வவுனியா செய்திகள்

வவுனியாவில் 8 மாதக் குழந்தை கடத்தல் விவகாரம் : பின்னணியில் இத்தனை நபர்களா?

வவுனியாவில் அண்மையில் குட்செட் வீதியிலுள்ள 8 மாத ஆண் குழந்தை அதிகாலை 2 மணியளவில் வீட்டிற்குள் நுழைந்த 6 மர்ம நபர்களினால் கடத்தப்பட்டு 3 தினங்களின் பின்னர் புதுக்குடியிருப்புப் பகுதியிலிருந்து மீட்கப்பட்டிருந்தது. சம்பவம் தொடர்பாக...

வவுனியாவில் சட்டவிரோத வலைகளுடன் மூவர் கைது!!

வவுனியா உளுக்குளம் பகுதியிலுள்ள குளத்தில் சட்டவிரோதமான வலைகளைப்பயன்படுத்தி மீன்பிடித்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து சட்டவிரோதமான தடை செய்யப்பட்ட தங்கூசி வலைகளும், படகுகளையும் கைப்பற்றியுள்ளதாக இலங்கை தேசிய நீர் உயிரிச் செய்கை அபிவிருத்தி அதிகாரசபையின்...

வவுனியா மாவட்ட செயலக இப்தார் நிகழ்வு!!

  வவுனியா மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் இப்தார் நிகழ்வு அரசாங்க அதிபர் சோமரத்தின விதானபத்திரண தலைமையில் நேற்று(07.06) புதிய மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. சமூக சமய நல்லிணக்கத்திற்கான இப்தார் எனும் தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டருந்த இந்நிகழ்வின்...

வவுனியாவில் விதவைப் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை!!

வவுனியா செட்டிகுளம் பிரதேசசபைக்குட்பட்ட துட்டுவாகை கிராமத்தில் அமைந்துள்ள பிரதேசசபைக்கு சொந்தமான கடையில் இருந்து பிரதேசசபையினர் பொருட்களை வெளியில் வீசியமையினால் விதவைப் பெண்ணொருவர் வாழ்வாதாரத்தை இழந்துள்ள சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக...

வவுனியாவில் வீதியில் வாகனங்களை நிறுத்துவோருக்கு எதிராக நடவடிக்கை : நகரசபைத் தலைவர்!!

போக்குவரத்திற்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தி திருத்த வேலைகளை மேற்கொள்ளும் வாகன திருத்தும் நிலையங்களிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று வவுனியா நகரசபை தலைவர் இ.கௌதமன் தெரிவித்தார். வவுனியா நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் வாகன திருத்தகங்கள்...

வவுனியாவில் இலவச மூக்குக் கண்ணாடிகள் வழங்கிவைப்பு!!

வவுனியா பூவரசன்குளம் குருக்கள் ஊர் கிராம அபிவிருத்திச்சங்க மண்டபத்தில் ஒருநாள் இலவச மருத்துவ முகாமில் மூக்குக்கண்ணாடிகள் வழங்கும் நிகழ்வு நேற்று (06.06) காலை 9.30 மணியளவில் இறம்பைக்குளம் ஈஸி மிசன் பூரண சுவிசே...

வவுனியாவில் தமிழர்களின் வளங்கள் பறிபோகும் அபாயம்!!

வவுனியா சாஸ்திரிகூழாங்குளம் பகுதியில் விசாலமாக 800 ஏக்கர் நிலப்பரப்பை கொண்டு அமைக்கப்பட்டுள்ள குடிநீர் நீர்த்தேக்கமும் அதனை சுற்றியுள்ள வளங்களும் தமிழர்களிடமிருந்து பறிபோகவுள்ளதாக குறித்த நீர்தேக்கத்தினை சுற்றியுள்ள கிராமவாசிகள் அச்சம் கொள்கின்றனர் சுமார் 8 கிராமங்களில்...

வவுனியா பழைய பேரூந்து நிலையம் வெறிச்சோடிய நிலையில் : அழகுபடுத்த நடவடிக்கை!!

