வீதியில்...
வவுனியாவில் சற்றுமுன் கப்ரக வாகனமும் முச்சக்கரவண்டியும் மோதுண்டு விபத்து : ஒருவர் பலி!!
விபத்து..
வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் இன்று (01.01.2022) இரவு 7.40 மணியளவில் கப்ரகவாகனமும் முச்சக்கரவண்டியும் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.
குறித்த விபத்துச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்
வவுனியாவூடாக யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கப்ரக...
வவுனியாவில் காதலனுடன் ஒன்றாக இருந்த 14 வயது சிறுமி மீட்பு : இளைஞன் கைது!!
உடப்புஸ்ஸலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒல்டிமார் தும்பவத்தை தோட்டத்தில் வசிக்கும் 14வயதுடைய தியாகராஜ் சரணியா எனும் சிறுமி காணாமல் சென்ற நிலையில் வவுனியா நாகர்இலுப்பைக்குளம் பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து இன்று (10.11.2023) மதியம் மீட்கப்பட்டமையுடன் உடனிருந்த...
வவுனியாவில் ஆடைத்தொழிற்சாலை பேரூந்து மீது கல் வீச்சு : சாரதி காயம்!!
பேரூந்து மீது கல் வீச்சு...
வவுனியா முருகனூர் பகுதியில் ஆடைத்தொழிற்சாலைக்கு ஊழியர்களை ஏற்றிச்சென்ற பேரூந்து மீது கல் வீச்சுத் தா.க்.கு.த.ல் மேற்கொண்டு இளைஞர் குழுவொன்று த.ப்பிச் சென்றுள்ளனர்.
முருகனூர் பகுதியில் இன்று (12.06.2021) காலை 7...
வவுனியாவில் இரு இளைஞர்கள் அதிரடியாக கைது!!
கைது..
வவுனியாவில் கே.ரளா க.ஞ்.சா மற்றும் ஹெ.ரோ.யி.ன் உடைமையில் வைத்திருந்த இருவரை வவுனியா பொலிஸார் கை.து செய்துள்ளனர்.
நேற்றையதினம் பிற்பகல் வவுனியா - நெளுக்குளம் மற்றும் குகநகர் பகுதிகளில்,
வவுனியா பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சோ.தனை நடவடிக்கைகளின் அடிப்படையில்...
வவுனியாவில் மகனைத் தே.டிவந்த தாய் ம.ரணம்!!
தாமோதரம்பிள்ளை பேரின்பநாயகி..
வவுனியாவில் கா.ணாமல்போன தனது மகனைத் தே.டிவந்த தாய் ஒருவர் சுகவீனம் காரணமாக நேற்று உ.யிரிழந்துள்ளார். வவுனியா - மறவன்குளம் பகுதியைச் சேர்ந்த தாமோதரம்பிள்ளை பேரின்பநாயகி (வயது 61) என்பவரே உ.யிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.
இவரது...
வவுனியாவில் ஐந்து பேர் அதிரடியாக கைது!
கைது..
வவுனியாவில் போ.தைப்பொருட்களுடன் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.வவுனியா பொலிஸார் நேற்றிரவு விசேட சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது வவுனியாவின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.அத்தோடு கைது செய்யப்பட்ட...
வவுனியாவில் வீடு புகுந்து வாள்வெட்டு : வாளை பறித்து திருடனை வெட்டிய வீட்டு உரிமையாளர்!!
வவுனியா - நொச்சுமோட்டையில் வீடொன்றில் புகுந்து திருட முற்பட்ட அடையாளம் தெரியாத குழுவொன்றை, வீட்டு உரிமையாளர் அவர்களின் வாளை பறித்து பதில் தாக்குதல் நடத்திய நிலையில் திருடர்கள் தப்பி ஓடியுள்ளனர்.
அடையாளம் தெரியாத குழுவொன்று...
