  வவுனியா பழைய பேருந்து நிலையம் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகின்றது. அங்குள்ள வியாபார நிலையங்களில் வியாபாரமின்றி இழுத்து மூடவேண்டிய நிலைக்கு கடை உரிமையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். அத்துடன் மக்கள் வரவின்றி வியாபாரம் மேற்கொள்ளமுடியாமல் இருப்பதால், வங்கிகளில்...

வடக்கில் இராணுவத்தினர் சிவில் நடவடிக்கையில் ஈடுபடுவது குறைக்கப்பட வேண்டும்!!

வவுனியா பிரதி மாகாண விவசாய அலுவலகக் கட்டிடம் அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று (06.06) பணிப்பாளர் அ.சகிலா பானு தலைமையில் இடம்பெற்றது. நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண விவசாய மற்றும் மீன்பிடி அமைச்சர்...

வவுனியாவில் நடைபாதையை புனரமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை!!

வவுனியா நகரப்பகுதிகளில் அண்மைக்காலங்களாக வீதிகளிலுள்ள நடைபாதைகளை திறந்து அதற்குள் குழாய் செலுத்தப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இதனால், அவ்வீதியில் செல்லும் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்து வருவதாக கூறியுள்ளனர். வவுனியா நகரப்பகுதிகளில் குறிப்பாக மக்கள்...

வவுனியாவில் சட்டவிரோத வலைகள் மீட்பு!!

இன்று (06.05.2018) காலை 10 மணியளவில் வவுனியாவில் உள்ள தேசிய நீர் உயிரினச் செய்கை அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் விசேட அஅதிரடிப்படையினர் இணைந்து நாடாத்திய திடீர் சுற்றிவளைப்பு ஒன்றில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் சூடுவெந்தபுலவு...

வவுனியா மாணவன் தேசிய ரீதியில் கைப்பணி போட்டியில் முதலிடம் பெற்று சாதனை!!

அகில இலங்கை ரீதியில் பாடசாலை மட்டத்தில் நடைபெற்ற கைப்பணிப் போட்டியில் மிருதங்கம் ஒன்றை தயாரித்து முதலாம் நிலையினை பெற்ற வவுனியா மாவட்டத்தை சேர்ந்த மாணவனை கௌரவிக்கும் நிகழ்வு இன்று (06.06) இலங்கை திருச்சபை...

வவுனியா மக்களுக்கு ஏற்பட்டுள்ள துர்ப்பாக்கிய நிலை!!

வவுனியாவிலுள்ளவர்களின் தேங்காய் தேவையைப்பூர்த்தி செய்து கொள்வதற்கு கிட்டத்திட்ட ஒரு நாளைக்கு 10 இலட்சம் ரூபாவிற்கு வெளிமாவட்டத்திலிருந்து தேங்காய்கள் கொள்முதல் செய்யவேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. தற்போதுள்ள தேங்காயின் தட்டுப்பாடு காரணமாகவே...

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் காயம்!!

வவுனியா மன்னார் வீதியில் இன்று (06.05.2018) காலை 8 மணியளவில் மோட்டார் சைக்கிள் முச்சக்கரவண்டி விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு சிறு காயம் எற்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும்...

வவுனியாவிலும் கேபிள் தொலைக்காட்சி சேவைகள் பாதிப்பு !

வடமாகாணத்தில் , மின்சார இணைப்புக் கம்பங்களில் பொருத்தப்பட்டிருந்த தொலைக்காட்சி கேபிள்கள் நேற்று 05.06.2018 இலங்கை மின்சார சபையினரால் அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.வடமாகாணத்தில் தொலைக்காட்சி அலைவரிசைகளை கண்டுகளிக்க முடியாத நிலையை மக்கள் எதிர்நோக்கியுள்ளனர். நேற்றுமுதல்  வவுனியாவிலும்  கேபிள் ...

வவுனியா நெடுங்கேணியில் உலக சுற்றாடல் தினம்!!

வவுனியா வடக்கு நெடுங்கேணியில் இன்று(05.06) உலக சுற்றாடல் தினம் பேருந்து நிலையத்தில் காலை 10 மணியளவில் வனஇலகா திணைக்களத்தின் ஏற்பாட்டில் வன அதிகாரி கே கே.நாணயக்கார தலைமையில் இடம்பெற்றுள்ளது. இன்று 05.06.2018 உலக சற்றாடல்...